ஒருசின்னவார்த்தை, ஒருசின்னநிகழ்வுதரும்ஏமாற்றத்தைக்கூடதாங்கமுடியாமல்இன்றையஇளைஞர்கள்நத்தையாய்சுருண்டுபோகின்றனர், எதிர்காலமேஇருண்டுபோனதைப்போலமருண்டுவிடுகின்றனர், இனிஅவ்வளவுதான்வாழ்க்கைஎன்றுதங்கள்நிகழ்காலத்தையும்சூன்யமாக்கிக்கொள்கின்றனர்.
இத்தனைக்கும்இதுஇவர்களதுசொந்தவாழ்க்கை, தாங்கிக்கொள்ளவும், பிரச்னைகளைவாங்கிக்கொள்ளவும்உறவுகளும், நட்புகளும்உண்டு.
ஆனால்தனக்காகவாழாமல்நாட்டுக்காகவாழ்ந்ததீரர்நேதாஜி, எத்தனைஎதிர்ப்புகளைசந்தித்தார்என்பதைதெரிந்துகொண்டால், நாமெல்லாம்சந்திப்பதும், சிந்திப்பதும்பிரச்னையேஇல்லைஎன்பதைஉணரலாம்.
கொல்கத்தாபிரசிடென்சிகல்லூரியில்படிக்கும்போதுபாடம்நடத்தியபேராசிரியர்ஓட்டன் , இனவெறியுடன்இந்தியர்களைஅவமதிக்கும்விதமாகபேச, அனைவரும்வாய்மூடிஅமர்ந்தபடிகேட்டுக்கொண்டிருந்தனர், சுபாஷ்மட்டுமேஎழுந்துகடுமையாகஎதிர்ப்பைதெரிவித்தார்.
இதன்காரணமாககல்லூரியைவிட்டுநீக்கப்பட்டதுடன்வேறுகல்லூரியில்சேர்ந்துபடிப்பதற்கும்தடைவிதிக்கப்பட்டார்.
கொஞ்சமும்கவலைப்படவில்லை, தேசாபிமானிசித்தரஞ்சன்தாஸ்உடன்சேர்ந்து, நாட்டுநலனிற்காகஉரக்ககுரல்கொடுத்தார். அதன்பிறகுஉறங்கும்நேரம்போகமீதமுள்ளஎல்லாநேரங்களிலும்நம்மைஅடிமைப்படுத்தியிருக்கும்பிரிட்டிஷ்ஆதிக்கத்தைஅடியோடுவேரறுக்கவேண்டும்என்பதைஅனைவரிடமும்சூடாகபதிவுசெய்வார்.
இவரதுவேகத்தைகட்டுப்படுத்தநினைத்தஇவரதுதந்தை, நேதாஜியைலண்டனுக்குஅனுப்பிஐசிஎஸ் (இந்தியகுடிமைப்பணி)படிப்பைபடிக்கவைத்தார், தன்னுடன்படித்தஆங்கிலேயேமாணவர்களைஎல்லாம்பின்தள்ளிவிட்டுசிறந்தமாணவராகதேறினார். உடனடியாகஇந்தியாவில்பெரியபதவிகொடுக்கபிரிட்டிஷ்அரசுஅழைத்தது. இந்தபதவியின்மூலம்ராஜபோகவாழ்க்கைவாழலாம், ஆனால்ஒருபோதும்நாட்டுமக்களுக்குநன்மைசெய்யமுடியாது, பிரிட்டிஷாரின்அடிமையாகத்தான்இருக்கவேண்டும்என்பதைஅறிந்ததும் ,உடனடியாகலண்டனிலேயேதனதுபடிப்பைதுறந்துவிட்டுநாடுதிரும்பினார்.
நாடுதிரும்பியதும்மீண்டும்சித்தரஞ்சன்தாசின்ஒத்துழையாமைஇயக்கத்தில்தன்னைஈடுபடுத்திக்கொண்டார், வேல்ஸ்இளவரசரைவரவேற்கவேண்டும்என்றுபிரிட்டிஷ்அரசுசொன்னபோது, " நாங்கள்ஏன்வரவேற்கவேண்டும்அவரைநாட்டிற்குள்நுழையவிடமாட்டோம்' எனமுதல்எதிர்ப்புகுரல்கொடுத்தவர்நேதாஜி, உடனேஅவரைதூக்கிஆறுமாதம்ஜெயிலில்போட்டதுஅன்றையபிரிட்டிஷ்அரசு.
கடுமையானபோராட்டம்வேண்டாம்கொஞ்சம்சாத்வீகமாகபோவோம்என்றுசொன்னகாந்தியோடுஎதிர்த்துநின்றார், ஏன்பிரிட்டிஷ்அரசுக்குபணியவேண்டும், பயப்படவேண்டும்என்றுமுழங்கினார், தனதுமுழக்கத்தைவெளிப்படுத்துவதற்காகவேசுயராஜ்யாபத்திரிகையின்ஆசிரியரானார்.
ஜாலியன்வாலாபாக்படுகொலைக்குகாரணமாகஜெனரல்டயரைசுட்டுக்கொன்றார்உத்தம்சிங். இந்தசெயலைகாந்திகண்டித்தார், ஆனால்நேதாஜியோபாராட்டிகட்டுரைஎழுதினார். 1928 ல்கூடியகாங்கிரஸ்மாநாட்டில்நமக்குசுயாட்சிமுக்கியமில்லைஎன்றார்காந்தி, மொத்தஇந்தியத்தலைவர்களும்மவுனம்காத்தனர், எழுந்தவர்நேதாஜிமட்டுமே, சுயாட்சிதான்நமக்குதேவைஎன்றுஆவேசத்துடன்பேசினார்.
பிரிட்டிஷாரைப்பொறுத்தவரைநேதாஜிதான்சிம்மசொப்பனமாகவிளங்கினார். வாய்ப்புகிடைக்கும்போதெல்லாம்அவரைகைதுசெய்துசிறையில்அடைத்துப்பார்த்தது, போராட்டஉணர்வுகளைஅவரிடமிருந்துஅடக்கப்பார்த்தது. இவரைகைதுசெய்வதற்காகவேபலஅவசரசட்டங்களைகொண்டுவந்தது.
எவ்விதசிறைக்கும்அஞ்சாதஅந்தசிங்கம்போன்றவர், பின்னாளில்இந்தியதேசியராணுவம்அமைத்துஎதிர்த்துநின்றவர், இதன்மூலம்பிரிட்டிஷ்படையினரைநிலைகுலையச்செய்தவர், ஜான்சிராணிஎன்றமகளிர்படைபிரிவைஅமைத்துஉலகநாடுகளுக்கேமுன்மாதிரியாகதிகழ்ந்தவர், சர்வதேசதலைவர்களையும்தனதுவார்த்தைகளால்ஈர்த்தஇணையற்றபேச்சாளர், கொஞ்சம்ரத்தத்தைதாருங்கள்நான்உங்களுக்குவிடுதலைதருகிறேன்என்றுவிடுதலைஎண்ணத்தைவிதைத்தஉரைவீச்சாளர், எதிர்ப்புஎனும்நெருப்பைதனதுவாழ்க்கைமுழுவதும்சந்தித்தவீரர், யாரும்நினைக்கமுடியாதவிஷயங்களைசாதித்தசூரர், இன்றைக்கும்இந்தியர்கள்மத்தியில்வீரத்திற்கும், தீரத்திற்கும்அடையாளமாகவிண்ணுயர்ந்துநிற்பவர். அவரேநம்நேதாஜி .
தேசத்தைதனதுஉயிராய்நேசித்தநேதாஜியின்பிறந்தநாள் இன்று. அவரதுவாழ்க்கைவரலாறைமுழுமையாகபடியுங்கள், உங்கள்உயிருக்குள்ஒருபுதுரத்தம்பாயும், உணர்வுகளுக்குள்உற்சாகம்பொங்கும், சோர்வுநீங்கும், கவலைபறக்கும்.
வாழ்கநேதாஜி, வளர்கஅவர்தம்புகழ்!
ஜெய்ஹிந்த்! நன்றி : தினமலர் தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்க்ப்படுத்துங்கள்!
இத்தனைக்கும்இதுஇவர்களதுசொந்தவாழ்க்கை, தாங்கிக்கொள்ளவும், பிரச்னைகளைவாங்கிக்கொள்ளவும்உறவுகளும், நட்புகளும்உண்டு.
ஆனால்தனக்காகவாழாமல்நாட்டுக்காகவாழ்ந்ததீரர்நேதாஜி, எத்தனைஎதிர்ப்புகளைசந்தித்தார்என்பதைதெரிந்துகொண்டால், நாமெல்லாம்சந்திப்பதும், சிந்திப்பதும்பிரச்னையேஇல்லைஎன்பதைஉணரலாம்.
கொல்கத்தாபிரசிடென்சிகல்லூரியில்படிக்கும்போதுபாடம்நடத்தியபேராசிரியர்ஓட்டன் , இனவெறியுடன்இந்தியர்களைஅவமதிக்கும்விதமாகபேச, அனைவரும்வாய்மூடிஅமர்ந்தபடிகேட்டுக்கொண்டிருந்தனர், சுபாஷ்மட்டுமேஎழுந்துகடுமையாகஎதிர்ப்பைதெரிவித்தார்.
இதன்காரணமாககல்லூரியைவிட்டுநீக்கப்பட்டதுடன்வேறுகல்லூரியில்சேர்ந்துபடிப்பதற்கும்தடைவிதிக்கப்பட்டார்.
கொஞ்சமும்கவலைப்படவில்லை, தேசாபிமானிசித்தரஞ்சன்தாஸ்உடன்சேர்ந்து, நாட்டுநலனிற்காகஉரக்ககுரல்கொடுத்தார். அதன்பிறகுஉறங்கும்நேரம்போகமீதமுள்ளஎல்லாநேரங்களிலும்நம்மைஅடிமைப்படுத்தியிருக்கும்பிரிட்டிஷ்ஆதிக்கத்தைஅடியோடுவேரறுக்கவேண்டும்என்பதைஅனைவரிடமும்சூடாகபதிவுசெய்வார்.
இவரதுவேகத்தைகட்டுப்படுத்தநினைத்தஇவரதுதந்தை, நேதாஜியைலண்டனுக்குஅனுப்பிஐசிஎஸ் (இந்தியகுடிமைப்பணி)படிப்பைபடிக்கவைத்தார், தன்னுடன்படித்தஆங்கிலேயேமாணவர்களைஎல்லாம்பின்தள்ளிவிட்டுசிறந்தமாணவராகதேறினார். உடனடியாகஇந்தியாவில்பெரியபதவிகொடுக்கபிரிட்டிஷ்அரசுஅழைத்தது. இந்தபதவியின்மூலம்ராஜபோகவாழ்க்கைவாழலாம், ஆனால்ஒருபோதும்நாட்டுமக்களுக்குநன்மைசெய்யமுடியாது, பிரிட்டிஷாரின்அடிமையாகத்தான்இருக்கவேண்டும்என்பதைஅறிந்ததும் ,உடனடியாகலண்டனிலேயேதனதுபடிப்பைதுறந்துவிட்டுநாடுதிரும்பினார்.
நாடுதிரும்பியதும்மீண்டும்சித்தரஞ்சன்தாசின்ஒத்துழையாமைஇயக்கத்தில்தன்னைஈடுபடுத்திக்கொண்டார், வேல்ஸ்இளவரசரைவரவேற்கவேண்டும்என்றுபிரிட்டிஷ்அரசுசொன்னபோது, " நாங்கள்ஏன்வரவேற்கவேண்டும்அவரைநாட்டிற்குள்நுழையவிடமாட்டோம்' எனமுதல்எதிர்ப்புகுரல்கொடுத்தவர்நேதாஜி, உடனேஅவரைதூக்கிஆறுமாதம்ஜெயிலில்போட்டதுஅன்றையபிரிட்டிஷ்அரசு.
கடுமையானபோராட்டம்வேண்டாம்கொஞ்சம்சாத்வீகமாகபோவோம்என்றுசொன்னகாந்தியோடுஎதிர்த்துநின்றார், ஏன்பிரிட்டிஷ்அரசுக்குபணியவேண்டும், பயப்படவேண்டும்என்றுமுழங்கினார், தனதுமுழக்கத்தைவெளிப்படுத்துவதற்காகவேசுயராஜ்யாபத்திரிகையின்ஆசிரியரானார்.
ஜாலியன்வாலாபாக்படுகொலைக்குகாரணமாகஜெனரல்டயரைசுட்டுக்கொன்றார்உத்தம்சிங். இந்தசெயலைகாந்திகண்டித்தார், ஆனால்நேதாஜியோபாராட்டிகட்டுரைஎழுதினார். 1928 ல்கூடியகாங்கிரஸ்மாநாட்டில்நமக்குசுயாட்சிமுக்கியமில்லைஎன்றார்காந்தி, மொத்தஇந்தியத்தலைவர்களும்மவுனம்காத்தனர், எழுந்தவர்நேதாஜிமட்டுமே, சுயாட்சிதான்நமக்குதேவைஎன்றுஆவேசத்துடன்பேசினார்.
பிரிட்டிஷாரைப்பொறுத்தவரைநேதாஜிதான்சிம்மசொப்பனமாகவிளங்கினார். வாய்ப்புகிடைக்கும்போதெல்லாம்அவரைகைதுசெய்துசிறையில்அடைத்துப்பார்த்தது, போராட்டஉணர்வுகளைஅவரிடமிருந்துஅடக்கப்பார்த்தது. இவரைகைதுசெய்வதற்காகவேபலஅவசரசட்டங்களைகொண்டுவந்தது.
எவ்விதசிறைக்கும்அஞ்சாதஅந்தசிங்கம்போன்றவர், பின்னாளில்இந்தியதேசியராணுவம்அமைத்துஎதிர்த்துநின்றவர், இதன்மூலம்பிரிட்டிஷ்படையினரைநிலைகுலையச்செய்தவர், ஜான்சிராணிஎன்றமகளிர்படைபிரிவைஅமைத்துஉலகநாடுகளுக்கேமுன்மாதிரியாகதிகழ்ந்தவர், சர்வதேசதலைவர்களையும்தனதுவார்த்தைகளால்ஈர்த்தஇணையற்றபேச்சாளர், கொஞ்சம்ரத்தத்தைதாருங்கள்நான்உங்களுக்குவிடுதலைதருகிறேன்என்றுவிடுதலைஎண்ணத்தைவிதைத்தஉரைவீச்சாளர், எதிர்ப்புஎனும்நெருப்பைதனதுவாழ்க்கைமுழுவதும்சந்தித்தவீரர், யாரும்நினைக்கமுடியாதவிஷயங்களைசாதித்தசூரர், இன்றைக்கும்இந்தியர்கள்மத்தியில்வீரத்திற்கும், தீரத்திற்கும்அடையாளமாகவிண்ணுயர்ந்துநிற்பவர். அவரேநம்நேதாஜி .
தேசத்தைதனதுஉயிராய்நேசித்தநேதாஜியின்பிறந்தநாள் இன்று. அவரதுவாழ்க்கைவரலாறைமுழுமையாகபடியுங்கள், உங்கள்உயிருக்குள்ஒருபுதுரத்தம்பாயும், உணர்வுகளுக்குள்உற்சாகம்பொங்கும், சோர்வுநீங்கும், கவலைபறக்கும்.
வாழ்கநேதாஜி, வளர்கஅவர்தம்புகழ்!
ஜெய்ஹிந்த்! நன்றி : தினமலர் தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்க்ப்படுத்துங்கள்!