கோவையில், முப்பதுஆண்டுபழமையானகட்டடம், புதியதொழில்நுட்பம்பயன்படுத்தி, அப்படியேபின்நோக்கிநகர்த்தப்பட்டுள்ளது.மேலைநாடுகளில், ஓரிடத்தில்இருக்கும்வீட்டை, எவ்வளவுதூரத்திலும்கொண்டுசென்றுஅமைத்துவிடும்வசதிகள்உள்ளன. ஆனால், நம்நாட்டில்அத்தகையவசதிகளும், சாத்தியக்கூறுகளும்குறைவு. ஆனாலும், வீட்டின்உயரத்தைஅதிகப்படுத்தவோ, சிறிதுதூரம்நகர்த்தவோமுடியும்என்றநிலையை, சமீபத்தியதொழில்நுட்பமாற்றங்கள்ஏற்படுத்தியுள்ளன.ஹரியானாவைசேர்ந்தபொறியாளர்கள், ஜாக்கிமற்றும்சிறியரகரயில்வீல்பயன்படுத்தி, ஒருகட்டடத்தைஉயர்த்தவோ, நகர்த்தவோசெய்துவருகின்றனர். இம்முறை, இந்தியாவின்பலநகரங்களில்பயன்படுத்தப்பட்டுவருகிறது. கோவைமேட்டுப்பாளையம்ரோடு, முருகன்மில்அருகேவசிப்பவர்தங்கவேலு. ரியல்எஸ்டேட்தொழில்செய்துவரும்இவருக்குசொந்தமானவீட்டை, 50 அடிதூரத்துக்குபின்நோக்கிநகர்த்தும்பணி, முடியும்தருவாயில்உள்ளது.
இதுகுறித்து, பணியைமேற்கொண்டுவரும்டி.டி.பி.டி., நிறுவனநிர்வாகஇயக்குனர்சுசில்ஷிசோடியாகூறியதாவது:
முன்னோர்கட்டியவீடுகளில், நவீனஉத்திகளைபயன்படுத்தி, தேவையானமாற்றங்கள்செய்தால், வீட்டின்ஜீவன்மாறாமல்இருக்கும். பழையவீடுகளை, உயர்த்துவது, சிறிதுதூரம்நகர்த்துவதுபோன்றபணிகளும்அத்தகையதுதான். முதல்முறையாகஹரியானாவில்இத்தகையமுயற்சியைமேற்கொண்டோம். அந்தமுயற்சியில்வெற்றிகிடைத்ததைதொடர்ந்து, இந்தியாவின்பலநகரங்களிலும்செய்துவருகிறோம்.தற்போதுகோவையைசேர்ந்ததங்கவேலுவின்பழையவீட்டை, 50 அடிதூரம்பின்னோக்கிநகர்த்தும்பணியை, கடந்தபிப்., மாதம்துவங்கினோம். 400 டன்எடைகொண்ட 2,400 சதுரடிபரப்பிலானவீட்டினை, 300 ரோலர்கள், 300 ஜாக்கிகளைபயன்படுத்தி, நகர்த்தும்பணியில்ஈடுபட்டோம். தற்போது, வீடுநகர்த்தும்பணிமுடியும்தருவாயில்உள்ளது.கட்டடத்தைநகர்த்திட, எலக்ட்ரிக்வயரிங், பிளம்பிங்சிஸ்டத்தில்எவ்விதமாற்றமும்செய்யவில்லை. கதவுகள், ஜன்னல்களைஅப்புறப்படுத்தவில்லை. வீட்டின்பிடிமானத்துக்காக, ஜன்னல்களில்செங்கல்கட்டுகட்டப்பட்டுள்ளது. இதை, பணிமுடிந்தஉடன்இடித்து, மீண்டும்பழையநிலையைஏற்படுத்திவிடுவோம். பணிதுவங்கிய 60 நாட்களில், 15 பணியாளர்களைகொண்டு, 35 அடிவரைநகர்த்தியுள்ளோம். இம்மாதஇறுதியில்வீடுமுழுமையாகபின்னோக்கிநகர்த்தப்பட்டுவிடும். பின், தரைத்தளத்தைமட்டுமேமீண்டும்சரிசெய்யவேண்டும். இந்ததொழில்நுட்பத்தின்மூலம், முன்னோர்கட்டிய, வாழ்ந்தவீடுகளைஅப்படியேபாதுகாக்கமுடியும். இவ்வாறு, கூறினார்.
வீடுநகர்த்தஆகும்செலவுரூ.20 லட்சம்
பின்நோக்கிநகர்த்தப்படும்தங்கவேலுவின்வீடு, தரைத்தளம், முதல்தளம்எனஇருதளங்கள்கொண்டது. மேட்டுப்பாளையம்சாலையில்அமைந்துள்ளஇந்தவீட்டுக்குபின்புறம், அவருக்குசொந்தமானகாலியிடம்நிறையஇருக்கிறது. "வீடு, ரோட்டின்முன்புறமும், காலியிடம்அதற்குபின்புறமும்இருப்பதால்தனக்குபயன்குறைவு' என்றுகருதியதங்கவேலு, புதியதொழில்நுட்பம்பயன்படுத்தி, வீட்டை 50 அடிதூரத்துக்குபின்நோக்கிநகர்த்தவிரும்பினார். அவரதுதிட்டப்படி, பணிமேற்கொண்டபொறியாளர்கள், வீட்டைநகர்த்திவருகின்றனர். இன்னும் 10 நாட்களில், வீடு 50 அடிதூரத்துக்குநகர்த்தப்பட்டுவிடும். அதாவது, வீட்டின்உரிமையாளர்விரும்பியபடியே, பிரதானசாலையோரம்அவருக்குகாலியிடம்கிடைத்துவிடும். அதைஅவர், தான்விரும்பியபடியே, வணிகஉபயோகத்துக்குபயன்படுத்தமுடியும். வீட்டைநகர்த்தும்இந்தபணிக்குமொத்தம்ரூ.20 லட்சம்செலவுபிடிக்கும்என்றுமதிப்பிடப்பட்டுள்ளது. நன்றி: தினமலர்
இதுகுறித்து, பணியைமேற்கொண்டுவரும்டி.டி.பி.டி., நிறுவனநிர்வாகஇயக்குனர்சுசில்ஷிசோடியாகூறியதாவது:
முன்னோர்கட்டியவீடுகளில், நவீனஉத்திகளைபயன்படுத்தி, தேவையானமாற்றங்கள்செய்தால், வீட்டின்ஜீவன்மாறாமல்இருக்கும். பழையவீடுகளை, உயர்த்துவது, சிறிதுதூரம்நகர்த்துவதுபோன்றபணிகளும்அத்தகையதுதான். முதல்முறையாகஹரியானாவில்இத்தகையமுயற்சியைமேற்கொண்டோம். அந்தமுயற்சியில்வெற்றிகிடைத்ததைதொடர்ந்து, இந்தியாவின்பலநகரங்களிலும்செய்துவருகிறோம்.தற்போதுகோவையைசேர்ந்ததங்கவேலுவின்பழையவீட்டை, 50 அடிதூரம்பின்னோக்கிநகர்த்தும்பணியை, கடந்தபிப்., மாதம்துவங்கினோம். 400 டன்எடைகொண்ட 2,400 சதுரடிபரப்பிலானவீட்டினை, 300 ரோலர்கள், 300 ஜாக்கிகளைபயன்படுத்தி, நகர்த்தும்பணியில்ஈடுபட்டோம். தற்போது, வீடுநகர்த்தும்பணிமுடியும்தருவாயில்உள்ளது.கட்டடத்தைநகர்த்திட, எலக்ட்ரிக்வயரிங், பிளம்பிங்சிஸ்டத்தில்எவ்விதமாற்றமும்செய்யவில்லை. கதவுகள், ஜன்னல்களைஅப்புறப்படுத்தவில்லை. வீட்டின்பிடிமானத்துக்காக, ஜன்னல்களில்செங்கல்கட்டுகட்டப்பட்டுள்ளது. இதை, பணிமுடிந்தஉடன்இடித்து, மீண்டும்பழையநிலையைஏற்படுத்திவிடுவோம். பணிதுவங்கிய 60 நாட்களில், 15 பணியாளர்களைகொண்டு, 35 அடிவரைநகர்த்தியுள்ளோம். இம்மாதஇறுதியில்வீடுமுழுமையாகபின்னோக்கிநகர்த்தப்பட்டுவிடும். பின், தரைத்தளத்தைமட்டுமேமீண்டும்சரிசெய்யவேண்டும். இந்ததொழில்நுட்பத்தின்மூலம், முன்னோர்கட்டிய, வாழ்ந்தவீடுகளைஅப்படியேபாதுகாக்கமுடியும். இவ்வாறு, கூறினார்.
வீடுநகர்த்தஆகும்செலவுரூ.20 லட்சம்
பின்நோக்கிநகர்த்தப்படும்தங்கவேலுவின்வீடு, தரைத்தளம், முதல்தளம்எனஇருதளங்கள்கொண்டது. மேட்டுப்பாளையம்சாலையில்அமைந்துள்ளஇந்தவீட்டுக்குபின்புறம், அவருக்குசொந்தமானகாலியிடம்நிறையஇருக்கிறது. "வீடு, ரோட்டின்முன்புறமும், காலியிடம்அதற்குபின்புறமும்இருப்பதால்தனக்குபயன்குறைவு' என்றுகருதியதங்கவேலு, புதியதொழில்நுட்பம்பயன்படுத்தி, வீட்டை 50 அடிதூரத்துக்குபின்நோக்கிநகர்த்தவிரும்பினார். அவரதுதிட்டப்படி, பணிமேற்கொண்டபொறியாளர்கள், வீட்டைநகர்த்திவருகின்றனர். இன்னும் 10 நாட்களில், வீடு 50 அடிதூரத்துக்குநகர்த்தப்பட்டுவிடும். அதாவது, வீட்டின்உரிமையாளர்விரும்பியபடியே, பிரதானசாலையோரம்அவருக்குகாலியிடம்கிடைத்துவிடும். அதைஅவர், தான்விரும்பியபடியே, வணிகஉபயோகத்துக்குபயன்படுத்தமுடியும். வீட்டைநகர்த்தும்இந்தபணிக்குமொத்தம்ரூ.20 லட்சம்செலவுபிடிக்கும்என்றுமதிப்பிடப்பட்டுள்ளது. நன்றி: தினமலர்