↧
என் கேள்விக்கு என்ன பதில்?
என் கேள்விக்கு என்ன பதில்?வலைப்பூ அன்பர்களிடம் கொஞ்ச நாள் முன்பு வரை ஒரு தொற்றுவியாதி சுற்றிசுற்றி வந்தது. ஆனால் அந்த வியாதி ஒருவரையும் தீங்கு விளைவிக்கவில்லை! ஆனாலும் என்ன காரணமோ அந்த வியாதி...
View Articleவைரத்திருட்டு! பாப்பா மலர்!
வைரத்திருட்டு! பாப்பா மலர்! காலை வேளை! இன்ஸ்பெக்டர் பரசுராம் தமது உடுப்பை மாட்டிக்கொண்டு ஸ்டேஷனுக்கு கிளம்பத் தயார் ஆன போது போன் மணி அடித்தது. “வீட்டில கூட நிம்மதியா இருக்க விடமாட்டாங்களே!” என்றபடி...
View Articleஉங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 61
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 61அன்பார்ந்த வலைப்பூ அன்பர்களே! வணக்கம்! சென்ற வாரம் நமது பகுதியை நன்கு படித்து பின்னூட்டங்களில் உங்களின் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி! இந்த வாரம் நாம் பார்க்க...
View Articleஅரசுப் பள்ளி என்றால் கேவலமா? காசு கொடுத்து படிப்பதுதான் கவுரவமா?
அரசுப் பள்ளி என்றால் கேவலமா? காசு கொடுத்து படிப்பதுதான் கவுரவமா?இரண்டு வாரங்கள் முன்னதாகவே இந்த கட்டுரையை எழுதி இருக்க வேண்டும். ஆனால் ஏனோ பல வேலை நெருக்கடிகளால் முடியவில்லை! இன்று தமிழ் இந்துவில் சமஸ்...
View Article“இரண்டு ரூபாய்!”
“இரண்டு ரூபாய்!”நான் அந்த பேருந்து நிறுத்தத்தின் முன் நின்றுகொண்டிருந்த போது மணி முற்பகல் பத்தை கடந்து இருந்தது. சித்திரை மாதம் என்பதால் வெயில் அப்போதே கொளுத்திக் கொண்டிருந்தது. நிழற்குடையை ஆக்ரமித்து...
View Articleதொடரும் மின்வெட்டும்! மோடியின் அதிர்வேட்டும்! கதம்ப சோறு பகுதி 41
கதம்ப சோறு! பகுதி 41மீண்டும் ராகிங் கொடுமைகள்! மருத்துவக் கல்லூரி மாணவர் நாவரசு ராகிங் கொடுமையால் உயிரிழந்த பிறகு சட்டங்கள் கடுமையாக்கப் பட்டு கல்லூரிக்குள் ராகிங் கொடுமைக்கு ஓரளவு முற்றுப்புள்ளி...
View Articleமனக் கஷ்டம் நீக்கும் மாசிலாமணீஸ்வரர்!
மனக் கஷ்டம் நீக்கும் மாசிலாமணீஸ்வரர்!மனக் கஷ்டம் இல்லாத மனிதர்கள் இல்லை! மனக் கவலைக்கு மருந்து இல்லை என்ற பழமொழியும் உண்டு. ஆனால் பக்தர்களின் மனக்கஷ்டங்களை அவர்களது மனதினுள் நுழைந்து ஆறுதலும்...
View Articleராஜா மோதிரம்! பாப்பா மலர்!
ராஜா மோதிரம்!அவந்தி புரத்து ராஜா அனந்த வர்மா ஒரு நாள் ஆத்துல மந்திரிகளோட சேர்ந்து குளிச்சிக்கிட்டு இருந்தாரு. அப்ப அவரு விரல்ல இருந்த ராஜாவோட முத்திரை மோதிரம் நழுவி ஆத்துக்குள்ள விழுந்துருச்சு....
View Articleஉங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 62
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 62அன்பான வாசக பெருமக்களே! வணக்கம்! சென்ற பகுதியில் சாரியைகள் குறித்து படித்தோம். இந்த வாரம் நாம் படிக்க கற்க இருப்பது இலக்கணத்தில் முதல் பகுதியான எழுத்திலக்கணத்தின்...
View Articleதளிர் சென்ரியு கவிதைகள்! 4
சுருக்கமாகச் சொல்வதென்றால் கவித்துவம் அதிகமாக இருந்தால் ‘ஹைக்கூ’. கவித்துவம் குறைந்து நகைச்சுவை உணர்வு மேலோங்கி இருந்தால் அது ‘சென்ரியு’. சென்ரியுவும் ஜப்பானிய மொழிக்கவிதை. 3 அடிகள் கொண்டது. ஜென்...
View Articleநாற்பதில் நான்!
நாற்பதில் நான்!3-7-75 ல் இந்த பூமியில் பிறந்தேன். இன்று 39 ஆண்டுகளை நிறைவு செய்து நாற்பதில் அடியெடுத்து வைக்கிறேன்! ஆம் இன்று எனது பிறந்தநாள். இந்த பிறந்தநாள்கள் வருடா வருடம் வந்து நம்முடைய எக்ஸ்பையரி...
View Articleகோவைப் பேரூர் பட்டீஸ்வரர்!
கோவைப் பேரூர் பட்டீஸ்வரர்!பெருமாள் கோயில்களில்தான் சொர்க்கவாசல் எனப்படும் பரமபதம் கதவு திறக்கப் படும். ஆனால் கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. பங்குனி உத்திரம்,...
View Articleசுறுக்குக்கு ஏற்ற கழுத்து! பாப்பா மலர்!
சுறுக்குக்கு ஏற்ற கழுத்து! பாப்பா மலர்!ரொம்ப காலத்துக்கு முன்னாடி பாண்டி நாட்டுல முட்டாள் ராஜா ஒருத்தர் ஆட்சி பண்ணிட்டு இருந்தார். ராஜாதான் முட்டாள்னா கூட இருந்து அறிவுரை வழங்குகிற மந்திரியும்...
View Articleஉங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 63
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 63வணக்கம் வாசக அன்பர்களே! உங்களின் பேராதரவிற்கு மிக்க நன்றி! சென்ற வார இடுகை தமிழ் 10 திரட்டியின் முன்னனி இடுகைகளுல் ஒன்றாக அமைந்தது என்று இன்று என்னை நேரில் சந்தித்த...
View Articleதளிர் சென்ரியூ கவிதைகள்! 5
தளிர் சென்ரியூ கவிதைகள்! 5 பணமுதலைகள் முழுங்கின மலையழகு! ஆறுவழிகள் பெருகின அருகிப்போயின கிராமங்கள்! கழனிகள் எல்லாம் கலர் தோரணங்கள்! உதித்தது புதிய நகரம்! காகிதத்தை பயன்படுத்தாதே! அறிவுறுத்தின...
View Articleரோஸிக்கு ஒரு முத்தம்!
ரோஸிக்கு ஒரு முத்தம்!வீட்டில் யாரும் இல்லை! மனைவி கடைவீதிக்குச் சென்றிருந்தாள். குழந்தைகள் பள்ளியில் இருந்து திரும்பவில்லை! தனிமை! தனிமை! இனிமைதான்! டீவியில் ஒளிர்ந்து கொண்டிருந்த குத்துப்பாட்டை...
View Articleஆத்தீகர் ஆன கலைஞர்! கதம்ப சோறு பகுதி 42
கதம்ப சோறு பகுதி 42மவுலி வாக்கம், அலமாதி உயிர்ப்பலிகள்! சென்னையில் இப்போதெல்லாம் சனிக்கிழமை மழை பெய்தால் பயப்படுகிறார்கள். அந்த அளவிற்கு சனிக்கிழமை பெய்யும் மழை உயிர்களை காவு வாங்கிக் கொண்டு...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 8
ஜோக்ஸ்! 1. மாப்பிள்ளை கரண்டு மாதிரி… “கப்”னு பிடிச்சுக்குவாரா? ஊகும்!அடிக்கடி காணாம போயிடறார்!2. அவரு கட்சிக்கு நாயா உழைச்சாரு!அப்புறம்! கல்லெடுத்து அடிக்காத குறையா துரத்திவிட்டுட்டாங்க!3....
View Articleகாரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா!
காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா!அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் காரைக்கால் அம்மையார். பெண் நாயன்மார்கள் மூவரில் மூத்தவர். கணவர் கேட்ட மாங்கனியை இறைவனை வேண்டி தருவித்தவர். அதன் நினைவாக...
View Articleபூமிக்கு வந்த நட்சத்திரம்! பாப்பாமலர்!
பூமிக்கு வந்த நட்சத்திரம்!ரொம்ப காலத்துக்கு முன்னாடி வானத்துல ஒரு நட்சத்திரக் கூட்டம் ஜகஜோதியா மின்னிக்கிட்டு இருந்துச்சு! அந்த நட்சத்திரக் கூட்டத்துல ஒரு நட்சத்திரம் ஆகாயத்தில இருந்து பூமியைப்...
View Article