↧
ஒத்தாசை! சிறுகதை
ஒத்தாசை!“காலையில இருந்து நான் ஒண்டியாளா அடுப்பங்கறையிலே வேகறேன்! என்னத்தான் வேலைக்கு போறவளா இருந்தாலும் கொஞ்சம் கூடமாட ஒத்தாசை செய்யறாளா பாரு உன் பொண்டாட்டி?” டிபன் சாப்பிட அடுக்களைக்குள் நுழைந்த...
View Articleஐஸ்வர்யம் தரும் ஐப்பசி அன்னாபிஷேகம்!
ஐஸ்வர்யம் தரும் ஐப்பசி அன்னாபிஷேகம்!நம்மை எல்லாம் படைத்து ஆட்டுவித்துக் கொண்டிருக்கும் இறைவனுக்கு விதவிதமான அபிஷேகங்கள் அலங்காரங்கள் செய்து அழகு பார்ப்பது நமது மரபு. அதிலும் முழுநிலவு நாளில் இறைவனுக்கு...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 21
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 21ஆடிக்காத்துலே அம்மியே நகரும்ன்ற பழமொழியை இன்னிக்கு உண்மையானதை பார்த்தேன்! எப்படி? ஆடித்தள்ளுபடியிலே கிடைக்குதுன்னு பழைய மிக்சியை மாத்தி புது மிக்சி வாங்கி...
View Articleகூடா நட்பு! பாப்பா மலர்!
கூடா நட்பு! பாப்பா மலர்!ஒரு அடர்ந்த காட்டின் ஓரமாய் இருந்த ஓர் ஊரில் பூனை ஒன்று வசித்து வந்தது. அந்த பூனை அந்த ஊரில் இருந்து அடிக்கடி பக்கத்து காட்டிற்கு சென்று வரும். அப்படி சென்று வருகையில் நரி ஒன்றை...
View Articleதித்திக்கும் தமிழ்! பகுதி 4 எங்கே இடம்?
தித்திக்கும் தமிழ்! பகுதி 4 எங்கே இடம்?தமிழர்களின் உபசரிக்கும் பண்பே அலாதியானது. அறிமுகம் இல்லாத ஒருவர் திடீரென்று இல்லத்திற்கு வந்தால் கூட வாங்க என்று அழைப்பர்! இல்லத்தின் உள்ளே அழைத்துச்சென்று...
View Articleதளிர் சென்ரியு கவிதைகள் 10
தளிர் சென்ரியு கவிதைகள் 101. தள்ளாட விட்டு தலைநிமிர்கிறதுதமிழகப் பொருளாதாரம்!டாஸ்மாக்!2. எங்கெங்கும் பறக்குது கொசு!எளிதாக பரவி வருகுதுடெங்கு!3. தள்ளி வைக்கப்பட்டகள்ளிச்...
View Articleபெருக்கச்சொல்லும் மோடியும் சினிமா நடிகையின் சோகமும்! கதம்பச்சோறு பகுதி 50
கதம்ப சோறு பகுதி 50குப்பை கூட்டச்சொல்லும் மோடி! க்ளீன் இண்டியா என்று ஒரு கோஷத்தை முன் வைத்து மோடி ஒரு விளம்பர அரசியல் நடத்தி வருகிறார். திட்டம் என்னவோ நல்லதுதான். தூய்மையான இந்தியாவை பார்க்க...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 22
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 221. பையன் தொழில்ல கண்ணும் கருத்துமா இருப்பான்னு சொன்னாங்க! ஆனா இப்பத்தான் தெரியுது… என்னன்னு? ரோட்டுல போறவர பொண்ணுங்களை சைட் அடிச்சிகிட்டு திரியறான்!2....
View Articleஎன்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!
என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும். ஒருவருக்கு வீர சிவாஜி, ஒருவருக்கு காந்தி, ஒருவருக்கு பாரதி, ஒருவருக்கு நேதாஜி என்று ஒவ்வொருவரும்...
View Articleகுரங்கின் விஷமம்! பாப்பா மலர்!
குரங்கின் விஷமம்! பாப்பா மலர்! நாராயண வனம் என்ற அடர்ந்த காட்டினுள் ஓர் மரத்தில் சிட்டுக்குருவி ஒன்று கூடுகட்டி வசித்து வந்தது. அழகான நீரோடையும் இனிக்கும் பழங்களும் அது வசித்துவந்த மரத்தின் அருகில்...
View Articleதித்திக்கும் தமிழ்! பகுதி 5 இல்லாதவனிடம் இரக்காதே!
தித்திக்கும் தமிழ்! பகுதி 5 இல்லாதவனிடம் இரக்காதே! புலவருக்கு அழகு பொய்யுரைத்தல் என்பர். இந்தகாலத்தில் எல்லோருமே புலவர்கள் ஆகிவிட்டார்கள். எதிலும் பொய் எங்கும் பொய்! அதிலும் முகஸ்துதி இருக்கிறதே! அதை...
View Articleபுகைப்பட ஹைக்கூ 77
புகைப்பட ஹைக்கூ 77 மலையை முழுங்கிக் கொண்டிருக்கிறது நதி! அரண் போட்டும் அசரவில்லை! நதி! ஒடினாலும் பிடித்துவிட்டார்கள் படம்! நதி! கரைகளை கரைத்துக் கொண்டிருந்தது நதி! பிறந்த உடனே புகுந்தவீட்டுக்கு...
View Articleகனவில் வந்த காந்தி 10 (கரந்தை ஜெயக்குமார்) தொடர்பதிவு
கனவில் வந்த காந்தி 10 (கரந்தை ஜெயக்குமார்)நமது அன்பர் நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்கள் கனவில் வந்த காந்தி பத்து கேள்விகள் கேட்டுள்ளார். அவர் பதில் சொல்லியதோடு இன்னும் பத்துபேரை போய் கேளுங்கள் என்று...
View Articleஓடிக்கொண்டே இருக்கும் மோடியும்! ஓடாத ஓபிஎஸ்ஸும்! கதம்பசோறு பகுதி 51
கதம்பசோறு பகுதி 51ஓடிக்கொண்டே இருக்கும் மோடியும்! ஓடாத ஓபிஎஸ்ஸும்! நம்முடைய மாநிலத்தையோ நாட்டையோ எடுத்துக்கொண்டால் ஆட்சி முறை கூட்டாட்சி தத்துவம். எனவே பிரதமரும்- முதல்வரும் முக்கியமானவர்கள். நமக்கு...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 23
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 231. இந்த படத்துல கதை ஒண்ணையுமே காணோமே!யாரோட கதையையும் திருடி எடுத்தேன்னு யாரும் சொல்ல முடியாதுன்னு டைரக்டர் சொன்னப்பவே நினைச்சேன்!2. தலைவர் அடிக்கடி இதை...
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்!இருண்டதும்அழகாகின்றன!நகரங்கள்!தழுவிவிட்டுநழுவிக்கொண்டே இருக்கின்றதுகாற்று!கேள்விகள் விளைகையில்வளர்கிறதுகுழந்தை!மையிட்டுபொட்டுவைத்துக்கொண்டது வானம்!நிலா!ஒளிரும் சாலைகள்ஊர்ந்தன...
View Articleசிகரெட்டுக்குத் தடையும்! முதல் எச்சரிக்கையும்! கதம்ப சோறு பகுதி 52
கதம்ப சோறு பகுதி 52நல்லா போட்றாங்கய்யா சட்டம்! நம்ம ஆட்சியாளர்கள் போடும் சட்டங்களை பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை! பூனைக்கும் நண்பன் பாலுக்கும் காவல் என்பது போல உள்ளது இவர்கள் போடும்...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 24
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 24தலைவர் கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ண சொன்னாராமே எந்த ஊரிலே கூட்டம்?அட நீ வேற! கூட்டம் எந்த ஊரிலே இருந்தாலும் கூடற கூட்டத்தைத்தான் ஏற்பாடு பண்ண சொல்லியிருக்காரு!நம்ம...
View Articleதேனுக்கு ஆசைப்பட்ட நரி! பாப்பா மலர்!
தேனுக்கு ஆசைப்பட்ட நரி!சயனாவனம் என்ற காட்டில் பல்வேறு விலங்குகள் கூட்டமாக வசித்து வந்தன. இயற்கை எழில் கொஞ்சும் அந்த காட்டில் ஓங்கி உயர்ந்த மரங்களும் நீரோடைகளும் பசும் புல்வெளிகளும் நிறைந்து இருந்தன....
View Articleதுன்பம் எப்படியெல்லாம் துரத்துகிறது? தித்திக்கும் தமிழ்! பகுதி 6
துன்பம் எப்படியெல்லாம் துரத்துகிறது? தித்திக்கும் தமிழ்! பகுதி 6துன்பம் இல்லாத மனிதன் யார்? இன்பம் இல்லாத மனிதர்கள் கூட இருப்பார்கள் துன்பம் இல்லாதவர்கள் இல்லை! எல்லோருக்கும் எதோ ஒரு கஷ்டமோ துயரமோ...
View Article