மாதம் 1 லட்சரூபாய்சம்பளம், வருடத்துக்கு 6 மாதவிடுமுறை, பைசாசெலவில்லாமல்உலகம்சுற்றும்வாய்ப்பு, 3 ஆண்டுகளில்தலைமைப்பொறியாளர்ஆகிமாதம்ரூ.5 லட்சம்சம்பாதிக்கும்நிலை...
இப்படியானஒருவேலையைவிட்டுவிட்டுவந்துநின்றால்? ரூசோஅப்படித்தான்வந்துநின்றார். அதிர்ந்துபோனதுகுடும்பம். ‘‘இனிஎன்னசெய்யப்போறே?’’ - கேட்டார்ரூசோவின்அப்பாதைனிஸ். ‘‘விவசாயம்பாக்கப்போறேன்...’’ என்றார்ரூசோ! ‘‘வேலைன்னாஒருகிரியேட்டிவிட்டிஇருக்கணும். பாதுகாப்பானவாழ்க்கை... கைநிறையபணம்... இதெல்லாம்ஓகேதான். ஆனா, நம்மைநிரூபிக்கிறஅளவுக்குஒருதனித்துவம்இருக்கணுமே. அதுக்காகத்தான்அப்படிஒருரிஸ்க்எடுத்தேன்!’’ - சிரிக்கிறார்ரூசோ.
சிவகங்கைமாவட்டம்கல்லலைஒட்டியுள்ளமுத்துப்பட்டியைச்சேர்ந்தவர்ரூசோ. ‘மரைன்டெக்னாலஜி’ படித்துவிட்டுகைநிறையசம்பாதித்தவர், இயற்கைவிவசாயம்செய்வதற்காகவேலையைவிட்டுவிட்டுவந்துநின்றார். இன்றுசென்னையில்திருவான்மியூர், பெசன்ட்நகர், நீலாங்கரைஆகியஇடங்களில்‘திநேச்சுரல்ஸ்டோர்’ என்றஇயற்கைவேளாண்பொருட்கள்விற்பனைமையத்தைநடத்துகிறார். மாதம்ரூ.15 லட்சத்துக்குமேல்பரிவர்த்தனைநடக்கும்இவரதுகடைகளில் 30க்கும்அதிகமானோர்வேலைசெய்கிறார்கள்.
‘‘அப்பாவுக்குஎன்னைஎஞ்சினியர்ஆக்கிப்பாக்கணும்னுஆசை. என்கனவுவேற... வித்தியாசமாஏதாவதுபிசினஸ்பண்ணணும். கடைசியிலஅப்பாதான்ஜெயிச்சார். படிப்புமுடிச்சவுடனே‘ஷிப்பிங்கார்ப்பரேஷன்ஆஃப்இந்தியா’விலஜூனியர்எஞ்சினியராவேலைகிடைச்சுச்சு. 40 ஆயிரம்ரூபாசம்பளம். பாம்பேபறந்துட்டேன். கப்பல்லஜெனரேட்டரைஇயக்குறது, எஞ்சின்மெயின்டனன்ஸ், பாய்லர், பம்புகளைபராமரிக்கிறது... இதுதான்வேலை. கடலாறுமாதம், நாடாறுமாதம்!’’ - மெல்லியபுன்னகைபடரபேசுகிறார்ரூசோ.
இவருக்கு 2 சகோதரிகள். மூத்தவர்ராஜரீஹா, எம்.பி.ஏபடித்தவர். மா, பலா, நெல்லிஎன 100 ஏக்கரில்இயற்கைவிவசாயம்செய்கிறார். இளையவர்ஜோஸ்பினுக்குதேனீவளர்ப்புதான்தொழில். அப்பாஓய்வுபெற்றபிறகு, மூத்தஅக்காவின்விவசாயத்தைப்பார்த்துக்கொள்கிறார்.
“வேலைக்குச்சேர்ந்துரெண்டாவதுவருஷம்சீனியர்எஞ்சினியராஆகிட்டேன். 1 லட்சம்ரூபாசம்பளம். எல்லாவசதிகளும்இருந்தும்மனசுமட்டும்வேலையிலஒட்டலே. எந்தசவாலும்இல்லாதவேலை. தினமும்அதேகடல்... அதேகப்பல்... அதேஎஞ்சின்... வெறுப்பாயிடுச்சு. ‘இதிலஎன்னசாதிக்கப்போறேன்’னுமனசுகேட்குது. இன்னும்மூணுவருஷத்திலதலைமைப்பொறியாளர்ஆகலாம். மாசம் 5 லட்சம்ரூபாசம்பளம்கிடைக்கும். ஆனா, இதேகப்பல்தான்... இதேகடல்தான்... இதேஎஞ்சின்தான்... கற்பனைபண்ணவேகஷ்டமாஇருந்துச்சு...
ஒருமுறைமுத்துப்பட்டிக்குவந்திருந்தப்போஇயற்கைவிவசாயிகள்கூட்டத்துக்குஅக்காகூடபோயிருந்தேன். கப்பல்வேலையைவிட்டுட்டுவிவசாயத்திலஇறங்கணும்னுமுடிவெடுத்ததுஅங்கேதான். இன்னைக்குசந்தைக்குவர்றஎல்லாஉணவுப்பொருளும்ரசாயனத்துலகுளிச்சுத்தான்வருது. நிலமும்ரசாயனத்துக்குப்பழகிருச்சு. நிலத்தைமீட்டுஇயற்கைவிவசாயம்செய்றதுசாதாரணமில்லை. ஆனா, அப்படிவிளைவிக்கிறபொருட்களுக்குஎங்கபகுதியிலமரியாதைகிடைக்கலே. பளபளப்பும்கலரும்தான்மக்களுக்குபெரிசாதெரியுது. அந்தக்கூட்டத்திலவிவசாயிகள்இந்தவிஷயங்களைஆதங்கமாபேசினாங்க. அப்போதான்எனக்குள்ளஒருபொறிகிளம்புச்சு. நாமஏன்இந்தப்பொருட்களைமார்க்கெட்பண்ணக்கூடாது?
செயல்லஇறங்கிட்டேன். முதல்லஆர்கானிக்பொருட்களைவிற்கறதுலஇருக்கறபிரச்னைகளைஅலசுனேன். சென்னையில்ஆரம்பிச்சவேகத்திலேயேநிறையகடைகளைமூடிட்டாங்க. அதுக்குசிலகாரணங்கள்இருந்துச்சு. நாட்டுமருந்துக்கடைமாதிரிஇறுக்கமாகடைகளைவச்சிருந்தாங்க. ஏ.சி. போட்டு, ஷோரூம்வச்சுபிரமாண்டமாயாரும்செய்யலே. அதனாலநமக்குதொடர்பில்லாதஇடம்னுமக்கள்நினைச்சாங்க.
கடுகுலஇருந்துவெங்காயம்வரைக்கும்எல்லாப்பொருளும்அந்தக்கடையிலகிடைக்கணும். அப்போதான்தேடிவருவாங்க. ரசாயனத்திலவிளையுறபொருட்களைவிடஇயற்கைப்பொருட்களோடவிலை 20 சதவீதம்அதிகமாஇருக்கும். அதனாலஇதைவாங்கறமக்கள்வசிக்கிறபகுதிகள்லதான்கடைதொடங்கணும். எல்லாத்தையும்அலசிஒருபுராஜெக்ட்ரெடிபண்ணினேன். கையோடராஜினாமாலெட்டரையும்அனுப்பிட்டேன்!’’ - விளக்குகிறார்தைரியமானமுடிவெடுத்தஅந்தத்தருணத்தை.
முதலில்வயலில்இறங்கிஇயற்கைவிவசாயம்முழுமையாகக்கற்றபிறகேஅடுத்தஅடிஎடுத்துவைத்தார். ‘‘வெளிமாநிலங்களுக்குப்போய்அங்குஇயற்கைவிவசாயம்செய்றவங்களைப்பாத்துபிசினஸ்பேசுனேன். தமிழ்நாட்டுலயும்தேடிப்பிடிச்சுஒப்பந்தம்போட்டேன். சென்னைஎனக்குப்புதுசுங்கிறதாலகல்லூரிநண்பர்கள்அருள்ராஜ், ஜான்ரெண்டுபேரையும்சேத்துக்கிட்டு, கொட்டிவாக்கத்திலமுதல்கடையைத்திறந்தேன். 5 லட்சம்ரூபாமுதலீடு.
வெறும்வறட்டுவியாபாரமாஇல்லாமநிறையபுதுமைகள்செஞ்சோம். இயற்கைதானியங்கள்லஇனிப்புகள்செஞ்சுவாடிக்கையாளர்களுக்குஇலவசமாகொடுத்தோம். பாரம்பரியஅரிசிரகங்கள்லசெய்யப்பட்டஉணவுகளைவச்சு‘ஃபுட்ஃபெஸ்டிவல்’ நடத்துனோம். பீச்லஸ்டால்போட்டுசாம்பிள்கொடுத்தோம். கஸ்டமர்கள்மொபைல்நம்பரைவாங்கிவச்சுபுதியபொருட்கள்வரும்போதுஎஸ்எம்எஸ்அனுப்பினோம். முடக்கத்தான், முள்ளுமுருங்கைன்னுகிடைக்காதபொருளையெல்லாம்கொண்டுவந்துகொடுத்தோம். ஒரேவருஷத்திலநாங்கஎதிர்பார்த்ததைவிடபெரியவரவேற்பு!’’ - மகிழ்கிறார்ரூசோ.
இப்போதுதனியாக 3 கடைகளைநடத்துகிறார். தமிழ்நாடுமுழுவதுமுள்ளகடைகளுக்குமொத்தசப்ளைசெய்கிறார். நகரத்துவெம்மையைபோக்கிவீடுகள்தோறும்பசுமைபூக்கச்செய்யும்அரியபணியையும்செய்கிறார். கான்க்ரீட்டுக்குத்தப்பிமிஞ்சியிருக்கும்இடங்களிலும்மாடியிலும்இயற்கைமுறைப்படிதோட்டம்அமைத்துத்தருகிறார். விதைகளும்பயிற்சியும்அளிக்கிறார். ஈகோடூரிஸம்என்றபெயரில்பசுமைச்சுற்றுலாஅழைத்துச்செல்கிறார்.
‘‘இப்போநிக்கநேரமில்லாமஓடிக்கிட்டிருக்கேன். சுதந்திரமா, திருப்தியாவேலைசெய்றேன். தலைமைப்பொறியாளராஆகியிருந்தாஎன்னசம்பாதிப்பேனோ, அதைவிடஅதிகமாசம்பாதிக்கிறேன். மனிதர்களுக்குமட்டுமில்லாமமண்ணுக்கும்சேவைசெய்றதிருப்திஇருக்கு...’’
உள்ளுக்குள்உறைந்துகிடக்கும்உற்சாகத்தைக்கிளறிவிட்டுநிறைவுசெய்கிறார்ரூசோ!
நன்றி :- தினகரன்கட்டுரை Via சத்தியானந்தன்சுப்பிரமணியன்பானுமதி
இப்படியானஒருவேலையைவிட்டுவிட்டுவந்துநின்றால்? ரூசோஅப்படித்தான்வந்துநின்றார். அதிர்ந்துபோனதுகுடும்பம். ‘‘இனிஎன்னசெய்யப்போறே?’’ - கேட்டார்ரூசோவின்அப்பாதைனிஸ். ‘‘விவசாயம்பாக்கப்போறேன்...’’ என்றார்ரூசோ! ‘‘வேலைன்னாஒருகிரியேட்டிவிட்டிஇருக்கணும். பாதுகாப்பானவாழ்க்கை... கைநிறையபணம்... இதெல்லாம்ஓகேதான். ஆனா, நம்மைநிரூபிக்கிறஅளவுக்குஒருதனித்துவம்இருக்கணுமே. அதுக்காகத்தான்அப்படிஒருரிஸ்க்எடுத்தேன்!’’ - சிரிக்கிறார்ரூசோ.
சிவகங்கைமாவட்டம்கல்லலைஒட்டியுள்ளமுத்துப்பட்டியைச்சேர்ந்தவர்ரூசோ. ‘மரைன்டெக்னாலஜி’ படித்துவிட்டுகைநிறையசம்பாதித்தவர், இயற்கைவிவசாயம்செய்வதற்காகவேலையைவிட்டுவிட்டுவந்துநின்றார். இன்றுசென்னையில்திருவான்மியூர், பெசன்ட்நகர், நீலாங்கரைஆகியஇடங்களில்‘திநேச்சுரல்ஸ்டோர்’ என்றஇயற்கைவேளாண்பொருட்கள்விற்பனைமையத்தைநடத்துகிறார். மாதம்ரூ.15 லட்சத்துக்குமேல்பரிவர்த்தனைநடக்கும்இவரதுகடைகளில் 30க்கும்அதிகமானோர்வேலைசெய்கிறார்கள்.
‘‘அப்பாவுக்குஎன்னைஎஞ்சினியர்ஆக்கிப்பாக்கணும்னுஆசை. என்கனவுவேற... வித்தியாசமாஏதாவதுபிசினஸ்பண்ணணும். கடைசியிலஅப்பாதான்ஜெயிச்சார். படிப்புமுடிச்சவுடனே‘ஷிப்பிங்கார்ப்பரேஷன்ஆஃப்இந்தியா’விலஜூனியர்எஞ்சினியராவேலைகிடைச்சுச்சு. 40 ஆயிரம்ரூபாசம்பளம். பாம்பேபறந்துட்டேன். கப்பல்லஜெனரேட்டரைஇயக்குறது, எஞ்சின்மெயின்டனன்ஸ், பாய்லர், பம்புகளைபராமரிக்கிறது... இதுதான்வேலை. கடலாறுமாதம், நாடாறுமாதம்!’’ - மெல்லியபுன்னகைபடரபேசுகிறார்ரூசோ.
இவருக்கு 2 சகோதரிகள். மூத்தவர்ராஜரீஹா, எம்.பி.ஏபடித்தவர். மா, பலா, நெல்லிஎன 100 ஏக்கரில்இயற்கைவிவசாயம்செய்கிறார். இளையவர்ஜோஸ்பினுக்குதேனீவளர்ப்புதான்தொழில். அப்பாஓய்வுபெற்றபிறகு, மூத்தஅக்காவின்விவசாயத்தைப்பார்த்துக்கொள்கிறார்.
“வேலைக்குச்சேர்ந்துரெண்டாவதுவருஷம்சீனியர்எஞ்சினியராஆகிட்டேன். 1 லட்சம்ரூபாசம்பளம். எல்லாவசதிகளும்இருந்தும்மனசுமட்டும்வேலையிலஒட்டலே. எந்தசவாலும்இல்லாதவேலை. தினமும்அதேகடல்... அதேகப்பல்... அதேஎஞ்சின்... வெறுப்பாயிடுச்சு. ‘இதிலஎன்னசாதிக்கப்போறேன்’னுமனசுகேட்குது. இன்னும்மூணுவருஷத்திலதலைமைப்பொறியாளர்ஆகலாம். மாசம் 5 லட்சம்ரூபாசம்பளம்கிடைக்கும். ஆனா, இதேகப்பல்தான்... இதேகடல்தான்... இதேஎஞ்சின்தான்... கற்பனைபண்ணவேகஷ்டமாஇருந்துச்சு...
ஒருமுறைமுத்துப்பட்டிக்குவந்திருந்தப்போஇயற்கைவிவசாயிகள்கூட்டத்துக்குஅக்காகூடபோயிருந்தேன். கப்பல்வேலையைவிட்டுட்டுவிவசாயத்திலஇறங்கணும்னுமுடிவெடுத்ததுஅங்கேதான். இன்னைக்குசந்தைக்குவர்றஎல்லாஉணவுப்பொருளும்ரசாயனத்துலகுளிச்சுத்தான்வருது. நிலமும்ரசாயனத்துக்குப்பழகிருச்சு. நிலத்தைமீட்டுஇயற்கைவிவசாயம்செய்றதுசாதாரணமில்லை. ஆனா, அப்படிவிளைவிக்கிறபொருட்களுக்குஎங்கபகுதியிலமரியாதைகிடைக்கலே. பளபளப்பும்கலரும்தான்மக்களுக்குபெரிசாதெரியுது. அந்தக்கூட்டத்திலவிவசாயிகள்இந்தவிஷயங்களைஆதங்கமாபேசினாங்க. அப்போதான்எனக்குள்ளஒருபொறிகிளம்புச்சு. நாமஏன்இந்தப்பொருட்களைமார்க்கெட்பண்ணக்கூடாது?
செயல்லஇறங்கிட்டேன். முதல்லஆர்கானிக்பொருட்களைவிற்கறதுலஇருக்கறபிரச்னைகளைஅலசுனேன். சென்னையில்ஆரம்பிச்சவேகத்திலேயேநிறையகடைகளைமூடிட்டாங்க. அதுக்குசிலகாரணங்கள்இருந்துச்சு. நாட்டுமருந்துக்கடைமாதிரிஇறுக்கமாகடைகளைவச்சிருந்தாங்க. ஏ.சி. போட்டு, ஷோரூம்வச்சுபிரமாண்டமாயாரும்செய்யலே. அதனாலநமக்குதொடர்பில்லாதஇடம்னுமக்கள்நினைச்சாங்க.
கடுகுலஇருந்துவெங்காயம்வரைக்கும்எல்லாப்பொருளும்அந்தக்கடையிலகிடைக்கணும். அப்போதான்தேடிவருவாங்க. ரசாயனத்திலவிளையுறபொருட்களைவிடஇயற்கைப்பொருட்களோடவிலை 20 சதவீதம்அதிகமாஇருக்கும். அதனாலஇதைவாங்கறமக்கள்வசிக்கிறபகுதிகள்லதான்கடைதொடங்கணும். எல்லாத்தையும்அலசிஒருபுராஜெக்ட்ரெடிபண்ணினேன். கையோடராஜினாமாலெட்டரையும்அனுப்பிட்டேன்!’’ - விளக்குகிறார்தைரியமானமுடிவெடுத்தஅந்தத்தருணத்தை.
முதலில்வயலில்இறங்கிஇயற்கைவிவசாயம்முழுமையாகக்கற்றபிறகேஅடுத்தஅடிஎடுத்துவைத்தார். ‘‘வெளிமாநிலங்களுக்குப்போய்அங்குஇயற்கைவிவசாயம்செய்றவங்களைப்பாத்துபிசினஸ்பேசுனேன். தமிழ்நாட்டுலயும்தேடிப்பிடிச்சுஒப்பந்தம்போட்டேன். சென்னைஎனக்குப்புதுசுங்கிறதாலகல்லூரிநண்பர்கள்அருள்ராஜ், ஜான்ரெண்டுபேரையும்சேத்துக்கிட்டு, கொட்டிவாக்கத்திலமுதல்கடையைத்திறந்தேன். 5 லட்சம்ரூபாமுதலீடு.
வெறும்வறட்டுவியாபாரமாஇல்லாமநிறையபுதுமைகள்செஞ்சோம். இயற்கைதானியங்கள்லஇனிப்புகள்செஞ்சுவாடிக்கையாளர்களுக்குஇலவசமாகொடுத்தோம். பாரம்பரியஅரிசிரகங்கள்லசெய்யப்பட்டஉணவுகளைவச்சு‘ஃபுட்ஃபெஸ்டிவல்’ நடத்துனோம். பீச்லஸ்டால்போட்டுசாம்பிள்கொடுத்தோம். கஸ்டமர்கள்மொபைல்நம்பரைவாங்கிவச்சுபுதியபொருட்கள்வரும்போதுஎஸ்எம்எஸ்அனுப்பினோம். முடக்கத்தான், முள்ளுமுருங்கைன்னுகிடைக்காதபொருளையெல்லாம்கொண்டுவந்துகொடுத்தோம். ஒரேவருஷத்திலநாங்கஎதிர்பார்த்ததைவிடபெரியவரவேற்பு!’’ - மகிழ்கிறார்ரூசோ.
இப்போதுதனியாக 3 கடைகளைநடத்துகிறார். தமிழ்நாடுமுழுவதுமுள்ளகடைகளுக்குமொத்தசப்ளைசெய்கிறார். நகரத்துவெம்மையைபோக்கிவீடுகள்தோறும்பசுமைபூக்கச்செய்யும்அரியபணியையும்செய்கிறார். கான்க்ரீட்டுக்குத்தப்பிமிஞ்சியிருக்கும்இடங்களிலும்மாடியிலும்இயற்கைமுறைப்படிதோட்டம்அமைத்துத்தருகிறார். விதைகளும்பயிற்சியும்அளிக்கிறார். ஈகோடூரிஸம்என்றபெயரில்பசுமைச்சுற்றுலாஅழைத்துச்செல்கிறார்.
‘‘இப்போநிக்கநேரமில்லாமஓடிக்கிட்டிருக்கேன். சுதந்திரமா, திருப்தியாவேலைசெய்றேன். தலைமைப்பொறியாளராஆகியிருந்தாஎன்னசம்பாதிப்பேனோ, அதைவிடஅதிகமாசம்பாதிக்கிறேன். மனிதர்களுக்குமட்டுமில்லாமமண்ணுக்கும்சேவைசெய்றதிருப்திஇருக்கு...’’
உள்ளுக்குள்உறைந்துகிடக்கும்உற்சாகத்தைக்கிளறிவிட்டுநிறைவுசெய்கிறார்ரூசோ!
நன்றி :- தினகரன்கட்டுரை Via சத்தியானந்தன்சுப்பிரமணியன்பானுமதி
(from தமிழ்மாணவர்கள்'s page)
கே.ஆர். ஸ்ரீதர் - இன்றையதேதியில்அமெரிக்காமுழுமைக்கும்வியப்போடுகவனிக்கப்பட்டுவரும்பெயர்....
இதுவரையாருமேசெய்திராதஓர்அதிசயத்தைசெய்துகாட்டியதன்மூலம்அமெரிக்கபிஸினஸ்உலகமேஇவரைஅண்ணாந்துபார்த்துக் கொண்டிருக்கிறது. இதில்பெருமைக்குரியவிஷயம், இவர்ஒருதமிழர்என்பதே.
அப்படிஎன்னதான்சாதனைசெய்துவிட்டார்இந்தத்தமிழர்? கே.ஆர். ஸ்ரீதர்....
திருச்சியில்உள்ளரீஜினல்என்ஜினீயரிங்காலேஜில் (தற்போதுஎன்.ஐ.டி.) மெக்கானிக்கல்என்ஜினீயரிங்படித்துமுடித்தவுடன்அமெரிக்காவில்உள்ளஇல்லினாய்ஸ்பல்கலைக்கழகத்தில்நியூக்ளியர்என்ஜினீயரிங்படித்துவிட்டு, அதேபல்கலைக்கழகத்தில்ஆராய்ச்சிசெய்துடாக்டர்பட்டமும்பெற்றார்ஸ்ரீதர். மிகப்பெரியபுத்திசாலியாகஇருந்தஇவரைநாசாஅமைப்புஉடனடியாகவேலைக்குஎடுத்துக்கொண்டது.
அரிசோனாபல்கலைக்கழகத்தில்உள்ளஸ்பேஸ்டெக்னாலஜீஸ்லேபரட்டரியின்இயக்குநராகஅவரைநியமித்தது.
செவ்வாய்க்கிரகத்தில்மனிதன்வாழமுடியுமா? அதற்குத்தேவையானசாத்தியக்கூறுகளைக்கண்டுபிடிப்பதுஎப்படி? என்பதுபற்றிஆராய்ச்சிசெய்வதேஸ்ரீதரின்வேலை. முக்கியமாகசெவ்வாய்க்கிரகத்தில்மனிதன்சுவாசிக்கத்தேவையானஆக்ஸிஜனைதயார்செய்யமுடியுமாஎன்கிறஆராய்ச்சியைமேற்கொண்டார். இந்தஆராய்ச்சியில்மிகப்பெரியவெற்றியும்பெற்றார்.
ஆனால்அமெரிக்கஅரசாங்கமோதிடீரெனஅந்தஆராய்ச்சியைஓரங்கட்டிவிட்டது. என்றாலும்தான்கஷ்டப்பட்டுகண்டுபிடித்தவிஷயத்தைஸ்ரீதர்அப்படியேவிட்டுவிடவில்லை. அந்தஆராய்ச்சியைஅப்படியேரிவர்ஸில்செய்துபார்த்தார்ஸ்ரீதர். அதாவது, ஏதோஒன்றிலிருந்துஆக்ஸிஜனைஉருவாக்கிவெளியேஎடுப்பதற்குப்பதிலாகஅதைஒருஇயந்திரத்துக்குள்அனுப்பி, அதனோடுஇயற்கையாகக்கிடைக்கும்எரிசக்தியைசேர்த்தால்என்னநடக்கிறதுஎன்றுஆராய்ந்துபார்த்தார். அட, என்னஆச்சரியம்! மின்சாரம்தயாராகிவெளியேவந்தது.
இனிஅவரவர்கள்அவரவருக்குத்தேவையானமின்சாரத்தைஇந்தஇயந்திரம்மூலம்தயார்செய்துகொள்ளலாம்என்கிறநிலையைஸ்ரீதர்உருவாக்கிஇருக்கிறார். தான்கண்டுபிடித்தஇந்தத்தொழில்நுட்பத்தைஅமெரிக்காவில்செய்துகாட்டியபோதுஅத்தனைவிஞ்ஞானிகளும்அதிசயித்துப்போனார்கள். ஆனால்இந்தபுதியதொழில்நுட்பத்தைபயன்படுத்தி, வர்த்தகரீதியில்மின்சாரம்தயாரிக்கவேண்டுமெனில்அதற்கானஇயந்திரங்களைஉருவாக்கவேண்டும். இதற்குபெரியஅளவில்பணம்வேண்டும்.
இப்படிப்பட்டதொழில்நுட்பத்தைப்உருவாக்கும்பிஸினஸ்பிளான்களுக்குவென்ச்சர்கேப்பிட்டல்நிறுவனங்கள்தான்பணத்தைமுதலீடுசெய்யும். ஸ்ரீதருக்கும்அப்படிஒருவர்கிடைத்தார். அவர்பெயர், ஜான்டூயர். சிலிக்கன்பள்ளத்தாக்கில்பிரபலமாகஇருக்கும்மிகப்பெரியவென்ச்சர்கேப்பிட்டல்நிறுவனமானகிளீனர்பெர்க்கின்ஸைசேர்ந்தவர்இந்தஜான்டூயர். அமெரிக்காவில்மிகப்பெரும்வெற்றிகண்டநெட்ஸ்கேப், அமேசான், கூகுள்போன்றநிறுவனங்கள்இன்றுபிரம்மாண்டமாகவளர்ந்துநிற்கக்காரணம், ஜான்டூயர்ஆரம்பத்தில்போட்டமுதலீடுதான்.
கூகுள்நிறுவனத்தைஆரம்பிக்கஜான்டூயர்தொடக்கத்தில்போட்டமுதலீடுவெறும் 25 மில்லியன்டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின்தொழில்நுட்பத்தைவர்த்தகரீதியில்செயல்படுத்தஜான்டூயர்போட்டமுதலீடு 100 மில்லியன்டாலர்.
இதுமிகப்பெரும்தொகை. என்றாலும்துணிந்துமுதலீடுசெய்தார்ஜான். காரணம், ஸ்ரீதர்கண்டுபிடித்ததொழில்நுட்பம்சுற்றுச்சூழலுக்குஉகந்தது. பொதுவாகமின்உற்பத்திசெய்யும்போதுசுற்றுச்சூழல்பிரச்னைகள்நிறையவேஎழும். அதுநீர்மின்உற்பத்தியாகஇருந்தாலும்சரி, அனல்மின்உற்பத்தியாகஇருந்தாலும்சரி. எனவேசுற்றுச்சூழலுக்குஎந்தவகையிலும்பங்கம்வராதமின்உற்பத்தித்தொழில்நுட்பத்துக்குமிகப்பெரியவரவேற்புஇருக்கும்என்றுநினைத்தார்அவர். தவிர, ஸ்ரீதரின்தொழில்நுட்பத்தைக்கொண்டுகுறைவானசெலவில்மின்சாரம்தயார்செய்யமுடியும். இந்தபாக்ஸிலிருந்துஉருவாகும்மின்சாரம்குறைந்ததூரத்திலேயேபயன்படுவதால்மின்இழப்புஎன்கிறபேச்சுக்கேஇடமில்லை. இதுமாதிரிபலநல்லவிஷயங்கள்ஸ்ரீதரின்கண்டுபிடிப்பில்இருப்பதைஉணர்ந்ததால்அவர்அவ்வளவுபெரியதொகையைமுதலீடுசெய்தார்.
நல்லவேளையாக, ஜான்டூயரின்எதிர்பார்ப்புபொய்க்கவில்லை. கிட்டத்தட்டஎட்டுஆண்டுகள்கஷ்டப்பட்டுபலரும்உழைத்ததன்விளைவுஇன்று 'ப்ளூம்பாக்ஸ்' என்கிறமின்சாரம்தயாரிக்கும்பாக்ஸ்தயார்செய்துள்ளார்.
சுமார் 10 முதல் 12 அடிஉயரமுள்ளஇரும்புப்பெட்டிதான்ஸ்ரீதர்உருவாக்கியுள்ளஇயந்திரம். இதற்குஉள்ளேஆக்ஸிஜனையும்இயற்கைஎரிவாயுவையும்செலுத்தினால்அடுத்தநிமிடம்உங்களுக்குத்தேவையானமின்சாரம்தயார். இயற்கைஎரிவாயுவுக்குப்பதிலாகமாட்டுச்சாணவாயுவையும்செலுத்தலாம். அல்லதுசூரியஒளியைக்கூடபயன்படுத்தலாமாம். இந்தபாக்ஸ்களைகட்டடத்துக்குள்ளும்வைத்துக்கொள்ளலாம். வெட்டவெளியிலும்வைத்துக்கொள்ளலாம்என்பதுசிறப்பானவிஷயம்.
உலகம்முழுக்க 2.5 பில்லியன்மக்கள்மின்இணைப்புப்பெறாமல்இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில்ஏதோஒருகாட்டில்இருக்கும்கிராமமக்களுக்குமின்சாரம்கொடுத்தால், அதனால்அரசாங்கத்துக்குஎந்தலாபமும்இல்லைஎன்பதால்அவர்கள்மின்இணைப்புக்கொடுப்பதில்லை. கிராமத்தைவிட்டுவந்தால்மட்டுமேபொருளாதாரரீதியில்முன்னேறமுடியும்என்கிறநிலைஅந்தகிராமமக்களுக்கு. ஆனால்இந்த 'ப்ளூம்பாக்ஸ்' மட்டும்இருந்தால்உலகத்தின்எந்தமூலையிலும்மின்சாரம்தயார்செய்யலாம்'' என்கிறார்ஸ்ரீதர். ஒரு 'ப்ளூம்பாக்ஸ்' உங்களிடம்இருந்தால்இரண்டுவீடுகளுக்குத்தேவையானமின்சாரம்கிடைத்துவிடும். இதேபாக்ஸ்இந்தியாவில்இருந்தால்நான்குமுதல்ஆறுவீடுகளுக்குத்தேவையானமின்சாரம்கிடைத்துவிடும்.
அமெரிக்கவீடுகளில்அதிகமின்சாரம்பயன்படுத்தப்படுவதேஅங்குவீடுகளின்எண்ணிக்கைகுறையக்காரணம். இன்றையதேதியில்அமெரிக்காவின் 20 பெரியநிறுவனங்கள்ஸ்ரீதரின்தொழில்நுட்பத்தைபயன்படுத்திமின்சாரம்தயார்செய்கின்றன. கூகுள்நிறுவனம்தான்முதன்முதலாகஇந்தத்தொழில்நுட்பத்தைவாங்குவதற்கானகான்ட்ராக்ட்டில்கையெழுத்திட்டது. 'ப்ளூபாக்ஸ்' மூலம்கூகுள்உற்பத்திசெய்யும் 400 கிலோவாட்மின்சாரமும்அதன்
ஒருபிரிவுக்கேசரியாகப்போகிறது. வால்மார்ட்நிறுவனமும் 400 கிலோவாட்மின்சாரம்தயாரிக்கும்பாக்ஸைவாங்கிஇருக்கிறது. இப்போது Fedex, E bay, கோக்காகோலா, அடோப்சிஸ்டம், சான்பிரான்சிஸ்கோஏர்போர்ட்போன்றபலநிறுவனங்களும்இந்தபுதியதொழில்நுட்பத்தைப்பயன்படுத்திமின்சாரம்தயார்செய்கின்றன.
100 கிலோவாட்மின்சாரம்தயார்செய்யும்ஒருபாக்ஸின்விலை 7 முதல் 8 லட்சம்டாலர்! அட, அவ்வளவுபணம்கொடுத்துவாங்கவேண்டுமா? எனநீங்கள்நினைக்கலாம். ஆனால்இந்தத்தொழில்நுட்பத்தைப்பயன்படுத்தும் E bay நிறுவனம்கடந்தஆண்டுஸ்ரீதரிடமிருந்துஐந்துபாக்ஸ்களைவாங்கியது. தனக்குத்தேவையான 500 கிலோவாட்மின்சாரத்தைஇந்தபாக்ஸின்மூலமேதயார்செய்துவிடுகிறது. இந்தபாக்ஸ்களைவாங்கியஒன்பதேமாதத்துக்குள் 1 லட்சம்டாலர்வரைமின்கட்டணத்தைசேமித்திருக்கிறதாம் E bay.
இன்னும்ஐந்துமுதல்பத்துஆண்டுகளில்அமெரிக்காவின்பலவீடுகளில்இந்த 'ப்ளூம்பாக்ஸ்' இருக்கும். சாதாரணமனிதர்களும்இந்தபாக்ஸைவாங்கிபயன்படுத்துகிறஅளவுக்குஅதன்விலை 3,000 டாலருக்குள்இருக்கும்'' என்கிறார்ஸ்ரீதர். அந்தஅளவுக்குவிலைகுறையுமாஎன்றுகேட்டால், ஒருகாலத்தில்லட்சத்தில்விற்றகம்ப்யூட்டர்இன்றுஆயிரங்களுக்குள்கிடைக்கிறதேஎன்கிறார்கள்ஸ்ரீதரின்ஆதரவாளர்கள். ஸ்ரீதரின்இந்ததொழில்நுட்பம்எதிர்காலத்தில்நிஜமாகும்பட்சத்தில்உலகம்முழுக்கமக்கள்அந்தத்தமிழரின்பெயரைஉச்சரிப்பார்கள்என்பதில்சந்தேகமில்லை நன்றி முகநூல்
கே.ஆர். ஸ்ரீதர் - இன்றையதேதியில்அமெரிக்காமுழுமைக்கும்வியப்போடுகவனிக்கப்பட்டுவரும்பெயர்....
இதுவரையாருமேசெய்திராதஓர்அதிசயத்தைசெய்துகாட்டியதன்மூலம்அமெரிக்கபிஸினஸ்உலகமேஇவரைஅண்ணாந்துபார்த்துக் கொண்டிருக்கிறது. இதில்பெருமைக்குரியவிஷயம், இவர்ஒருதமிழர்என்பதே.
அப்படிஎன்னதான்சாதனைசெய்துவிட்டார்இந்தத்தமிழர்? கே.ஆர். ஸ்ரீதர்....
திருச்சியில்உள்ளரீஜினல்என்ஜினீயரிங்காலேஜில் (தற்போதுஎன்.ஐ.டி.) மெக்கானிக்கல்என்ஜினீயரிங்படித்துமுடித்தவுடன்அமெரிக்காவில்உள்ளஇல்லினாய்ஸ்பல்கலைக்கழகத்தில்நியூக்ளியர்என்ஜினீயரிங்படித்துவிட்டு, அதேபல்கலைக்கழகத்தில்ஆராய்ச்சிசெய்துடாக்டர்பட்டமும்பெற்றார்ஸ்ரீதர். மிகப்பெரியபுத்திசாலியாகஇருந்தஇவரைநாசாஅமைப்புஉடனடியாகவேலைக்குஎடுத்துக்கொண்டது.
அரிசோனாபல்கலைக்கழகத்தில்உள்ளஸ்பேஸ்டெக்னாலஜீஸ்லேபரட்டரியின்இயக்குநராகஅவரைநியமித்தது.
செவ்வாய்க்கிரகத்தில்மனிதன்வாழமுடியுமா? அதற்குத்தேவையானசாத்தியக்கூறுகளைக்கண்டுபிடிப்பதுஎப்படி? என்பதுபற்றிஆராய்ச்சிசெய்வதேஸ்ரீதரின்வேலை. முக்கியமாகசெவ்வாய்க்கிரகத்தில்மனிதன்சுவாசிக்கத்தேவையானஆக்ஸிஜனைதயார்செய்யமுடியுமாஎன்கிறஆராய்ச்சியைமேற்கொண்டார். இந்தஆராய்ச்சியில்மிகப்பெரியவெற்றியும்பெற்றார்.
ஆனால்அமெரிக்கஅரசாங்கமோதிடீரெனஅந்தஆராய்ச்சியைஓரங்கட்டிவிட்டது. என்றாலும்தான்கஷ்டப்பட்டுகண்டுபிடித்தவிஷயத்தைஸ்ரீதர்அப்படியேவிட்டுவிடவில்லை. அந்தஆராய்ச்சியைஅப்படியேரிவர்ஸில்செய்துபார்த்தார்ஸ்ரீதர். அதாவது, ஏதோஒன்றிலிருந்துஆக்ஸிஜனைஉருவாக்கிவெளியேஎடுப்பதற்குப்பதிலாகஅதைஒருஇயந்திரத்துக்குள்அனுப்பி, அதனோடுஇயற்கையாகக்கிடைக்கும்எரிசக்தியைசேர்த்தால்என்னநடக்கிறதுஎன்றுஆராய்ந்துபார்த்தார். அட, என்னஆச்சரியம்! மின்சாரம்தயாராகிவெளியேவந்தது.
இனிஅவரவர்கள்அவரவருக்குத்தேவையானமின்சாரத்தைஇந்தஇயந்திரம்மூலம்தயார்செய்துகொள்ளலாம்என்கிறநிலையைஸ்ரீதர்உருவாக்கிஇருக்கிறார். தான்கண்டுபிடித்தஇந்தத்தொழில்நுட்பத்தைஅமெரிக்காவில்செய்துகாட்டியபோதுஅத்தனைவிஞ்ஞானிகளும்அதிசயித்துப்போனார்கள். ஆனால்இந்தபுதியதொழில்நுட்பத்தைபயன்படுத்தி, வர்த்தகரீதியில்மின்சாரம்தயாரிக்கவேண்டுமெனில்அதற்கானஇயந்திரங்களைஉருவாக்கவேண்டும். இதற்குபெரியஅளவில்பணம்வேண்டும்.
இப்படிப்பட்டதொழில்நுட்பத்தைப்உருவாக்கும்பிஸினஸ்பிளான்களுக்குவென்ச்சர்கேப்பிட்டல்நிறுவனங்கள்தான்பணத்தைமுதலீடுசெய்யும். ஸ்ரீதருக்கும்அப்படிஒருவர்கிடைத்தார். அவர்பெயர், ஜான்டூயர். சிலிக்கன்பள்ளத்தாக்கில்பிரபலமாகஇருக்கும்மிகப்பெரியவென்ச்சர்கேப்பிட்டல்நிறுவனமானகிளீனர்பெர்க்கின்ஸைசேர்ந்தவர்இந்தஜான்டூயர். அமெரிக்காவில்மிகப்பெரும்வெற்றிகண்டநெட்ஸ்கேப், அமேசான், கூகுள்போன்றநிறுவனங்கள்இன்றுபிரம்மாண்டமாகவளர்ந்துநிற்கக்காரணம், ஜான்டூயர்ஆரம்பத்தில்போட்டமுதலீடுதான்.
கூகுள்நிறுவனத்தைஆரம்பிக்கஜான்டூயர்தொடக்கத்தில்போட்டமுதலீடுவெறும் 25 மில்லியன்டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின்தொழில்நுட்பத்தைவர்த்தகரீதியில்செயல்படுத்தஜான்டூயர்போட்டமுதலீடு 100 மில்லியன்டாலர்.
இதுமிகப்பெரும்தொகை. என்றாலும்துணிந்துமுதலீடுசெய்தார்ஜான். காரணம், ஸ்ரீதர்கண்டுபிடித்ததொழில்நுட்பம்சுற்றுச்சூழலுக்குஉகந்தது. பொதுவாகமின்உற்பத்திசெய்யும்போதுசுற்றுச்சூழல்பிரச்னைகள்நிறையவேஎழும். அதுநீர்மின்உற்பத்தியாகஇருந்தாலும்சரி, அனல்மின்உற்பத்தியாகஇருந்தாலும்சரி. எனவேசுற்றுச்சூழலுக்குஎந்தவகையிலும்பங்கம்வராதமின்உற்பத்தித்தொழில்நுட்பத்துக்குமிகப்பெரியவரவேற்புஇருக்கும்என்றுநினைத்தார்அவர். தவிர, ஸ்ரீதரின்தொழில்நுட்பத்தைக்கொண்டுகுறைவானசெலவில்மின்சாரம்தயார்செய்யமுடியும். இந்தபாக்ஸிலிருந்துஉருவாகும்மின்சாரம்குறைந்ததூரத்திலேயேபயன்படுவதால்மின்இழப்புஎன்கிறபேச்சுக்கேஇடமில்லை. இதுமாதிரிபலநல்லவிஷயங்கள்ஸ்ரீதரின்கண்டுபிடிப்பில்இருப்பதைஉணர்ந்ததால்அவர்அவ்வளவுபெரியதொகையைமுதலீடுசெய்தார்.
நல்லவேளையாக, ஜான்டூயரின்எதிர்பார்ப்புபொய்க்கவில்லை. கிட்டத்தட்டஎட்டுஆண்டுகள்கஷ்டப்பட்டுபலரும்உழைத்ததன்விளைவுஇன்று 'ப்ளூம்பாக்ஸ்' என்கிறமின்சாரம்தயாரிக்கும்பாக்ஸ்தயார்செய்துள்ளார்.
சுமார் 10 முதல் 12 அடிஉயரமுள்ளஇரும்புப்பெட்டிதான்ஸ்ரீதர்உருவாக்கியுள்ளஇயந்திரம். இதற்குஉள்ளேஆக்ஸிஜனையும்இயற்கைஎரிவாயுவையும்செலுத்தினால்அடுத்தநிமிடம்உங்களுக்குத்தேவையானமின்சாரம்தயார். இயற்கைஎரிவாயுவுக்குப்பதிலாகமாட்டுச்சாணவாயுவையும்செலுத்தலாம். அல்லதுசூரியஒளியைக்கூடபயன்படுத்தலாமாம். இந்தபாக்ஸ்களைகட்டடத்துக்குள்ளும்வைத்துக்கொள்ளலாம். வெட்டவெளியிலும்வைத்துக்கொள்ளலாம்என்பதுசிறப்பானவிஷயம்.
உலகம்முழுக்க 2.5 பில்லியன்மக்கள்மின்இணைப்புப்பெறாமல்இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில்ஏதோஒருகாட்டில்இருக்கும்கிராமமக்களுக்குமின்சாரம்கொடுத்தால், அதனால்அரசாங்கத்துக்குஎந்தலாபமும்இல்லைஎன்பதால்அவர்கள்மின்இணைப்புக்கொடுப்பதில்லை. கிராமத்தைவிட்டுவந்தால்மட்டுமேபொருளாதாரரீதியில்முன்னேறமுடியும்என்கிறநிலைஅந்தகிராமமக்களுக்கு. ஆனால்இந்த 'ப்ளூம்பாக்ஸ்' மட்டும்இருந்தால்உலகத்தின்எந்தமூலையிலும்மின்சாரம்தயார்செய்யலாம்'' என்கிறார்ஸ்ரீதர். ஒரு 'ப்ளூம்பாக்ஸ்' உங்களிடம்இருந்தால்இரண்டுவீடுகளுக்குத்தேவையானமின்சாரம்கிடைத்துவிடும். இதேபாக்ஸ்இந்தியாவில்இருந்தால்நான்குமுதல்ஆறுவீடுகளுக்குத்தேவையானமின்சாரம்கிடைத்துவிடும்.
அமெரிக்கவீடுகளில்அதிகமின்சாரம்பயன்படுத்தப்படுவதேஅங்குவீடுகளின்எண்ணிக்கைகுறையக்காரணம். இன்றையதேதியில்அமெரிக்காவின் 20 பெரியநிறுவனங்கள்ஸ்ரீதரின்தொழில்நுட்பத்தைபயன்படுத்திமின்சாரம்தயார்செய்கின்றன. கூகுள்நிறுவனம்தான்முதன்முதலாகஇந்தத்தொழில்நுட்பத்தைவாங்குவதற்கானகான்ட்ராக்ட்டில்கையெழுத்திட்டது. 'ப்ளூபாக்ஸ்' மூலம்கூகுள்உற்பத்திசெய்யும் 400 கிலோவாட்மின்சாரமும்அதன்
ஒருபிரிவுக்கேசரியாகப்போகிறது. வால்மார்ட்நிறுவனமும் 400 கிலோவாட்மின்சாரம்தயாரிக்கும்பாக்ஸைவாங்கிஇருக்கிறது. இப்போது Fedex, E bay, கோக்காகோலா, அடோப்சிஸ்டம், சான்பிரான்சிஸ்கோஏர்போர்ட்போன்றபலநிறுவனங்களும்இந்தபுதியதொழில்நுட்பத்தைப்பயன்படுத்திமின்சாரம்தயார்செய்கின்றன.
100 கிலோவாட்மின்சாரம்தயார்செய்யும்ஒருபாக்ஸின்விலை 7 முதல் 8 லட்சம்டாலர்! அட, அவ்வளவுபணம்கொடுத்துவாங்கவேண்டுமா? எனநீங்கள்நினைக்கலாம். ஆனால்இந்தத்தொழில்நுட்பத்தைப்பயன்படுத்தும் E bay நிறுவனம்கடந்தஆண்டுஸ்ரீதரிடமிருந்துஐந்துபாக்ஸ்களைவாங்கியது. தனக்குத்தேவையான 500 கிலோவாட்மின்சாரத்தைஇந்தபாக்ஸின்மூலமேதயார்செய்துவிடுகிறது. இந்தபாக்ஸ்களைவாங்கியஒன்பதேமாதத்துக்குள் 1 லட்சம்டாலர்வரைமின்கட்டணத்தைசேமித்திருக்கிறதாம் E bay.
இன்னும்ஐந்துமுதல்பத்துஆண்டுகளில்அமெரிக்காவின்பலவீடுகளில்இந்த 'ப்ளூம்பாக்ஸ்' இருக்கும். சாதாரணமனிதர்களும்இந்தபாக்ஸைவாங்கிபயன்படுத்துகிறஅளவுக்குஅதன்விலை 3,000 டாலருக்குள்இருக்கும்'' என்கிறார்ஸ்ரீதர். அந்தஅளவுக்குவிலைகுறையுமாஎன்றுகேட்டால், ஒருகாலத்தில்லட்சத்தில்விற்றகம்ப்யூட்டர்இன்றுஆயிரங்களுக்குள்கிடைக்கிறதேஎன்கிறார்கள்ஸ்ரீதரின்ஆதரவாளர்கள். ஸ்ரீதரின்இந்ததொழில்நுட்பம்எதிர்காலத்தில்நிஜமாகும்பட்சத்தில்உலகம்முழுக்கமக்கள்அந்தத்தமிழரின்பெயரைஉச்சரிப்பார்கள்என்பதில்சந்தேகமில்லை நன்றி முகநூல்