Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

இன்றைய தினமணி கவிதை மணியில் என் கவிதை!

$
0
0


இன்றைய தினமணி கவிதைமணியில் வெளியான எனது கவிதை. தொடர்ந்து வாய்ப்பளிக்கும் தினமணி குழுமத்திற்கு மனமார்ந்த நன்றிகள்!


எங்கும் எதிலும்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 25th February 2018 05:37 PM  |   அ+அ அ-   |  
எங்கும் எதிலும் வியாபிக்கும் காற்று
உலகை இயக்குகிறது!
எங்கும் எதிலும் ஊற்றெடுக்கும் பாசம்
அன்பை வளர்க்கிறது!
எங்கும் எதிலும் நிறைந்திருக்கும் உயிர்
வாழ்க்கையை வளர்க்கிறது!
எங்கும் எதிலும் நிறைந்திருக்கும் ஊழல்
நாட்டை நாசம் செய்கிறது!
எங்கும் எதிலும் நிறைந்திருக்கும் இனவெறி
நாட்டை துண்டாடுகின்றது!
எங்கும் எதிலும் பிறப்பெடுக்கும் மதவெறி
மதங்களை கொன்றுகுவிக்கிறது!
எங்கும் எதிலும் துளிர்த்திருக்கும் மனிதம்
இப்பூமியினை உயிர்ப்பிக்கிறது!
எங்கும் எதிலும்  கசிந்திருக்கும் ஈரம்
அகிலத்தின் தாகம் தீர்க்கிறது!
எங்கும் எதிலும் காணும் பசுமை
தேசத்தை வளர்ச்சியடைய வைக்கிறது!
எங்கும் எதிலும் நான் எனும் அகந்தை
பொங்குகையில் நாம் அழிந்துபோகிறது!
எங்கும் எதிலும் ”நான்” அழிந்து ”நாம்” என்று
ஓங்குகையில் உயர்வு தானாய் உருவெடுக்கிறது!

தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் நண்பர்களே! நன்றி!



Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!