↧
தமிழ் இந்துவில் வெளியான எனது பஞ்ச்கள்!
தமிழ் இந்து நாளிதழில் கடந்த வாரம் பஞ்ச்சோந்தி பராக் பகுதியில் வெளியான எனது பஞ்ச்கள் உங்கள் பார்வைக்கு. இந்து குழுமத்தினர், தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்தினர் மற்றும் வலைப்பதிவர்கள் அனைவருக்கும் எனது...
View Articleஇந்த மாத கொலுசு மின்னிதழில் வெளியான எனது படைப்புகள்!
கொலுசு மின்னிதழில் சமீப காலமாக எழுத ஆரம்பித்துள்ளேன். டிசம்பர் மின்னிதழில் வெளியான படைப்புக்கள் தங்களின் பார்வைக்கு.தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து...
View Articleஇந்த வார தினமணி-கவிதை மணியில் என் கவிதை!
இந்த வார தினமணி கவிதை மணியில் இடம்பெற்ற எனது கவிதை.கொண்டாடப்படும் தினங்கள்! நத்தம். எஸ்.சுரேஷ்பாபுBy கவிதைமணி | Published on : 25th December 2017 05:19 PM | அ+அ அ- | வாழ்க்கையை ரசித்து...
View Articleதமிழ் இந்து நாளிதழில் வெளியான பஞ்ச்கள்!
தமிழ் இந்து நாளிதழில் நேற்றும் 25-12-17- இன்றும் வெளியான 26-12-17 எனது பஞ்ச்கள்!தொடர்ந்து வாய்ப்பு வழங்கும் இந்து குழுமத்தினருக்கும் ஊக்கமளிக்கும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்தினருக்கும் வலைப்பூ...
View Articleவாழ்க்கைச்சக்கரம்! கவிதை!
தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினர் நடத்திய கவிதைப்போட்டியில் வெற்றிப்பெற்ற என் கவிதை. தேர்ந்தெடுத்த நடுவர் கி. ரவிக்குமார் சாருக்கும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினருக்கும் மிக்க நன்றி!...
View Articleஇம்மாத கவிச்சூரியன் மின்னிதழில் வெளியான ஹைக்கூக்கள்!
கவிச்சூரியன் மின்னிதழில் இந்த மாதம் வெளியான எனது ஹைக்கூக்கள்!பதிவிட்ட கிறிஸ்து ஞான வள்ளுவன் சாருக்கும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து உதவிய ரேகா ராகவன் சாருக்கும் மனமார்ந்த நன்றிகள்!தங்களின் வருகைக்கு நன்றி!...
View Articleதினமணி கவிதை மணியில் என் கவிதை!
இன்றைய தினமணி கவிதை மணியில் வெளியான எனது கவிதை. தொடர்ந்து ஆதரவளிக்கும் தினமணி குழுமத்தினருக்கு மனமார்ந்த நன்றிகள்!நினைவுப்பெட்டகம் 2017: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபுBy கவிதைமணி | Published on : 31st...
View Articleஆனந்த வாழ்வளிக்கும் ஆருத்ரா தரிசனம்!
ஆனந்த வாழ்வளிக்கும் ஆருத்ரா தரிசனம்!ஒவ்வொரு ஆண்டும் ஹேமந்த ருது தனுர் மாசத்தில் (மார்கழி மாதம்) பௌர்ணமியுடன் கூடிய திருவாதிரை நாள். ஆருத்ரா தரிசன நாளாகும். ஆருத்ரா அபிஷேகம் நடராஜப்பெருமானுக்கு...
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
மவுனப்பொழுது!முள்ளாய் குத்துகிறது!கடிகாரத்தின் ஓசை!எண்ணிக்கை குறைகையில்ஏறுகிறது மகிழ்ச்சி!மலைக்கோயில்!இருண்ட பொழுது!அழகாக்கின!நட்சத்திரங்கள்!ஆடை...
View Articleநொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 30
நொடிக்கதைகள்! பகுதி 301.விதை: உங்க “செமன்”ல போதுமான உயிரணுக்கள் இல்லை! டெஸ்ட் ட்யுப் பேபிதான் முயற்சிப்பண்ணனும் என்று டாக்டர் சொன்னதை கேட்டு அதிர்ந்தான் .விதையில்லா பழங்களை இறக்குமதி செய்யும்...
View Articleபேயை விரட்டிய பெண்மணி! பாப்பா மலர்!
பேயை விரட்டிய பெண்மணி! பாப்பா மலர்!முன்னொரு காலத்தில் தட்சிணாபுரம் என்ற ஊரில் ஒரு பெண்மணி வசிச்சு வந்தாங்க. அந்தம்மாவோட புருஷனுக்கு உடம்பு சரியில்லை. மருத்துவம் செய்ய அவங்களுக்கு வசதி இல்லை. அந்த ஊர்...
View Articleதளிர் விருந்தினர் பக்கம்! “சண்டே கெஸ்ட்” சீர்காழி.ஆர்.சீதாராமன்
வணக்கம் வாசக நண்பர்களே! தளிர் வலைதளத்தில் உங்களை எல்லாம் தொடர்ந்து சந்திப்பதில் கொஞ்சம் சுணக்கம் ஏற்பட்டுவிட்டது. இனி சுணக்கம் விடுபட்டு தொடர்ந்து பதிவுகள் எழுத விரும்புகிறேன். ஏழு ஆண்டுகளை...
View Articleதினமணி கவிதைமணி! யுத்தம் செய்யும் கண்கள்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு
யுத்தம் செய்யும் கண்கள்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபுBy கவிதைமணி | Published on : 15th January 2018 03:36 PM | அ+அ அ- | கண்களும் ஒரு கணைதான்!வில்லாயுதம் வளைக்காத வீரனையும்கண்ணாயுதம்...
View Articleதினமணி கவிதை மணி! நல்லதோர் வீணை
தினமணி கவிதை மணியில் ஜனவரி 29ம் தேதி பிரசுரமான எனது கவிதை!நல்லதோர் வீணை: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபுBy கவிதைமணி | Published on : 29th January 2018 03:23 PM | அ+அ அ- | பிறக்கையில் எவ்வுயிரும்...
View Articleதினமணி-கவிதைமணி- வஞ்சம் செய்வாரோடு!
வஞ்சம் செய்வாரோடு: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபுBy கவிதைமணி | Published on : 03rd February 2018 01:20 PM | அ+அ அ- | எண்ணத்தில் நஞ்சை வைத்தே என்றும்இனிக்க இனிக்க பேசிஉள்ளகத்தே ஒன்றும் வெளியகத்தே...
View Articleதினமணி கவிதை மணியில் வெளியான கவிதைகள்!
தினமணி கவிதைமணி இணையதள பக்கத்தில் சென்ற வாரமும் இந்த வாரமும் வெளியான எனது இரண்டு கவிதைகள். படித்து உங்களின் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் அன்பர்களே! நன்றி!தனிமையோடு பேசுங்கள்:...
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்!இருள்!பெரிதாக்கி காட்டுகிறது!தொலைதூர வெளிச்சம்!பசி ஆறியதும்அணைந்து போகிறது!பற்றிய நெருப்பு!கிழித்து எறியப்படுகிறது!வாழ்ந்து முடித்த நாட்கள்!நாட்காட்டி!அடக்கி...
View Articleபாசவலை!
பாசவலை!ஒருவாரம் தங்கிப் போகலாம் என்று தான் பெண் கொடுத்த சம்பந்தி வீட்டுக்கு வந்திருந்தாள் பங்கஜம். அங்கு அவள் கண்டது அவளுடைய கண்களாலேயே நம்ப முடியவில்லை. பங்கஜத்தின் சம்பந்தி ரஞ்சிதத்தை அவளுடைய மகனும்...
View Articleஇன்றைய தினமணி கவிதை மணியில் என் கவிதை!
இன்றைய தினமணி கவிதைமணியில் வெளியான எனது கவிதை. தொடர்ந்து வாய்ப்பளிக்கும் தினமணி குழுமத்திற்கு மனமார்ந்த நன்றிகள்!எங்கும் எதிலும்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபுBy கவிதைமணி | Published on : 25th February 2018...
View Articleநொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்! பகுதி 31
நொடிக்கதைகள்!க்வாட்டர்!மதுக்கடைகள் மூடச் சொல்லி போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பேசியபடி கூலியுடன் வழங்கப்பட்டது குவார்ட்டர் பாட்டில்வாட்ஸாப்!கல்யாணத்தில் எதிர்பாராமல் சந்தித்த உறவினரிடம், அண்ணே!...
View Article