ஹன்சிகாவுக்குஇப்போதுசிம்புமீதுகாதல்முத்திப்போச்சாம். படப்பிடிப்பில்கொஞ்சம்இடைவெளிகிடைத்தாலும்சிம்புக்குஎஸ்.எம்.எஸ்களைபறக்கவிடுகிறார். பதிலுக்குசிம்புவிடமிருந்துபறந்துவருகிறதுஎஸ்.எம்.எஸ். இவர்களின்எஸ்.எம்.எஸ்-ஆல்செல்போன்கீபோர்டேதேஞ்சுபோகுதாம். தினமும்படப்பிடிப்புமுடிந்ததும்இன்னிக்குஎன்னசீன்எடுத்தாங்கஎப்படிநடிச்சேன்னுஅக்கறையோடுவிசாரிக்கிறாராம்சிம்பு. அண்மையில் நயன்தாராஒருபார்ட்டிவைத்தார். அதற்குசிம்புவுக்கும்அழைப்புவிடுத்திருந்தார்நயன். சிம்புவும்கிளம்பத்தயாரானார். கேள்விப்பட்டஹன்சி, சிம்புவைபோனில்பிடித்துதாளித்துஎடுத்துவிட்டாராம். பார்ட்டிக்குபோனாஎன்னைமறந்துடுஎன்கிறரேஞ்சில்பேசசிம்புபார்ட்டிக்குபோகாமல்தவிர்த்துவிட்டாராம். ஹன்சிகா, சிம்புகாதல்தான்இப்போதுகோலிவுட்டின்லேட்டஸ்ட்டாக்.
காதல், திருமணம்வரைக்கும்போகும்னுசொல்றாங்க. ஆனாசிம்புவோடஅம்மாவுக்குஇவுங்ககாதல்பிடிக்கலையாம். அதேமாதிரிசிம்புவைப்பற்றிநன்குதெரிந்துவைத்திருக்கும்ஹன்சிகாவின்அம்மாவுக்கும்இவர்கள்காதல்பிடிக்கலையாம். சிம்புதன்னோடபுதுகாதல்அத்யாயத்தைதொடங்கிட்டாருஎன்கிறார்கள்விபரம்தெரிந்தவர்கள்.
காதல், திருமணம்வரைக்கும்போகும்னுசொல்றாங்க. ஆனாசிம்புவோடஅம்மாவுக்குஇவுங்ககாதல்பிடிக்கலையாம். அதேமாதிரிசிம்புவைப்பற்றிநன்குதெரிந்துவைத்திருக்கும்ஹன்சிகாவின்அம்மாவுக்கும்இவர்கள்காதல்பிடிக்கலையாம். சிம்புதன்னோடபுதுகாதல்அத்யாயத்தைதொடங்கிட்டாருஎன்கிறார்கள்விபரம்தெரிந்தவர்கள்.
பதினாறுவயதைதொட்டதுமேசினிமாகோதாவில்இறங்கிவிட்டார்பூர்ணா. கேரளத்துபெண்குட்டியானஇவர்ஆரம்பத்தில்எதிர்பார்ப்பைஏற்படுத்தியநடிகை. ஆனால்நடித்தபடங்கள்வரிசையாகஊத்திக்கொண்டதால், கோடம்பாக்கம்அம்மணியைஏறக்கட்டிவிட்டது. அதனால்பிழைப்புதேடிஆந்திராவில்ஒதுங்கியநடிகைக்குஅங்குநல்லஏறுமுகமாகவேமார்க்கெட்இருந்தது. அதோடு, தமிழில்போர்த்திக்கொண்டுநடித்தபூர்ணா, அங்குசென்றதும்போர்த்தியிருநதபோர்வையைகாற்றில்பறக்கவிட்டதால்படக்கூலியும்எகிறியது.
இந்தசமயத்தில்களவாணிநாயகன்நடிக்கிறஒருபடத்துக்காகதமிழுக்குவந்திருக்கிறார்நடிகை. ஆனால்இதேபடத்தில்தான்கடைசியாகதமிழில்கதாநாயகியாகநடித்துவிட்டுசென்றஒருஐந்தெழுத்துபடத்தின்நாயகனும்இருப்பதால்அதிர்ச்சிஅடைந்துளளார்பூர்ணா. காரணம், அந்தபடத்தில்நடித்தபோதுஅந்தஅப்பாவயதுநடிகர், அடிக்கடிநடிகையிடம்சில்மிஷத்தில்ஈடுபட்டாராம். சொந்தஊரில்படப்பிடிப்புநடந்தால்நடிகைமக்கர்பண்ணுவார்என்பதற்காகவெளிநாடுசென்றுபடப்பிடிப்புநடத்திமேற்படிநடிகைமீதுவில்லன்தோரணையில்சீறிபாய்ந்திருக்கிறார்அந்தநடிகர். இதனால்அப்போதிலிருந்தேஅந்தநடிகரின்பெயரைக்கேட்டாலேநடிகைக்குஅலர்ஜியாம். அதனால்இப்போதுநடிக்கிறபடத்திலும்அவர்இருப்பதால்அவரிடமிருந்துதன்னைகாத்துக்கொள்வதற்காகதனதுதாய்குலத்தைஎப்போதும்நிழல்போலவேதன்னைதொடர்ந்துவருமாறுஉத்தரவுபோட்டிருக்கிறார். இப்படிநடிகையைதாய்குலம்நிழல்போல்தொடர்வதால்நடிகையைஅண்டமுடியாமல்ஆத்திரத்தில்கழுகுபோன்றுவட்டம்போட்டுக்கொண்டிருக்கிறார்அந்தபுதுமையானநடிகர்.
இந்தசமயத்தில்களவாணிநாயகன்நடிக்கிறஒருபடத்துக்காகதமிழுக்குவந்திருக்கிறார்நடிகை. ஆனால்இதேபடத்தில்தான்கடைசியாகதமிழில்கதாநாயகியாகநடித்துவிட்டுசென்றஒருஐந்தெழுத்துபடத்தின்நாயகனும்இருப்பதால்அதிர்ச்சிஅடைந்துளளார்பூர்ணா. காரணம், அந்தபடத்தில்நடித்தபோதுஅந்தஅப்பாவயதுநடிகர், அடிக்கடிநடிகையிடம்சில்மிஷத்தில்ஈடுபட்டாராம். சொந்தஊரில்படப்பிடிப்புநடந்தால்நடிகைமக்கர்பண்ணுவார்என்பதற்காகவெளிநாடுசென்றுபடப்பிடிப்புநடத்திமேற்படிநடிகைமீதுவில்லன்தோரணையில்சீறிபாய்ந்திருக்கிறார்அந்தநடிகர். இதனால்அப்போதிலிருந்தேஅந்தநடிகரின்பெயரைக்கேட்டாலேநடிகைக்குஅலர்ஜியாம். அதனால்இப்போதுநடிக்கிறபடத்திலும்அவர்இருப்பதால்அவரிடமிருந்துதன்னைகாத்துக்கொள்வதற்காகதனதுதாய்குலத்தைஎப்போதும்நிழல்போலவேதன்னைதொடர்ந்துவருமாறுஉத்தரவுபோட்டிருக்கிறார். இப்படிநடிகையைதாய்குலம்நிழல்போல்தொடர்வதால்நடிகையைஅண்டமுடியாமல்ஆத்திரத்தில்கழுகுபோன்றுவட்டம்போட்டுக்கொண்டிருக்கிறார்அந்தபுதுமையானநடிகர்.
இன்றையதேதியில்அதிகபடங்களில்நடிக்கும்ஹீரோயின்அஞ்சலிதான். என்னகதை, யார்ஹீரோஎன்றஎந்தகேள்வியும்கிடையாது. எத்தனைநாள்ஷூட்டிங், எவ்வளவுசம்பளம்இதுதான்கேள்வி. காற்றுள்ளபோதேதூற்றிக்கொள்ளவேண்டும்என்பதைசரியாகபுரிந்துகொண்டஅஞ்சலியின்தாய்குலம்போடும்ஒரேகண்டிஷன்சம்பளத்தைரொக்கமாகமுதலிலேயேதரவேண்டும்என்பதுதான். அரைக்கோடியைதாண்டித்தான்இப்போதுசம்பளம்கேட்கிறார்தாய்குலம். இதுதவிரஅம்மாவும்மகளும்கொடுக்கிறடார்ச்சர்களும்தாங்கவில்லையாம். சேட்டைபடத்தின்படப்பிடிப்பின்போதுஹன்சிகா 30 நிமிடத்தில்மேக்போட்டுதயாரானால், அஞ்சலிமேக்அப்போடஇரண்டுமணிநேரம்எடுத்துக்கொள்வாராம். படப்பிடிப்புக்குகுறைந்ததுஒருமணிநேரமாவதுதாமதமாகவருவாராம். தன்னுடன்ஒருஉதவியாளர்படையையேஅழைத்துவருகிறாராம். அவர்கள்அனைவரும்அவரதுஆந்திராகிராமத்துபண்ணைஆட்களாம். உதவியாளர்கள்என்றபோர்வையில்பாதுகாவலர்களாகவைத்திருக்கிறாராம். படப்பிடிப்புமுடிந்ததும்அம்மாவும்மகளும் "குடிக்க" உயர்ரகஜூஸ்கொடுக்கவேண்டுமாம். வளர்றபொண்ணுக்குஇதெல்லாம்அழகாஎன்றுகேட்கிறார்கள்அனுபவம்வாய்ந்தசிலதுணைநடிகைகள்.
நன்றி} தினமலர்