வரதட்சணை, சீர்வரிசைஇல்லாமல்பத்துகல்யாணம்
நடத்திவெச்சுட்டேன்என்கிறாரே..யார்அவர்?
பக்கத்துஸ்டேஷன்இன்ஸ்பெக்டராம்ல!
நடத்திவெச்சுட்டேன்என்கிறாரே..யார்அவர்?
பக்கத்துஸ்டேஷன்இன்ஸ்பெக்டராம்ல!
நான்நேத்துஅஞ்சுஈயைசாவடிச்சேன்அதுல 3 ஆம்பளஈ, 2 பொம்பளஈ”
”எப்படிஆம்பளஈபொம்பளஈன்னுகண்டுபுடிச்சே?”
“அதுரொம்பஈஸி. 3 ஈசேவிங்மிஷின்மேலஉட்கார்ந்துஇருந்தது, 2 லிப்ஸ்டிக்மேலஉட்கார்ந்துஇருந்தது”
”எப்படிஆம்பளஈபொம்பளஈன்னுகண்டுபுடிச்சே?”
“அதுரொம்பஈஸி. 3 ஈசேவிங்மிஷின்மேலஉட்கார்ந்துஇருந்தது, 2 லிப்ஸ்டிக்மேலஉட்கார்ந்துஇருந்தது”
நாராயணசாமிரோட்டில்நடந்துசென்றுகொண்டிருந்தபோதுஒருசுவற்றில்ஏதோஎழுதியிருந்ததைபடித்தார்.
அதில்
“இதைபடிப்பவன்ஒருகழுதை” எனஎழுதியிருந்தது.
உடனேநாராயணசாமிகோபமாகஅங்கேஎழுதியிருந்ததைகஷ்டப்பட்டுஅழித்துவிட்டுஎழுதினார்.
“இதைஎழுதியவன்தான்கழுதை”
அதில்
“இதைபடிப்பவன்ஒருகழுதை” எனஎழுதியிருந்தது.
உடனேநாராயணசாமிகோபமாகஅங்கேஎழுதியிருந்ததைகஷ்டப்பட்டுஅழித்துவிட்டுஎழுதினார்.
“இதைஎழுதியவன்தான்கழுதை”
நம்மஊருபிரஸிடண்ட்கங்காருமாதிரி
"எப்படி?"
"எப்பவும்ஒருகுட்டியோடுதான்இருப்பார் ?"
"எப்படி?"
"எப்பவும்ஒருகுட்டியோடுதான்இருப்பார் ?"
தயாரிப்பாளர் : நம்மபடத்துக்குஜனங்ககூட்டமாஅடிச்சுபிடிச்சுகிட்டுவர்ரமாதிரிபேர்சொல்லுங்க.
டைரக்டர் : இலவசம்.
டைரக்டர் : இலவசம்.
உங்கமனைவியை‘கைபேசி’ னுசெல்லமாகூப்பிடறீங்களே
அவங்கசெல்போன்பிரியரா..?
அட, நீங்கவேறஅவளுக்குக்கோபம்வந்தாகைதான்பேசும்..!
அவங்கசெல்போன்பிரியரா..?
அட, நீங்கவேறஅவளுக்குக்கோபம்வந்தாகைதான்பேசும்..!
எங்கதலைவர்விரல்நுனியில்விஷயத்தைவெச்சிருப்பாரு…!
எங்கதலைவர்விரல்நுனியில்ஊறுகாயைவெச்சிருப்பாரு..!
எங்கதலைவர்விரல்நுனியில்ஊறுகாயைவெச்சிருப்பாரு..!
கணவன்: நான்செத்துட்டாநீஎன்னப்பண்ணுவ?
மனைவி: நீங்கசெத்தபிறகுஎனக்குஎன்னங்கவாழ்க்கை.. நானும்செத்துப்போய்டுவேன்.
கணவன்: சரிதான்.. ஜோசியர்சொன்னதுசரியாத்தான்இருக்கு.
மனைவி: என்னங்கசொன்னாரு?
கணவன்: நீசெத்தாலும்சனிஉன்னவிடாதுன்னு
மனைவி: நீங்கசெத்தபிறகுஎனக்குஎன்னங்கவாழ்க்கை.. நானும்செத்துப்போய்டுவேன்.
கணவன்: சரிதான்.. ஜோசியர்சொன்னதுசரியாத்தான்இருக்கு.
மனைவி: என்னங்கசொன்னாரு?
கணவன்: நீசெத்தாலும்சனிஉன்னவிடாதுன்னு
ஆசிரியர்: ஏன்டாலேட்?
ஸ்டுடென்ட்: பைக்பஞ்சர்சார்...
ஆசிரியர்: பஸ்'லவரவேண்டியதுதானே?
ஸ்டுடென்ட்: சொன்னாஉங்கபொண்ணுஎங்ககேக்குறாசார்?
ஆசிரியர்: ?!?
ஸ்டுடென்ட்: பைக்பஞ்சர்சார்...
ஆசிரியர்: பஸ்'லவரவேண்டியதுதானே?
ஸ்டுடென்ட்: சொன்னாஉங்கபொண்ணுஎங்ககேக்குறாசார்?
ஆசிரியர்: ?!?
கடைத்தெருவில்இருவர்:
மாப்ளே... அந்தப்பிச்சைக்காரன்கேட்டதும்அஞ்சுரூபாயைஉடனேபோட்டுட்டியே?
எப்பிடிஇருந்தாலும்நீகேக்கப்போற? உனக்குக்கொடுக்கிறதைவிடஅவனுக்குப்போட்டாபுண்ணியமாவதுமிஞ்சும்...
மாப்ளே... அந்தப்பிச்சைக்காரன்கேட்டதும்அஞ்சுரூபாயைஉடனேபோட்டுட்டியே?
எப்பிடிஇருந்தாலும்நீகேக்கப்போற? உனக்குக்கொடுக்கிறதைவிடஅவனுக்குப்போட்டாபுண்ணியமாவதுமிஞ்சும்...
நன்றி! ரிலாக்ஸ் ப்ளீஸ் முகநூல் பக்கம்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!