நாட்டைஆண்டுகொண்டிருந்தமன்னருக்குத்திடீரெனஒருசந்தேகம்உதித்தது. உடனடியாகஅமைச்சரைவரவழைத்தார். “நான்இந்தநாட்டைஇவ்வளவுநன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும்ஆண்டுவருகிறேன், ஆனால்இந்தநாட்டிலும்முட்டாள்கள்இருப்பார்கள்அல்லவா?”
“ஆம்மன்னா!”
“அப்படியானால்அவர்களில்முதல்ஐந்துமுட்டாள்கள்யார்?? அவர்களைத்தேடிக்கண்டுபிடித்துக்கூட்டிக்கொண்டுவருவதுஉம்பொறுப்பு” என்றார்.
அமைச்சருக்குஒன்றுமேபுரியவில்லை, புத்திசாலியைக்கொண்டுவரச்சொன்னால்ஏதாவதுபோட்டிவைத்துவெற்றியாளரைக்கொண்டுவரலாம். முட்டாளைக்கொண்டுவரச்சொன்னால்?? என்னசெய்வதுசொன்னதுமன்னராயிற்றே, “சரிமன்னா” என்றுஒத்துக்கொண்டார்.
ஒருமாதம்நாடுமுழுவதும்பயணம்செய்துஇரண்டுபேரைமட்டும்கூட்டிக்கொண்டுவந்தார். அதைப்பார்த்ததும்மன்னர், “அமைச்சரேஉமக்குக்கணிதம்மறந்துவிட்டதோ??”
“இல்லைமன்னா! முதலில்நடந்ததைவிளக்கஅனுமதிக்கவேண்டும்!” என்றார்அமைச்சர்.
“தொடரும்” என்றார்மன்னர்.
“மன்னா! நான்நாடுமுழுவதும்சுற்றும்போது, இவன்மாட்டுவண்டியின்மேல்அமர்ந்துகொண்டுதன்துணிமூட்டையைத்தலைமேல்வைத்து, பயணம்செய்துகொண்டிருந்தான், ஏன்அவ்வாறுசெய்கிறாய்? எனக்கேட்டதற்குஎன்னைச்சுமந்துசெல்லும்மாடுகளுக்குவலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான்என்றான்– இவன்தான்நம்நாட்டின்ஐந்தாவதுமிகப்பெரியமுட்டாள்.”’ என்றார்அமைச்சர்.
“சரிஅடுத்து”
“இதோஇவன்தன்வீட்டுக்கூரைமேல்வளர்ந்தபுல்லைமேய்க்க, எருமையைக்கூரைமேல்இழுத்துக்கொண்டிருந்தான், இவன்தான்நம்நாட்டின்நான்காவதுமிகப்பெரியமுட்டாள்”
“களிப்படைதோம்அமைச்சரே! களிப்படைதோம்! சரி, எங்கேஅடுத்தமுட்டாள்?”
“அரசவையில்தீர்க்கப்படவேண்டியபிரச்சினைகள்எவ்வளவோஇருக்கும்போது, அதையெல்லாம்விட்டுவிட்டுமுட்டாள்களைத்தேடி, கடந்தஒருமாதமாய்அலைந்துகொண்டிருந்தநான்தான்மூன்றாவதுமுட்டாள்.”
மன்னருக்குச்சிரிப்புதாங்கவில்லை, விழுந்துவிழுந்துசிரித்தார். பின்னர்“அடுத்தது” என்றார்.
”நாட்டில்எவ்வளவோபிரச்சினைகள்இருக்கும்போதுஅதைக்கவனிக்காமல்முட்டாள்களைத்தேடிக்கொண்டிருக்கும்நீங்கள்தான்இரண்டாவது” என்றார்அமைச்சர்.
ஒருநிமிடம்அரசவையேஆடிவிட்டது. யாரும்எதுவும்பேசவில்லை.
“உமதுகருத்திலும்நியாயம்உள்ளது. நான்செய்ததும்தவறுதான்” எனஒத்துக்கொண்டார்மன்னர்.
“சரிஎங்கேமுதலாவதுமுட்டாள்?”
அமைச்சர்சொன்னார்.,
”மன்னா.! அலுவலகத்திலும், வீட்டிலும்எவ்வளவோவேலைகள்இருந்தாலும்அதையெல்லாம்விட்டுவிட்டுவலைப்பூவே கதி எனவாழ்ந்து, இந்தமொக்கையானகதைக்குவந்து, நாட்டின்மிகப்பெரியமுட்டாள்யாரென்றுதேடிபடித்துகொண்டிருக்கிறாரே, இவர்தான்அந்தமுதல்முட்டாள்!”
“ஆம்மன்னா!”
“அப்படியானால்அவர்களில்முதல்ஐந்துமுட்டாள்கள்யார்?? அவர்களைத்தேடிக்கண்டுபிடித்துக்கூட்டிக்கொண்டுவருவதுஉம்பொறுப்பு” என்றார்.
அமைச்சருக்குஒன்றுமேபுரியவில்லை, புத்திசாலியைக்கொண்டுவரச்சொன்னால்ஏதாவதுபோட்டிவைத்துவெற்றியாளரைக்கொண்டுவரலாம். முட்டாளைக்கொண்டுவரச்சொன்னால்?? என்னசெய்வதுசொன்னதுமன்னராயிற்றே, “சரிமன்னா” என்றுஒத்துக்கொண்டார்.
ஒருமாதம்நாடுமுழுவதும்பயணம்செய்துஇரண்டுபேரைமட்டும்கூட்டிக்கொண்டுவந்தார். அதைப்பார்த்ததும்மன்னர், “அமைச்சரேஉமக்குக்கணிதம்மறந்துவிட்டதோ??”
“இல்லைமன்னா! முதலில்நடந்ததைவிளக்கஅனுமதிக்கவேண்டும்!” என்றார்அமைச்சர்.
“தொடரும்” என்றார்மன்னர்.
“மன்னா! நான்நாடுமுழுவதும்சுற்றும்போது, இவன்மாட்டுவண்டியின்மேல்அமர்ந்துகொண்டுதன்துணிமூட்டையைத்தலைமேல்வைத்து, பயணம்செய்துகொண்டிருந்தான், ஏன்அவ்வாறுசெய்கிறாய்? எனக்கேட்டதற்குஎன்னைச்சுமந்துசெல்லும்மாடுகளுக்குவலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான்என்றான்– இவன்தான்நம்நாட்டின்ஐந்தாவதுமிகப்பெரியமுட்டாள்.”’ என்றார்அமைச்சர்.
“சரிஅடுத்து”
“இதோஇவன்தன்வீட்டுக்கூரைமேல்வளர்ந்தபுல்லைமேய்க்க, எருமையைக்கூரைமேல்இழுத்துக்கொண்டிருந்தான், இவன்தான்நம்நாட்டின்நான்காவதுமிகப்பெரியமுட்டாள்”
“களிப்படைதோம்அமைச்சரே! களிப்படைதோம்! சரி, எங்கேஅடுத்தமுட்டாள்?”
“அரசவையில்தீர்க்கப்படவேண்டியபிரச்சினைகள்எவ்வளவோஇருக்கும்போது, அதையெல்லாம்விட்டுவிட்டுமுட்டாள்களைத்தேடி, கடந்தஒருமாதமாய்அலைந்துகொண்டிருந்தநான்தான்மூன்றாவதுமுட்டாள்.”
மன்னருக்குச்சிரிப்புதாங்கவில்லை, விழுந்துவிழுந்துசிரித்தார். பின்னர்“அடுத்தது” என்றார்.
”நாட்டில்எவ்வளவோபிரச்சினைகள்இருக்கும்போதுஅதைக்கவனிக்காமல்முட்டாள்களைத்தேடிக்கொண்டிருக்கும்நீங்கள்தான்இரண்டாவது” என்றார்அமைச்சர்.
ஒருநிமிடம்அரசவையேஆடிவிட்டது. யாரும்எதுவும்பேசவில்லை.
“உமதுகருத்திலும்நியாயம்உள்ளது. நான்செய்ததும்தவறுதான்” எனஒத்துக்கொண்டார்மன்னர்.
“சரிஎங்கேமுதலாவதுமுட்டாள்?”
அமைச்சர்சொன்னார்.,
”மன்னா.! அலுவலகத்திலும், வீட்டிலும்எவ்வளவோவேலைகள்இருந்தாலும்அதையெல்லாம்விட்டுவிட்டுவலைப்பூவே கதி எனவாழ்ந்து, இந்தமொக்கையானகதைக்குவந்து, நாட்டின்மிகப்பெரியமுட்டாள்யாரென்றுதேடிபடித்துகொண்டிருக்கிறாரே, இவர்தான்அந்தமுதல்முட்டாள்!”
நன்றி முக நூல்
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!