Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

திருப்பூரில் 2500 ஆண்டுகளுக்கு முன் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு!

$
0
0

திருப்பூர் - ஈரோடுமாவட்டஎல்லையிலுள்ளகொடுமணல்கிராமம், இரண்டாயிரத்து 500 ஆண்டுகளுக்குமுன், வணிகபெருநகரமாகவிளங்கியதற்கானஆதாரங்கள், அகழ்வாராய்ச்சியின்மூலம்கிடைத்துள்ளன.
திருப்பூர் - ஈரோடுமாவட்டஎல்லையில், நொய்யல்ஆற்றின்கரையிலுள்ளதுகொடுமணல்கிராமம். சங்ககாலத்தில்வணிகபெருநகரமாக, பதிற்றுப்பத்தில், "கொடுமணம்பட்ட... வினைமான்அருங்கலம்' என்றபாட்டில், மிகச்சிறந்ததொழிற்கூடங்கள்அமைந்திருந்ததற்கானசான்றுகள்உள்ளன. இது, சேரமன்னர்களின்தலைநகரமாகவிளங்கியகரூரையும், வணிகதொடர்புக்குபயன்பட்டமேலைக்கடற்கரைதுறைமுகமான, முசிறிபட்டணத்தையும், இணைக்கும் "கொங்கப்பெருவழி'யில்அமைந்துள்ளது.கொடுமணல்பகுதியில், தொல்லியல்துறை, செம்மொழிஉயராய்வுமையம்மற்றும்பாண்டிச்சேரிபல்கலைஉதவியுடன், அதன்
பேராசிரியர்ராஜன்தலைமை
யிலானகுழுவினர், கடந்தஇரண்டுமாதமாகஆய்வுசெய்துள்ளனர். ஆய்வின்போது, தமிழ்பிராமிஎழுத்துபொறிக்கப்பட்டமண்பாண்டங்கள்; ஆட்பெயர்கள், குறியீடுகள்கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்பிராமிஎழுத்துக்கள், இலக்கணபிழையின்றிஉள்ளன. இரண்டாயிரத்து 500 ஆண்டுகளுக்குமுன்பேதமிழர்கள்படிப்பறிவில்சிறந்தவர்களாகஇருந்ததற்குசான்றாக, இவைகிடைத்துள்ளன. பிறநாடுகளுடன்வணிகதொடர்புகளைவைத்திருந்ததற்குசான்றாகவெள்ளிமுத்திரைநாணயங்கள், வடக்கத்தியகருப்புவண்ணம்மெருகேற்றப்பட்டமண்பாண்டங்களும்கிடைத்துள்ளன.
விலைஉயர்ந்தகற்களைக்கொண்டுஉருவாக்கப்பட்டதொழிற்கூடங்கள், நெசவுத்தொழில், நூல்நூற்கபயன்பட்டதக்களி, தந்தத்தால்செய்யப்பட்டநூல்நூற்கபயன்படும்உபகரணம், இறந்தவர்களைபுதைக்கும்ஈமக்காட்டில், பெருங்கற்படைஈமச்சின்னங்கள், சுடுமண்தக்கலி, சுடுமண்மணிகள், தந்தத்தால்செய்யப்பட்டஅணிகலன்கள், கூரைஓடுகள், திருப்பூர்: திருப்பூர் - ஈரோடுமாவட்டஎல்லையிலுள்ளகொடுமணல்கிராமம், இரண்டாயிரத்து 500 ஆண்டுகளுக்குமுன், வணிகபெருநகரமாகவிளங்கியதற்கானஆதாரங்கள், அகழ்வாராய்ச்சியின்மூலம்கிடைத்துள்ளன.
திருப்பூர் - ஈரோடுமாவட்டஎல்லையில், நொய்யல்ஆற்றின்கரையிலுள்ளதுகொடுமணல்கிராமம். சங்ககாலத்தில்வணிகபெருநகரமாக, பதிற்றுப்பத்தில், "கொடுமணம்பட்ட... வினைமான்அருங்கலம்' என்றபாட்டில், மிகச்சிறந்ததொழிற்கூடங்கள்அமைந்திருந்ததற்கானசான்றுகள்உள்ளன. இது, சேரமன்னர்களின்தலைநகரமாகவிளங்கியகரூரையும், வணிகதொடர்புக்குபயன்பட்டமேலைக்கடற்கரைதுறைமுகமான, முசிறிபட்டணத்தையும், இணைக்கும் "கொங்கப்பெருவழி'யில்அமைந்துள்ளது.கொடுமணல்பகுதியில், தொல்லியல்துறை, செம்மொழிஉயராய்வுமையம்மற்றும்பாண்டிச்சேரிபல்கலைஉதவியுடன், அதன்பேராசிரியர்ராஜன்தலைமை
யிலானகுழுவினர், கடந்தஇரண்டுமாதமாகஆய்வுசெய்துள்ளனர். ஆய்வின்போது, தமிழ்பிராமிஎழுத்துபொறிக்கப்பட்டமண்பாண்டங்கள்; ஆட்பெயர்கள், குறியீடுகள்கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்பிராமிஎழுத்துக்கள், இலக்கணபிழையின்றிஉள்ளன. இரண்டாயிரத்து 500 ஆண்டுகளுக்குமுன்பேதமிழர்கள்படிப்பறிவில்சிறந்தவர்களாகஇருந்ததற்குசான்றாக, இவைகிடைத்துள்ளன. பிறநாடுகளுடன்வணிகதொடர்புகளைவைத்திருந்ததற்குசான்றாகவெள்ளிமுத்திரைநாணயங்கள், வடக்கத்தியகருப்புவண்ணம்மெருகேற்றப்பட்டமண்பாண்டங்களும்கிடைத்துள்ளன.

விலைஉயர்ந்தகற்களைக்கொண்டுஉருவாக்கப்பட்டதொழிற்கூடங்கள், நெசவுத்தொழில், நூல்நூற்கபயன்பட்டதக்களி, தந்தத்தால்செய்யப்பட்டநூல்நூற்கபயன்படும்உபகரணம், இறந்தவர்களைபுதைக்கும்ஈமக்காட்டில், பெருங்கற்படைஈமச்சின்னங்கள், சுடுமண்தக்கலி, சுடுமண்மணிகள், தந்தத்தால்செய்யப்பட்டஅணிகலன்கள், கூரைஓடுகள், வணிகவீழ்ச்சிஉள்ளிட்டகாரணங்களால், நகரம்அழிந்துள்ளது. வணிகர்கள்அதிகளவுவந்துதங்கியிருந்ததும், 1912ம்ஆண்டு, ஐந்துகல்தொலைவில்உள்ளகத்தாங்கண்ணியில்கிடைத்தரோமானியநாணயகுவியலும், வணிகதொடர்புகளைஉறுதிப்படுத்துகின்றன.
தமிழ்பிராமிஎழுத்துபொறித்தமண்பாண்டங்கள்கிடைத்ததும், எழுத்துஇலக்கணபிழையில்லாமல்உள்ளதால், 2,500 ஆண்டுகளுக்குமுன்பே, தமிழர்களின்கல்விஅறிவைவிளக்குகிறது.வடக்கத்தியகருப்புவண்ணம்மெருகேற்றப்பட்டமண்பாண்டங்கள், பிராகிருதமொழியில்பெயர்பொறித்துஆட்பெயர்கள், பெருங்கற்படைசின்னங்கள், இனக்குழுசார்ந்தவாழ்வியலையும், அவர்களுக்குதேவையானஉணவுஉற்பத்திக்கு, வேளாண்தொழில்மேற்கொண்டதற்கானஉழவு, அறுவடைக்கானஉபகரணங்கள்,சேமிப்புகிடங்குகள், கால்நடைஎலும்புகள்அதிகளவுகிடைத்துள்ளதால், கால்நடைவளர்ப்பும்சிறந்துவிளங்கியுள்ளது.ஆட்பெயர்களில், மாகந்தை, குவிரன், சுமனன், ஸம்பன், ஸந்தைவேளி, பன்னன், பாகன், ஆதன்என்றபெயர்களும், பெரும்பாலும்சாத்தன், ஆதன்எனமுடிவடைகின்றன. கண்ணகியின்கணவர்பெயர்சாத்தன்; சேரஅரசர்களின்பெயர்சேரலாதன்எனமுடிவடைவதும், இந்நகரின்காலத்தைகுறிக்கிறது.
விலைஉயர்ந்தமணிகள்உற்பத்தி 
நகரமாகஇருந்ததாலும், ஆயுதங்கள், கோவில்கள்தென்படவில்லை. இதிலிருந்துபோர்முறை, கடவுள்வழிபாடு, பிந்தையகாலத்தில்உருவானதுஎனதெரியவருகிறது. 
அறிவியல்சார்ந்தகார்பன்ஆய்வு, அமெரிக்காவுக்குஅனுப்பிஆய்வுசெய்ததில், கொடுமணல்காலம்கி.மு., ஐந்தாம்நூற்றாண்டுக்குமுந்தையதுஎனதெரிந்துள்ளது.கொடுமணல்என்றநகரம், மிகச்சிறந்ததொழில்நுட்பங்களுடன்கூடியதொழிற்கூடங்களைகொண்டநகரமாகவும், உள்நாடு, வெளிநாடுவணிகஉறவுகளைகொண்டவணிகநகரமாகவும், சமூக, பொருளாதார, எழுத்தறிவுபெற்றநகரமாகவும்விளங்கியுள்ளதுஆய்வின்மூலம்தெரியவந்துள்ளது.இவ்வாறு, ராஜன்கூறினார்.               நன்றி: தினமலர்


Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!