ஒருஇராணுவவீரனும், ஒருஇளம்பெண்ணும்காதலித்துத்திருமணம்செய்துகொள்கிறார்கள். மூன்றேமாதத்தில்போர்ஏற்படஇராணுவவீரன்போருக்குப்போகவேண்டியதாகிவிடுகின்றது. அவன்போகும்போதுமனைவிகர்ப்பிணி. இருவருமேமிகுந்தமனவருத்தத்தில்பிரிகிறார்கள். போர்முடிந்துஉயிரோடுதிரும்புவதுநிச்சயமில்லையல்லவா? ஆனால்அதிர்ஷ்டவசமாகபோருக்குப்போனவீரன்மூன்றாண்டுகள்கழிந்துவெற்றிகரமாகதிரும்புகிறான்.. விமானதளத்த
ில்அவன்மனைவியும், மகனும்அவனுக்காகக்காத்திருக்கிறார்கள். மனைவியையும்மகனையும்ஆனந்தமாகக்கட்டியணைத்துக்கொள்கிறான்அந்தவீரன். அவன்கண்ணிலும், மனைவிகண்ணிலும்ஆனந்தக்கண்ணீர்.வீடுதிரும்புகிறார்கள். கணவனுக்குப்பிடித்தசமையல்செய்யசாமான்கள்வாங்கிவரமனைவிமார்க்கெட்டுக்குச்செல்லவீட்டில்மகனும், தந்தையும்மட்டுமேஇருக்கிறார்கள்.கூச்சத்துடன்ஒதுங்கிநின்றமகனைப்பார்த்துவீரன்கேட்கிறான். “அப்பாவுடன்ஏன்பேசமாட்டேன்கிறாய்?”அந்தச்சிறுவன்குழப்பத்துடன்தந்தையைப்பார்த்துவிட்டுசொல்கிறான். “நீங்கள்ஒன்றும்என்அப்பாஇல்லை”வீரன்மகனைக்கேட்கிறான். “பின்யார்அப்பா?”“தினமும்என்அம்மாநிற்கும்போதுநிற்பார். அம்மாஉட்காரும்போதுஅவரும்உட்கார்வார். படுக்கும்போதுஅவரும்கூடப்படுத்துக்கொள்வார். அவர்தான்என்அப்பாஎன்றுஅம்மாசொல்லியிருக்கிறாள்”
வீரனுக்குக்காதில்ஈயத்தைக்காய்ச்சிஊற்றியதுபோலஇருந்தது.
மனைவிசாமான்கள்வாங்கிக்கொண்டுவந்தபின்கணவனிடம்திடீர்மாற்றத்தைக்கண்டாள். அவன்அவள்சமைத்ததைஉண்ணவில்லை. அவளைஅவன்தொடவில்லை. அவள்அவன்அருகில்வருவதைக்கூடஅவன்மறுத்தான். இரண்டுநாட்கள்இப்படியேநிகழமனைவிமனமுடைந்துதற்கொலைசெய்துகொள்கிறாள்.மனைவிஇறந்தஅன்றுஇரவுதந்தையும்மகனும்படுத்துக்கொள்ளச்செல்லும்போதுதந்தையின்நிழலைக்காண்பித்துமகன்சொல்கிறான். “இதோஎன்அப்பா”திகைத்தவீரன்மகனைவிசாரிக்கும்போதுஉண்மைவெளிவந்தது. தாயின்நிழலைப்பார்த்தமகன்ஒருநாள்இதுயார்என்றுவெகுளித்தனமாய்கேட்டபோது, மகன்தந்தைஅருகில்இல்லாதகுறையைஉணரக்கூடாதுஎன்றுஅவள்இதுதான்உன்தந்தைஎன்றுசொல்லசிறுவன்அன்றிலிருந்துஅந்தநிழலையேதந்தையாகநினைத்துவந்திருக்கிறான்.
-Mohamed Ali
வீரனுக்குக்காதில்ஈயத்தைக்காய்ச்சிஊற்றியதுபோலஇருந்தது.
மனைவிசாமான்கள்வாங்கிக்கொண்டுவந்தபின்கணவனிடம்திடீர்மாற்றத்தைக்கண்டாள். அவன்அவள்சமைத்ததைஉண்ணவில்லை. அவளைஅவன்தொடவில்லை. அவள்அவன்அருகில்வருவதைக்கூடஅவன்மறுத்தான். இரண்டுநாட்கள்இப்படியேநிகழமனைவிமனமுடைந்துதற்கொலைசெய்துகொள்கிறாள்.மனைவிஇறந்தஅன்றுஇரவுதந்தையும்மகனும்படுத்துக்கொள்ளச்செல்லும்போதுதந்தையின்நிழலைக்காண்பித்துமகன்சொல்கிறான். “இதோஎன்அப்பா”திகைத்தவீரன்மகனைவிசாரிக்கும்போதுஉண்மைவெளிவந்தது. தாயின்நிழலைப்பார்த்தமகன்ஒருநாள்இதுயார்என்றுவெகுளித்தனமாய்கேட்டபோது, மகன்தந்தைஅருகில்இல்லாதகுறையைஉணரக்கூடாதுஎன்றுஅவள்இதுதான்உன்தந்தைஎன்றுசொல்லசிறுவன்அன்றிலிருந்துஅந்தநிழலையேதந்தையாகநினைத்துவந்திருக்கிறான்.
-Mohamed Ali
பில்கேட்ஸ், மைக்ரோசாப்ட்நிறுவனத்தின்முதன்மைசெயலதிகாரியாகஇருந்தநேரம். ஐரோப்பியமைக்ரோசாப்டின்கிளைக்குதலைமைஅதிகாரியைநியமிக்க, ஒருநேர்காணலைநடத்திகொண்டிருந்தார்கள். கிட்டத்தட்டஐந்தாயிரம்பேர்வந்திருந்தார்கள். ஒருபெரியஅறையில்எ
ல்லோரும்குழுமியிருந்தார்கள். கருப்புகோட், நீலசட்டை, புள்ளிபோட்டடையுடன்எல்லாவற்றையும்கவனித்தப்படிஒருபக்கத்தில்உட்கார்ந்திருந்தார், நம்மபொன்ராஜ் . உள்ளேநுழைந்தபில்கேட்ஸ், 5000 பேர்களைபார்த்ததும்கொஞ்சம்அதிர்ந்துதான்போனார். வந்திருந்தஅனைவருக்கும்வணக்கம்வைத்தார். பிறகு, நன்றிதெரிவித்தார். சிக்கீரம்முடிக்கணும், சிம்பிளாவைக்கணும்ன்னுமுடிவுபண்ணினார். முதலில்தொழில்நுட்பஅறிவைசோதிக்கவேண்டும்என்றுவிரும்பிஒருகேள்விகேட்கநினைத்தார். எப்படியும்மைக்ரோசாப்ட்நிறுவனத்திற்கு, மைக்ரோசாப்ட்டெக்னாலஜிதெரிந்துதான்வந்திருப்பார்கள். அதனால், இப்படிகேட்டார். “உங்களில்யாருக்கெல்லாம்ஜாவாதெரியும்? தெரியாதவர்கள்மன்னிக்கவும். நீங்கள்கிளம்பலாம்.” 2000 பேர்இடத்தைகாலிசெய்தார்கள். நம்மபொன்ராஜ்க்கும்ஜாவாதெரியாதுதான். இருந்தும்போகலையே! “இப்படியேஇங்கஇருந்தா, எதையும்இழக்கபோறதுஇல்ல. எதுக்குபோய்கிட்டு? என்னத்தான்நடக்குதுபார்ப்போம்” என்றபடிஅங்கேயேஇருந்துவிட்டார். அடுத்தகேள்வி, “உங்களில்யாரெல்லாம்நூறுபேருக்குமேல்ஆட்களைநிர்வகித்துஇருக்கிறீர்கள்? அவர்கள்மட்டும்இருக்கலாம்.” இன்னொரு 2000 வெளியேகிளம்பியது. கந்தசாமி - “நான்ஒருத்தரைக்கூடநிர்வகித்ததுகிடையாதே? என்னசெய்யலாம்? சரி, அடுத்தகேள்வியைகேட்கலாம்.” இன்னும்ஆயிரம்பேர்இருக்கிறார்களா? என்றுநினைத்துக்கொண்டுபில்கேட்ஸ்கேட்டார், “மேலாண்மைபட்டம்பெறாதவர்கள்தயவுசெய்து...”. சொல்லிமுடிக்கும்முன்பே, 500 இருக்கைகள்காற்றுவாங்கியது. ”அதையெல்லாம்படிக்கநமக்குஎங்கநேரம்இருந்தது?” பெருமூச்சுவிட்டபடிபில்கேட்ஸையேபார்த்துகொண்டிருந்தார், பொன்ராஜ் . ஐரோப்பியமொத்தகண்டத்திற்குமுழுமையானதலைமைபதவியாச்சே? கண்டம்முழுக்கசுற்றவேண்டிஇருக்குமே? எத்தனைமொழிகள்தெரிந்திருக்கும்என்றுபார்ப்போம்என்றுஅடுத்தகேள்வியைகேட்டார். “உங்களில்யாருக்கெல்லாம்செர்போ-க்ரோட்மொழிதெரியும்?” - (செர்போ-க்ரோட், உலகில்அரிதாகபேசப்படும்மொழி.) இப்ப, அரங்கில்இரண்டேபேர்இருந்தார்கள். அதில்ஒருவர்யாரென்றுஉங்களுக்குதெரியும். அது, “எவ்வளவோபண்ணிட்டோம். இதபண்ணமாட்டோமா?” என்றநினைப்பில்நம்மபொன்ராஜ் . ஆனாலும், மனசுக்குள்பயம்தான். மூன்றுபேரும்ஒருவட்டடேபிளைசுற்றிஉட்கார்ந்தார்கள். இருவரையும்பார்த்தார், பில்கேட்ஸ். டிக்டிக்... டிக்டிக்... டிக்டிக்... “ஏன்ப்பா, இப்படிபார்க்குற? சீக்கிரம்ஏதாவதுகேளுப்பா... ” - மனசுக்குள்பொன்ராஜ் . ”இப்ப, நீங்கரெண்டுபேர்தான்இந்தமொழிதெரிந்தவர்கள்இருக்குறீர்கள். செர்போ-க்ரோட்மொழியில்மைக்ரோசாப்ட்நிறுவனத்தைபற்றி, அதன்தொழில்நுட்பதிறன்பற்றிவிவாதம்செய்யுங்க.” பொன்ராஜ்அமைதியாக, பக்கத்தில்இருந்தஇன்னொருத்தனைபார்த்தார். சின்னவயசுக்காரன். நெஞ்சைநிமிர்த்திக்கிட்டுஉட்கார்ந்திருந்தான். மூளைக்காரன்போல! பொன்ராஜ்ஆரம்பித்தார். மெதுவாக, ”தம்பிக்குஎந்தஊரு?” - கேட்டதுதமிழில். “தூத்துக்குடிபக்கம். நீங்க?” ----- தமிழன்டா !!!!!
-John aslin நன்றி: முகநூல் தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
-John aslin நன்றி: முகநூல் தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!