↧
இந்த வார தினமணி கவிதைமணியில் என் கவிதை!
இந்த வார தினமணி கவிதை மணியில் வெளியான என் கவிதை. தொடர்ந்து ஆதரவளிக்கும் தினமணி குழுமத்திற்கு நன்றி!கொஞ்சி விளையாடும் கோபம்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபுBy கவிதைமணி | Published on : 04th March 2018 02:51...
View Articleதித்திக்கும் தமிழ்! பகுதி 29 என் சிவிகை! என் கவிகை!
தித்திக்கும் தமிழ்! பகுதி 29உலகமே நிலையாமை தத்துவத்தில் இயங்குகிறது! அடுத்த நொடி என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஆனாலும் நான், எனது, என்னுடையது, என் பிள்ளைக்குரியது பெண்ணுக்குரியது என்று...
View Articleஇந்த மாத தங்க மங்கையில் வெளியான எனது சிறுகதை!
தங்க மங்கை மார்ச் 2018 இதழில் எனது சிறுகதை ஒன்று வெளியாகி மகிழ்ச்சி தந்தது. தேர்ந்தெடுத்து பிரசுரித்த தங்க மங்கை குழுமத்தினருக்கும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்தினருக்கும் தங்க மங்கையில்...
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
வலைப்பின்னல்!யாரும் ரசிக்கவில்லை!சிலந்திக்கூடு!இரைதேடும் பல்லி!வாழ்க்கையிழந்தன!பூச்சிகள்!பெரும் கட்டிடங்களில் அடைபட்டுப்போனதுஆற்றின் வாழ்க்கை!விளக்கின் அடியில் ஒளிந்தன!வெளிச்சம்...
View Articleகாதல் கிறுக்கு!
காதல் கிறுக்கு!பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த சாலையின் ஓரம் அந்த பெண்கள் கல்லூரி அமைந்திருந்தது. அதன் வாயில் வழியே வெளிப்பட்டாள் மாதவி. இன்றைய கல்லூரி இளம்பெண்களுக்கே உரிய மேக்கப்பில் ஊதா நிற...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 95
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 951. தலைவர் பன்முகத்திறமை கொண்டவர்னு சிலை செய்யற ஸ்தபதி கிட்டே சொன்னது தப்பா போயிருச்சு! ஏன்?சிலையை ஒவ்வொரு பக்கம் பார்க்கும் போது ஒவ்வொரு உருவம் தெரியுதே!2. சிலையை...
View Articleதினமணி கவிதை மணியில் வெளியான என் கவிதை!
தற்கொலை செய்யும் கனவுகள்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபுBy கவிதைமணி | Published on : 11th March 2018 12:30 PM | அ+அ அ- | ஆழ்மனதின் விருப்பமேஅகல திரைவிரிக்கும் கனவுகள்!உள்ளத்தில் ஒளிந்திருக்கும்...
View Articleதித்திக்கும் தமிழ்! பகுதி 30
தித்திக்கும் தமிழ்! பகுதி 30கோரைக்கால் ஆழ்வான் கொடை!புலவர்களை போற்றி தகுந்த பொன் அளித்து போற்றும் புரவலர்களும் இருக்கிறார்கள். இன்று வா! நாளை வா! சென்றுவா என்று அலைகழிக்கும் கருமிகளும் உலகத்தில்...
View Articleநொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 32
நொடிக்கதைகள்! பகுதி 32உதவி!பொண்ணு காலேஜ் ஃபைனல் இயர் படிக்குது! முடிச்சதுமே கல்யாணம் முடிச்சிறலாம்னு இருக்கோம்! தரகரிடம் சொல்லுகையில் படிப்புக்கு எந்த பையனும் உதவி பண்ணலையே? என்று கேட்டார்...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 96
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 961. தலைவரை கட்சியை விட்டு நீக்கிட்டாங்களாமே!ஆமாம் கட்சியோட “கொள்ளை”களுக்கு எதிரா நடந்துகிட்டாராம்!2. அந்த டாக்டர் போலின்னு எப்படி சொல்றே? சாப்பிடற எதுவுமே உடம்புலே...
View Articleஇந்து மாயாபஜார் பகுதியில் வெளியான எனது சிறுவர் கதை!
இந்து தமிழ் நாளிதழில் புதன் கிழமைதோறும் மாயாபஜார் சிறுவர்பகுதி வெளியாகின்றது. அதில் எனது சிறுவர் கதை சிங்கம் கொடுத்த பரிசு இந்தவாரம் வெளியானது. இந்து குழுமத்தினருக்கும் தமிழக எழுத்தாளர் வாட்சப்...
View Articleஇன்றைய இந்து தமிழ் நாளிதழில் எனது பஞ்ச்!
இன்றைய இந்து தமிழ் நாளிதழில் மூன்று மாதங்களுக்கு பிறகு எனது பஞ்ச் வெளியாகி ஆனந்த அதிர்ச்சியைத் தந்தது. தொடர்ந்து அனுப்பியும் நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்தது இன்று வெளிவந்ததில் ஓரு புத்துணர்ச்சியைத்...
View Articleதினமணி கவிதை மணியில் இன்று வெளியான என் படைப்பு!
தினமணி இணைய தள பக்கமான கவிதைமணியில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருவதை அறிந்திருப்பீர்கள்! இன்று வெளியான கவிதைமணியில் பிரசுரமான எனது கவிதை கீழே! தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமம், தினமணி குழுமம்,...
View Articleயுத்தபூமி!
யுத்த பூமி!காலையில் கண்விழிக்கும் போதே சின்னவனுக்கு காய்ச்சல் நெருப்பாய் சுட்டது. பெரியவன் உடலெல்லாம் அரிப்பதாக கூறினான். அந்த சின்ன சிமெண்ட் ஷீட் போட்டு தடுக்கப்பட்ட அந்த வீட்டில் வெக்கை அனலாய்...
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்
பறித்துச்செல்கிறது!தடுப்பாரில்லை!பழுத்த இலைகளை காற்றுதொட்டிக்குள் அடங்கிவிடுகிறதுவளர்ச்சி!வாஸ்துமீன்!எல்லோரும் உறங்குகையில்விழித்துக்கொண்டிருக்கிறது!இரவு!நல்வரவு சொன்னதும்மிதித்தபடி...
View Articleகுமுதம் வார இதழில் என் ஒரு பக்க கதை!
11-4-18 ம் தேதியிட்ட குமுதம் வார இதழில் எனது ஒருபக்க கதை ஒன்று இடம்பெற்று என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. விவரம் தெரிவித்த தமிழக எழுத்தாளர் குழு நண்பர் ஏந்தல் இளங்கோ மற்றும் ரேகா ராகவன் சாருக்கும்...
View Articleதினமணி கவிதை மணியில் வெளியான எனது கவிதைகள்!
தினமணி கவிதைமணியில் கடந்த வாரமும் இந்தவாரமும் வெளியான எனது கவிதைகள் உங்களின் பார்வைக்கு!நிழலில் தேடிய நிஜம்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபுBy கவிதைமணி | Published on : 08th April 2018 03:15 PM | அ+அ அ-...
View Articleதினமணி இணையதளக்கவிதை!
இன்றைய தினமணி கவிதை மணி இணையதளத்தில் வெளியான எனது கவிதைநதிக்கரையின் நினைவலைகள்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபுBy கவிதைமணி | Published on : 16th April 2018 03:01 PM | அ+அ அ- | ஓடிக்கொண்டிருந்த ஓர் நதி...
View Articleதங்க மங்கை மாத இதழில் போன மாதம் பிரசுரமான என் கதை!
தங்க மங்கை மாத இதழில் ஏப்ரல் மாத இதழில் எனது கதை ஒன்று பிரசுரமானது. பலரும் பாராட்டினார்கள். பிரபல எழுத்துலக ஜாம்பாவன் ராஜேஷ் குமார் சாரும் இந்த கதை நன்றாக இருந்ததாக பாராட்டியது குறிப்பிடத்தக்கது. அந்த...
View Articleஇந்துவில் போன மாதம் வெளியான எனது பஞ்ச்கள்!
தமிழ் இந்து நாளிதழில் போன மாதம் வெளியான எனது இரண்டு பஞ்ச்கள் உங்கள் பார்வைக்கு.
View Article