↧
இந்து தமிழ் திசை மாயாபஜாரில் எனது சிறுவர் கதை.
இந்து தமிழ் திசை புதன் கிழமை இணைப்பு மாயாபஜாரில் வெளியான எனது சிறுவர் கதை உங்களின் பார்வைக்கு!
View Articleதேன்சிட்டு தீபாவளி மலர்- நவம்பர்- 2019 -down lode link
டவுண்லோட் செய்து வாசிக்க இங்கே சொடுக்கவும்.
View Articleஆலமரத்தின் அகம்பாவம்! பாப்பாமலர்.
ஆலமரத்தின் அகம்பாவம்! பாப்பாமலர்.தாழையூத்து என்ற கிராமத்தின் எல்லையில் ஏரிக்கரையோரமாக ஒரு பெரிய ஆலமரம் தன் பரந்து விரிந்த கிளைகளுடனும் விழுதுகளுடனும் செழித்து வளர்ந்து இருந்தது. அந்த பரந்த பெரிய...
View Articleஅன்ன தோஷம் போக்கும் அன்னாபிஷேக தரிசனம்!
அன்ன தோஷம் போக்கும் அன்னாபிஷேக தரிசனம்!தானங்களில் சிறந்தது அன்னதானம் என்று சிறப்பிக்கப்படுகிறது. ஒருவனுக்கு எத்தனைக் கோடி பொன்கொடுத்தாலும் அவன் மனம் மேலும் மேலும் ஆசைப்பட்டு இன்னும் கிடைக்காதா என்று...
View Articleசூப்பர் தும்பி! பகுதி 2.
சூப்பர் தும்பி! பகுதி 2.”டிங் டிங்” என பள்ளி மணி அடித்ததும் ஓட்டமாய் ஓடிவந்தனர் மாணவர்கள். தன் பையை முதுகில் மாட்டியவாறு வெளியே வந்த முகிலை வழிமறித்தான் முத்து. “ஏய் முகில் நில்லுடா! இன்னமோ தும்பி...
View Articleஎக்ஸ்கியுஸ்மீ! கொஞ்சம் பாராட்டுங்கள் ப்ளீஸ்!
பாராட்டுங்கள் பாராட்டப் பெறுவீர்கள்!இந்த உலகில் பாராட்டுக்கு ஏங்காத மனிதர்கள் யாராவது உண்டா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மனித மனம் நுட்பமானது. தினம் தினம் எத்தனையோ அனுபவங்களை அது...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 100.
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 100.1. பஞ்சாயத்து எலக்ஷன்லே நிற்கிறதுக்கு தனக்குத்தான் தகுதி இருக்குன்னு தலைவர் எப்படி சொல்றார்?இதுக்கு முன்னாடி அவர் “கட்ட பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு இருந்தாராம்!2....
View Articleகஷ்டங்கள் போக்கும் கார்த்திகை சோமவார விரதம்.
கஷ்டங்கள் போக்கும் கார்த்திகை சோமவார விரதம்.சோமன் என்ற சொல்லுக்கு உமா மகேஸ்வரர் என்ற பொருள். சந்திரனையும் சோமன் என்பர். ஒவ்வொரு மாதமும் திங்கட் கிழமை சோமவாரம் என்று வழங்கப்படுகிறது. சோமன் என்ற...
View Articleகரும்புப்பழம்! பாப்பாமலர்
கரும்புப் பழம்!பொதிகை மலை காட்டுக்குள் நரிக்கூட்டம் ஒன்று வசித்து வந்தது. அந்த கூட்டத்தின் தலைவனாக ஒரு முட்டாள் நரி இருந்தது. அந்த நரி அவ்வப்போது காட்டைவிட்டு வெளியேறி அருகில் உள்ள கிராமங்களுக்கும்...
View Articleபத்தாம் வகுப்பு மாணவனிடம் “பல்பு” வாங்கிய கதை!
பத்தாம் வகுப்பு மாணவனிடம் “பல்பு” வாங்கிய கதை!டிகிரி முடிச்சுட்டு சுத்து வட்டாராத்துல இருந்த கம்பெனிக்கு எல்லாம் பைலோட அலைஞ்சி வேலை தேடி பார்த்தாச்சு! எங்களுக்கு தேவை கெமிஸ்ட்ரி படிச்ச ஆளுங்க...
View Article