↧
சூரியன் பெற்றசாபமும் சந்திரன் பெற்ற வரமும்! பாப்பா மலர்!
சூரியன் பெற்றசாபமும் சந்திரன் பெற்ற வரமும்! பாப்பா மலர்!வானத்துல ரொம்ப தொலைவுல உள்ள ஒரு நட்சத்திர குடும்பத்துல சூரியன், சந்திரம், காற்று ஆகிய மூவரும் பிறந்து வளர்ந்து வந்தார்கள். அப்போ அவங்க ஊருல ஒரு...
View Articleஉங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 55
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 55வணக்கம் நண்பர்களே! நலமா, சென்ற வாரங்களில் தொகைநிலைத்தொடர்கள் குறித்து படித்தோம். அதில் வினைத்தொகை பண்புத்தொகைகள் குறித்து போனவாரம் படித்தோம் அதை நினைவு கூற இங்கு...
View Articleபா(ர்)வைச் சுழல்!
பா(ர்)வைச் சுழல்!உன் விழிகள் பேசுகையில்மொழி இழந்து நிற்கிறேன்!உள்ளத்துக் கிடக்கையெல்லாம்உன் முன்னே கொட்ட நினைக்கையில்உடும்பாய் பிடித்துக்கொண்டுஉழள மறுக்கின்றது நாக்கு!உன் பார்வைச்சுழலில் புயலில்...
View Articleஒரேஒரு மார்க்கு!
ஒரேஒரு மார்க்கு! அந்த மேனிலைப்பள்ளியின் பன்னிரண்டாம் வகுப்பு ஏ பிரிவில் இயற்பியல் பாடம் எடுத்துக்கொண்டிருந்தார் பரந்தாமன். வயது சுமார் ஐம்பதை நெருங்கிக்கொண்டிருந்தது. ஒடிசலான தேகத்தை அந்த காலத்து...
View Articleமுல்லைப்பெரியாறும்! ஜல்லிக்கட்டும்! பந்தயமும்! கதம்ப சோறு! பகுதி 35
கதம்ப சோறு பகுதி பகுதி 35முல்லைப்பெரியாறு: ஒரு வழியாக முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தினை 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது. தமிழக அரசியல் கட்சிகளும்...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 3
ஜோக்ஸ்!1. தலைவரை எதுக்கு அரெஸ்ட் பண்ணிக்கிட்டு போறாங்க?ஓட்டு எண்ணிக்கையின் போது ஒண்ணு ரெண்டு கூட சேர்த்து எண்ணுங்கன்னு கூச்சல் போட்டாராம்!2. தலைவரே வெற்றியைக் கொண்டாட பட்டாசு வாங்கினீங்களே...
View Articleசங்கடங்கள் நீக்கும் சங்கட ஹர சதுர்த்தி!
சங்கடங்கள் நீக்கும் சங்கட ஹர சதுர்த்தி!சங்கடங்கள் இல்லாத மனிதர்கள் கிடையாது. பகவான் கிருஷ்ணரே கூட நான்காம் பிறை சந்திரனை பார்த்தமையால் சியாமந்தக மணியை களவாடியதாக அபவாதம் ஏற்க நேர்ந்தது. இராமபிரான்...
View Articleபொய்யை பொய்யால் வெல்லு! பாப்பா மலர்!
பொய்யை பொய்யால் வெல்லு! பாப்பா மலர்!வெகு காலத்திற்கு முன்னே தமிழ்நாட்டில் அம்புஜம்மாள் என்ற பெண்மணி வேதாரண்யம் என்ற தலத்திலே வசித்து வந்தாள். பின்னர் அந்த அம்மணி திருமணமாகி வசித்த இடம் சுவேதாரண்யம்....
View Articleஉங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 56
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 56 வணக்கம் அன்பர்களே! தமிழ் கற்கும் இந்த பகுதியில் இலக்கணங்களை கற்க ஆரம்பித்த பின் நம்முடைய தமிழ் அறிவு வளர்ந்து வருவதை அனுபவத்தில் உணர்ந்திருப்பீர்கள். சென்ற வாரம்...
View Articleகுழந்தை!
குழந்தை!பூச்சாண்டிகளுக்கும் ஆசைதான்குழந்தைகளை பிடித்துப்போககாலம் காலமாக காத்து நின்றும்அனுப்ப அம்மாக்கள் தயாரில்லை!தடுக்கி விழவிட்டு அனைத்துமகிழ்கிறது பூமித்தாய்!ஈர உதடுகளால் முத்தம்பதிக்கையில்உலர்ந்த...
View Articleசிறுதுளி!
சிறுதுளி!அந்த பெரிய உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்தனர் மணிவாசகமும் அவரது மகன் கோகுலும். மணிவாசகம் இன்றைக்கு ஊரில் பெரிய செல்வந்தர். ஒரு சாதாரண பணியாளாய் வாழ்க்கையைத் துவக்கியவர் தன் அயராத...
View Articleபாரதத்தில் மோடியும் தமிழ்நாட்டில் லேடியும் ஓரங்கட்டப்பட்ட டாடியும்!...
கதம்ப சோறு பகுதி 36பிரதமர் மோடி: எல்லோருடைய கணிப்பையும் மீறி 282 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றுவிட்டது பா.ஜ.க. இதன் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் போட்டியிட்ட இரு...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 4
ஜோக்ஸ்!1. என் மனைவி புடவை எடுக்கணும்னு மூணுநாளா ஊரெல்லாம் சுத்தி…ஒரு புடவையை செலக்ட் பண்ணிட்டாங்களா?ஒரு கடையை செலக்ட் பண்ணியிருக்கா!2. எங்க தலைவரை யாரும் கிட்ட நெருங்க முடியாது!...
View Articleமங்கள கிரி ஸ்ரீ பானக நரசிம்மர்!
மங்கள கிரி ஸ்ரீ பானக நரசிம்மர்! ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவில் இருந்து குண்டூர் செல்லும் வழியில் இருபத்தைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மங்களகிரி என்னும் வைணவத்தலம். இந்த தலத்தில் ஸ்ரீ லட்சுமி...
View Articleஇந்திர ஜாலம்! விக்கிரமாதித்தன் கதை! பாப்பாமலர்!
இந்திர ஜாலம்! விக்கிரமாதித்தன் கதை! பாப்பாமலர்! ஒரு சமயம் விக்கிரமாதித்தன் தன் மந்திரி பிரதானிகளுடன் அரச சபையில் அமர்ந்திருந்தான். அப்போது இந்திரஜாலம் கற்ற ஒருவன் அங்கு வந்தான். அவனை வரவேற்றான்...
View Articleஉங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 57
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 57வணக்கம் அன்பர்களே! சென்ற வாரம் படித்த ஒரு ஓர் குழப்பம் பகுதியை நிறைய பேர் பாராட்டினீர்கள் மிக்க மகிழ்ச்சி! அந்த பகுதியை நினைவுகூற இங்கு:ஒரு ஓர் குழப்பம் இந்த...
View Articleபுகைப்பட ஹைக்கூ 74
புகைப்பட ஹைக்கூ 74பாடச்சுமையை விடபெரிதானது!பாசச்சுமை!படிப்பவர்களைபார்க்கையில்பாரமாகிறது மனசு!கலைந்த கனவைதேடுகிறாள்சாலையில்!வாழ்க்கையை ஓட்டஇழுக்கிறாள்வண்டி!தள்ளிப்போனது கல்வி!எட்டிப்பார்த்ததுவறுமை!பாதை...
View Articleதுப்பாக்கி!
துப்பாக்கி!அப்போது எனக்கு ஒரு பன்னிரண்டு அல்லது பதிமூன்று வயது இருக்கும்.ஒரு சிறிய பிராமணக்குடும்பத்தின் மூத்தமகன் நான். என் தந்தையார் ஒரு ராலே சைக்கிள் அப்போதுதான் வாங்கியிருந்தார். அதை எப்பொழுதாவது...
View Articleமோடி தர்பார்! கதம்பசோறு பகுதி 37
கதம்பசோறு பகுதி 37மோடியின் பதவியேற்பு: நாட்டின் பதினைந்தாவது பிரதமராக திங்களன்று பொறுப்பேற்றுக்கொண்டார் நரேந்திர தாமோதர் மோடி. ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து படிப்படியாக உயர்ந்து பிரதமரான...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 5
ஜோக்ஸ்!1. மூணு வருசமா டிமிக்கி கொடுத்திட்டு இருந்த ஒரு திருடனை மடக்கி பிடிச்சிட்டீங்களாமே அப்புறம்?அப்புறம் என்ன? மூணு வருஷ மாமூலெல்லாம் வாங்கிட்டப்புறம்தான் விட்டோம்!2. அந்த டாக்டர்கிட்ட...
View Article