↧
சாலி வாகனனும் விக்கிரமாதித்தனும்! பாப்பாமலர்!
முன்னொரு காலத்தில் புரந்தரபுரி என்றொரு நகரம் இருந்தது. அங்கே மிகப்பெரிய வசதி படைத்த செல்வந்தனான வியாபாரி ஒருவர் வசித்துவந்தார். அவருக்கு நான்கு மகன்கள். அவர் முதுமை எய்தி இறக்கும் தருவாயில் தன்...
View Articleசிவகார்த்திகேயன் எக்ஸ்பிரஸ்! பேருந்து அனுபவம்!
நேற்று மாலைப்பொழுதில் நண்பர் ஒருவரின் மகள் திருமண வரவேற்பில் கலந்துகொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. நண்பர் எனக்கு நண்பர் அல்ல! தந்தையின் நண்பர்! கிளையண்டும் கூட! கிளையண்ட் என்பதால் அப்பா வக்கீல்...
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
அடிபட்டதும் வீட்டைவிட்டு வெளியேறின இலைகள்! காற்று! கலப்புத் திருமணம்! ஒட்டிக்கொண்டன! சிமெண்ட் - மணல்! பூத்தும் மணக்கவில்லை! வானில் நட்சத்திரங்கள்! பால்...
View Articleபிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கலாமா?
குழந்தைகளிடன் கவனமாக பேசுங்கள்! இன்றைய குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள்! நான் ஐந்து வயது குழந்தையாக இருந்த போது கூட மின்விசிறியைக் கண்டு பயந்தேனாம். ஆனால் இப்போதுள்ள குழந்தைகளுக்கு ஃபேன்...
View Articleபிறருக்காகவும் கொஞ்சம் வாழ்வோமே!
நம்முடைய வாழ்க்கையைத்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! பிறருக்காக நம்முடைய வாழ்க்கையில் ஒரு நிமிடமாகவாது வாழ்ந்திருக்கிறோமா? என்று மனசாட்சியைக் கேட்டுப்பாருங்கள்! உங்கள் மனசாட்சி...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 32
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 32வாக்கிங் போலாம்னு கூப்பிட்டா மாவுக்கட்டு போட்டிருக்கு வரலைன்னு சொல்றியே! எப்ப அடிபட்டுச்சு? கட்டு எதையும் காணோமே? அட நீ வேறப்பா! இட்லிக்கு மாவு அரைக்கணுங்கிறதைத்தான்...
View Articleதீர்க்க சுமங்கலி பாக்கியம் அளிக்கும் சாவித்திரி விரதம்!
சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்தியடைந்து தேக ஆரோக்கியத்துடன் வாழ்ந்து தங்களின் சுமங்கலி வாழ்வு நிலைக்க சாவித்திரி தேவியை நினைத்து வழிபடும் நோன்பு சாவித்திரி விரதம் என்னும்...
View Articleநரி சொன்ன நல்ல தீர்ப்பு! பாப்பா மலர்!
தீப்பிடித்த கடல்! ஒரு பையன் ஓட்டல்ல வேலை செஞ்சுகிட்டிருந்தான். அந்த ஓட்டலோட சமையலறையில அவிச்ச முட்டைங்க எப்பவும் குவியலா இருக்கும். அப்பப்ப அந்த முட்டைக் குவியல்ல இருந்து ஒரு முட்டையை எடுத்து...
View Articleபுகைப்பட ஹைக்கூ 81
புகைப்பட ஹைக்கூ 811. மேகம் கறுக்காமல்பெய்தது மழை!பனி!2. வெள்ளை பூசியவீதிகள்!பனிமழை!3. உறைந்து போனதுஊர்!பனிமழை!4. உருகி வழிவிட்டதும்உதயமானது சூரியன்!பனிமழை!5. நனைந்த...
View Articleஎனது என்றால் எதுவும் இல்லை!
எனது என்றால் எதுவும் இல்லை! படித்து ரசித்த குட்டிக்கதை!ஒரு கிழவி கொடும் பாவங்களையே செய்து கொண்டிருந்தாள். அக்கிழவி இறந்தபின், யம தூதர்கள் எரியும் நரகக் குழியில் இட்டார்கள்....
View Articleஇலங்கை அணி தோற்றுவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?
உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் இன்று இலங்கை அணி படு தோல்வியை சந்தித்ததும் சில பேருக்கு பயங்கர சந்தோஷம்! உணர்ச்சி வசப்பட்டு பட்டாசு எல்லாம் வெடித்து கொண்டாடுகிறார்கள். ஏதோ எதிரியை வீழ்த்திவிட்ட...
View Articleஇந்தியாவின் வெற்றியும் பாகிஸ்தானின் தோல்வியும்!
இந்தியாவின் வெற்றியும் பாகிஸ்தானின் தோல்வியும்! உலகக் கோப்பை காலிறுதி போட்டியில் நான்கு ஆசிய அணிகள் தகுதி பெற்றன. அதில் மூன்று அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறிவிட்டன. பாகிஸ்தான்...
View Articleசிந்தனைப் பஞ்சம்!
கிட்டத்தட்ட ஓரிரு மாதங்களாகவே ஓர் தடுமாற்றம், தடைபட்டது போன்ற உணர்வு எனக்கு, பதிவுலகில் வழக்கம் போல இயங்கமுடிவதில்லை! என்ன ஆயிற்று என்று தெரியவில்லை! அப்படி ஓர் சிந்தனைப் பஞ்சம் வந்துவிட்டது....
View Articleசுரேஷ்பாபு ஒரு பத்து ரூபா கொடேன்!
கடந்த ஞாயிறன்று உள்ளூர் பூஜைகள் முடித்து வெளியூர் கோயில் பூஜைக்கு செல்லும்போதே தாமதம் ஆகிவிட்டது. முன்பெல்லாம் உள்ளூர் கோயில் தவிர வெளியூர் கோயில் எனக்கு ஒன்றிரண்டுதான். ஆனால் இப்போது அரைடஜனுக்கு...
View Articleபொதுத்தேர்வு மோசடிகள்! கதம்ப சோறு பகுதி 57
கதம்ப சோறு பகுதி 57இந்த பகுதி எழுதி சில மாதங்கள் ஆகிவிட்டது. புதிய மாற்றம் செய்தபின் ஒரு பதிவுதான் எழுதினேன். அதன் பின் தொடர முடியவில்லை. இன்று எப்படியும் எழுதிவிட வேண்டும் என்று முயற்சித்து...
View Articleநூறு கோடி இந்தியர்களின் கலைந்த கனவு!
ஒட்டுமொத்த இந்தியாவும் ஏன் உலகமே கூட இன்று இந்திய அணியின் வெற்றியை எதிர்பார்த்து இருக்க மிகச்சாதாரணமான முறையில் தோற்று நூறு கோடி இந்தியர்களின் கனவை அசாதாரணமாக கலைத்துவிட்டது இந்திய அணி....
View Articleஏண்டா பொய் சொன்னே? பாப்பாமலர்!
“ஏண்டா பொய் சொன்னே?”கணேஷ் எட்டாவது படிக்கும் சிறுவன், அவனது குடும்பம் நடுத்தர குடும்பம். அவனது பள்ளி அவன் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலலவில் இருந்தது. இத்தனை வருடமாக கணேஷ் பள்ளிக்கு நடந்துதான்...
View Articleஉலகக் கோப்பையில் இந்தியாவின் எழுச்சி!
உலகக் கோப்பையில் இந்தியாவின் எழுச்சி!யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள் உலகக் கோப்பையில் இந்தியாவின் இத்தகைய ஆட்டத்தை! தொடர்ச்சியாக பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளை வீழ்த்தி...
View Articleசுட்டுப் போட்டு விட்டால் எல்லாம் சரி ஆகிவிடுமா?
எதற்கெடுத்தாலும் என்கவுண்டர் என்ற மோசமான முன்னுதாரணம் இப்போது பெருமையாக பேசப்படுகிறது. திருடினானா சுட்டுவிடு! கொள்ளையடித்தானா? கொலை செய்தானா? சுட்டுவிடு! ரவுடியா? சுட்டுவிடு! இது ஓர் மோசமான பழக்கம்!...
View Articleஅரக்கனை வென்ற குள்ளன்! பாப்பா மலர்!
அரக்கனை வென்ற குள்ளன்! பாப்பா மலர்!விஜயபுரம் என்ற நாட்டில் ஓர் அடர்ந்த காடு இருந்தது. அந்த காலத்தில் காடுகளை பராமரித்து வந்தனர். அதில் விலங்குகளும் பறவைகளும் ஏராளமான தாவரங்களும் ஜீவித்து வந்தன....
View Article