↧
“நீர் பூதம்” பாப்பா மலர்!
“நீர் பூதம்” “டேய் ஆகாஷ்! பாத்ரூம் போயி முகம் கழுவிட்டு வந்தியே அங்க தண்ணி குழாயை இறுக மூடிட்டு வர மாட்டியா? இப்ப பாரு எவ்வளோ தண்ணி வீணா போயிருக்கு!” அம்மா சொன்னபோது “ஏம்மா! நமக்கு என்ன தண்ணிக்கா...
View Articleதித்திக்கும் தமிழ்! பகுதி 29 சிவன் பாம்பை தோடாக அணிந்தது ஏன்?
தித்திக்கும் தமிழ்! பகுதி 29சிவன் பாம்பை தோடாக அணிந்தது ஏன்?இன்றைய நவ நாகரீக உலகில் வித விதமான ஆபரணங்கள் பெருகிவிட்டன. பெண்கள் தங்கம், பிளாட்டினம் போன்ற விலையுயர்ந்த ஆபரணங்களை அணிவதை போலவே ப்ளாஸ்டிக்...
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்!1. வாழ்க்கையை துவக்க வாழ்விழந்தது வாழை!கல்யாணச் சாவு!2. கண்ணாடி சட்டங்களில்அடைபட்டு கிடக்கிறது முன்னோர்களின் பிம்பம்!3. நகரவில்லை!நுகரச்செய்ததுமலரின் மனம்!4. மோதல்...
View Articleநொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 19.
டோராவும் புஜ்ஜியும் நீதான் டோரா, வருண் தான் புஜ்ஜி! நான் போய் ஒளிஞ்சிக்கிறேன் மேப் உதவியோடு என்னை கண்டுபிடிப்பீங்களாம்! பக்கத்து வீட்டு சிறுவர்களோடு விளையாடிக்கொண்டிருந்தது குழந்தைதேர்வு:...
View Articleஏமாத்திட்டீங்களே டாக்டர்?
ஏமாத்திட்டீங்களே டாக்டர்? “ எங்கப்பா பிழைச்சுடுவார்னு சொன்னீங்களே டாக்டர்? இப்ப அநியாயத்துக்கு சாகடிச்சீட்டீங்களே! உங்களாலே காப்பாத்த முடியாதுன்னு சொல்லி இருந்தா, நாங்க பெரிய ஆஸ்பிட்டலுக்கு பிரைவேட்...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 80
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 801. மன்னா! படையெடுப்பு என்றதும் நம் வீரர்கள் ஆளாய்ப் பறக்கிறார்கள்! போர்க்களத்திற்கா!இல்லை பதுங்கு குழிக்கு!2. என் பையன் எதையும் நீட்டி முழக்கிப் பேசறான் டாக்டர்!...
View Articleகஷ்டங்கள் போக்கும் கால பைரவர் வழிபாடு! பைரவாஷ்டமி!
கஷ்டங்கள் போக்கும் கால பைரவர் வழிபாடு! பைரவாஷ்டமி!சிவாலயங்களில் வடகிழக்கு மூலையில் பைரவர் சன்னதி அமைந்திருக்கும். சிவனுடைய அம்சமான இவர் ஆலயங்களின் காவல் தெய்வமாகவும் கருதப்பட்டார். அக்காலங்களில்...
View Articleஇந்த வார பாக்யாவில் (செப்30-அக்-6) எனது ஜோக்ஸ்கள் பத்து!
இந்த வார பாக்யாவில் என்னுடைய பத்து ஜோக்ஸ்கள்!பத்திரிக்கைகளில் படைப்புக்கள் வெளிவந்தாலே ஓர் தனி பரவசம்தான்! பல இதழ்களுக்கு தொடர்ந்துஎழுதி அனுப்பினாலும் பாக்யாவில் என்னுடைய ஜோக்ஸ்கள் தொடர்ந்து மூன்றாவது...
View Articleகுதிரை கற்றுக்கொடுத்த பாடம்! பாப்பா மலர்!
வீராபுரம் என்ற சிற்றூரில் கேசவன் என்ற வணிகர் ஒருவர் வசித்துவந்தார். அந்த ஊரை அடுத்துள்ள நகரத்தில் பெரிய வியாபாரியாக அவர் திகழ்ந்தார். கேசவன் ஒரு கடைந்தெடுத்த கருமி! வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக...
View Articleதளிர் சென்ரியு கவிதைகள்!
தளிர் சென்ரியு கவிதைகள்!1.அரசவைப் புலவர்களானஅமைச்சர்கள்!சட்டமன்றம்!2.வீடுதேடிவந்த புடவைகள்!கொலுப்படியில் அமரதனிப்படி!3.நீரூற்றாமலேவளர்ந்து கொண்டிருக்கிறதுகாவிரி பிரச்சனை!4.மூடிய கதவுகள்!தட்டியும்...
View Articleநொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்! பகுதி 20
1.தேசியம்! பீஹாரிகளால் கட்டப்பட்டு ஆந்திரர்களால் கடப்பை கல் பதியப்பட்டு வங்காளிகளால் வர்ணம் பூசப்பட்டு மும்பைகார்கள் வயரிங்க் செய்ய கன்னடர்கள் சமையல் செய்ய சம்ஸ்கிருதத்தில் ஐயர் மந்திரம் ஓதி ஓமம்...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 81
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 811. தலைவர் எதுக்கு திடீர்னு கவுன் போட்டுகிட்டு வர்றார்?அவர் வார்டு “கவுன்” சிலருக்கு போட்டியிடப் போறாராம்!2. அதோ போறாரே அவர் அதிகார மையத்திலே...
View Articleஎலி தந்த பரிசு! பாப்பாமலர்!
எலி தந்த பரிசு! பாப்பாமலர்!முன்னொரு காலத்தில் அவந்தி நாட்டில் ஒரு வயசான தாத்தாவும் பாட்டியும் வசிச்சு வந்தாங்க. தாத்தா ஓர் விறகு வெட்டி. தினமும் காட்டிற்கு போய் விறகு வெட்டி விற்று அதில் வரும் சொற்ப...
View Articleதளிர் சென்ரியூ கவிதைகள்!
தளிர் சென்ரியூ கவிதைகள்!1. பை நிறைய நோட்டுக்கள் சில்லரை கேட்டார்!நடத்துனர்.2. கேட்டு வாங்கினர் வாக்கு!வென்றதும் தவறிப்போயினர்வாக்கு!3. பாகனுக்கு தட்சணைகொடுத்ததும் கிடைத்ததுயானையின் ஆசிர்வாதம்!4....
View Articleஅது அவன் இல்லை!
ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருந்தது அந்த பாழடைந்த கட்டிடம். ஏதோ ராஜா காலத்து சத்திரம் என்று சொல்லுவார்கள். சுவர்கள் ஆங்காங்கே சரிந்து புதர் மண்டிக் கிடந்தது. கேட்பாரற்ற அந்த பங்களாவில் பாம்பும் பூராணும்...
View Articleநொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 21
நொடிக்கதைகள் பகுதி 211.அதிர்ச்சி! தேர்தல் ரத்து என்ற அறிவிப்பு வந்ததும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் இந்த தீபாவளியை இனிப்புடன் கொண்டாட நினைத்த குடிமக்கள்!2,சேம் திங்கிங்க்! பேரூந்தில் ஏறி...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 82
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 821. கழுத்து வலியின்னு டாக்டர் கிட்டே போனியே டாக்டர் என்ன சொன்னார்? கழுத்தை சுத்தி பேண்டேஜ் ஒட்டி நிறைய செலவை இழுத்து விட்டுட்டார்!2. தலைவருக்கு எப்பவும் ஜெயில்...
View Articleஇந்த வார பாக்யாவில் எனது சிறுகதை!
இந்த வார பாக்யாவில் எனது சிறுகதை!பாக்யாவில் அவ்வப்போது எனது படைப்புக்கள் வெளிவருவது நண்பர்கள் அறிந்ததே! தொடர்ந்து மூன்று வாரங்கள் ஜோக்ஸ் மழை பொழிந்த பாக்யாவில் போனவாரம் என் ஜோக்ஸ் எதுவும் வரவில்லை!...
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்!1. தழுவும் மோகினி!நழுவிக்கொண்டே சென்றாள்காற்று!2. இரவும் பகலும் வருகை!அயராமல் சுற்றியதுபூமி!3. தேய்ந்து கொண்டே போனது நாட்காட்டி!வளர்ந்து கொண்டிருந்ததுஆண்டு!4. சிதறும்...
View Articleரிஜெக்ட் பீஸ்!
ரிஜெக்ட் பீஸ்!“பையன் நல்ல சிவப்பா அழகா உயரமா நம்ம பொண்ணுக்கு ஏத்த மாதிரி இருக்கான்!”“நல்ல சம்பளமும் கூட! ஐ.டி பீல்டுல டீம் லீடரா இருக்கான்! ஆனா கொஞ்சம் கூட கர்வம் கிடையாது! நல்ல...
View Article