↧
இன்றைய இந்து முகப்பு பஞ்சில் எனது பஞ்ச்!
இன்றைய இந்து தமிழ் நாளிதழில் பஞ்சோந்தி பராக் பகுதியில் எனது பஞ்ச் இடம்பெற்றது. முதல் தகவல் அளித்த ரேகா ராகவன் சாருக்கும் வாட்சப்பில் பதிந்து வாழ்த்திய சிவகுமார் நடராஜன் சாருக்கும் மற்றும் தமிழக...
View Articleஇந்து ஆன் லைன் கார்டூனில் எனது கருத்துச் சித்திரம்!
இந்து இணைய இதழில் எனது கருத்துச்சித்திரம் நேற்று இரவு வெளியானது. தொடர்ந்து எனது படைப்புக்களை வெளியிட்டு ஆதரவு இந்து குழுமத்திற்கு மனமார்ந்த நன்றிகள்! முதலில் தகவல் தெரிவித்த பஞ்ச் மாஸ்டர் டாக்டர் கே....
View Articleஇன்றைய தினமணி கவிதை மணியில் என் கவிதை!
தினமணி கவிதை மணி இணையதளத்தில் இன்று என்னுடைய கவிதை வெளிவந்துள்ளது. தொடர்ந்து ஆதரவளித்து வரும் தினமணி ஆசிரியர் குழுவினர் மற்றும் தினமணி குழுமத்தினருக்கு நன்றி!தீ தின்ற உயிர்! நத்தம். எஸ்.சுரேஷ்பாபுBy...
View Articleஇன்றைய இந்து எக்ஸ்ட்ரா பஞ்ச்சில் எனது பஞ்ச்
இன்றைய இந்து தமிழ் நாளிதழில் எக்ஸ்ட்ரா பஞ்ச் பகுதியில் வெளியான எனது கருத்து. முதல் தகவல் தந்த டாக்டர் லக்ஷ்மணன் சாருக்கும் தெளிவான படம் அனுப்பிய சிவகுமார் நடராஜன் சாருக்கும் வாழ்த்துக்களை பரிமாறிய...
View Articleஇன்றைய இந்து நாளிதழில் எனது பஞ்ச்!
இன்று வெளியான இந்து தமிழ் நாளிதழ் பஞ்ச்சோந்தி பராக் பகுதியில் எனது பஞ்ச் இடம்பெற்றுள்ளது. முதல் தகவல் தந்த சிவகுமார் நடராஜன் சாருக்கும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினருக்கும் தொடர்ந்து எனது...
View Articleஇன்றைய தினமணி கவிதை மணியில் எனது கவிதை!
இன்றைய தினமணி கவிதை மணி இணையதளக் கவிதைப் பக்கத்தில் வெளியான எனது கவிதை! தொடர்ந்து ஆதரவளித்து என்படைப்புக்களை வெளியிட்டு வரும் தினமணி குழுமத்திற்கு மிக்க நன்றி!கவிதையை வாசித்து கருத்திட்டு...
View Articleமீண்டும் பாக்யாவில் ஜோக்ஸ்!
சென்ற வார பாக்யாவில் எனது ஜோக்ஸ்கள் மூன்று பிரசுரம் ஆனது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் எனது நகைச்சுவைகள் பாக்யாவில் இடம்பெற்றதில் மகிழ்ச்சி! பாக்யா ஆசிரியர் குழுவினருக்கும் நண்பர் எஸ்.எஸ்....
View Articleதினமணி கவிதைமணியில் இந்தவாரம் வெளியான என் கவிதை!
தினமணி கவிதை மணியில் இந்தவாரம் வெளியான எனது கவிதை! தொடர்ந்து வெளியிட்டு ஆதரவு நல்கும் தினமணி குழுமத்தினருக்கும் எழுத ஊக்கமளிக்கும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்தினருக்கும் வலையக நண்பர்களுக்கும்...
View Articleகொலுசு மின்னிதழில் வெளியான எனது ஹைக்கூக்கள்!
நவம்பர் மாத கொலுசு மின்னிதழில் எனது சில ஹைக்கூக்கள் பிரசுரமாயின!பிரசுரம் செய்த கொலுசு மின்னிதழ் ஆசிரிய குழுவினர். வாழ்த்துக்கள் வழங்கிய தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள்!இதே...
View Articleபாவையர் மலர் இதழில் வெளியான எனது கவிதை!
பாவையர் மலர் நவம்பர் மாத இதழில் எனது கவிதை பிரசுரமானது. பிரசுரித்த ஆசிரியர் திருமதி வான்மதி மேடம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் பகிர்ந்த தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள்!
View Articleகவிச்சூரியன் ஹைக்கூ மின்னிதழில் வெளியான எனது ஹைக்கூக்கள்!
கவிச்சூரியன் ஹைக்கூ மின்னிதழில் நவம்பர் மாத இதழில் எனது சில ஹைக்கூக்கள் பிரசுரமாயின. பிரசுரித்த ஆசிரியர் குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள். தமிழக எழுத்தாளர் குழுவில் பதிவிட்ட முத்து ஆனந்த் சாருக்கும்...
View Articleஇந்து தமிழ் நாளிதழில் வெளியான முகப்பு பஞ்ச்
இந்து தமிழ் நாளிதழில் நேற்று வெளியான பஞ்ச்சோந்தி பராக் பகுதியில் எனது கருத்து இடம்பெற்றுள்ளது. பதிவிட்ட பூங்கதிர் சாருக்கும் வாழ்த்துக்கள் நல்கிய தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினருக்கும் மனமார்ந்த...
View Articleதினமணி கவிதை மணியில் வெளியான எனது கவிதைகள்
தினமணி கவிதை மணியில் எனது கவிதைகள் வெளியாவது உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்தவாரம் என் மகள்கள் பெயரிலும் இரு கவிதைகள் எழுதினேன். எனது ஒன்று என மூன்று கவிதைகள் பிரசுரம் ஆயின. வெளியிட்ட தினமணி ஆசிரியர்...
View Articleஇந்த வார கவிதை மணியில் என் கவிதை!
இந்த வாரம் திங்களன்று கவிதை மணி இணைய தளத்தில் வெளியான எனது கவிதை. தொடர்ந்து வாய்ப்பு வழங்கும் தினமணி குழுமத்தினருக்கு மனமார்ந்த நன்றிகள்!முகப்பு ஸ்பெஷல்ஸ் கவிதைமணிஎன் முதல் கனவு! நத்தம்....
View Articleஇந்த வாரத்தில் இந்துவில் வெளியான எனது பஞ்ச்கள்!
தமிழ் இந்து நாளிதழில் இந்த வாரம் வெளியான எனது பஞ்ச்கள் கீழே! ஆதரவு நல்கும் இந்து குழுமத்திற்கும் ஊக்கப்படுத்தும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள்!
View Articleகுமுதத்தில் வெளியான எனது ஜோக்!
போன வார குமுதத்தில் நீண்ட நாட்களுக்குப்பிறகு எனது ஜோக் வெளியானது. கொஞ்சம் சலித்து போன சமயத்தில் ஒரு தூண்டில் போட்டாற்போல மீண்டும் ஜோக் எழுத உற்சாகம்தொற்றிக்கொண்டுள்ளது. ஆனாலும் முன்பு போல எழுத...
View Articleதினமணி கவிதை மணியில் இந்த மாதம் வெளியான எனது கவிதைகள்!
தினமணி கவிதை மணியில் எனது கவிதைகள் இடம்பெறுவதை அறிந்திருப்பீர்கள்! இந்தமாதம் வேலைப்பளுவினால் அதை உங்களுடன் வாரா வாரம் பகிர்ந்து கொள்ள முடியவில்லை! இந்த மாதம் வெளியான எனது இரண்டு கவிதைகள்...
View Articleதினமணி கவிதை மணியில் போனவாரம் வெளியான கவிதை!
சென்ற வார தினமணி கவிதை மணி இணையதளக் கவிதை உங்களின் பார்வைக்கு!மனதிற்கிட்ட கட்டளை: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபுBy கவிதைமணி | Published on : 16th December 2017 03:53 PM | அ+அ அ- | ஓடி ஆடி விளையாடுவது...
View Articleஎழுத்தாள்பவர்கள் வரிசையில் நான்!
தமிழக எழுத்தாளர்கள் வாட்சப் குழுமத்தில் நண்பர் வேலூர் வெ.ராம்குமார் அவர்கள் குழுவில் உள்ள எழுத்தாளர்களைப் பற்றிய கட்டுரை ஒன்றை எழுதி வெளியிட்டு வருகிறார். அதற்கு கலைவண்ணம் படைப்பவர் நண்பர் கமலக்கண்ணன்....
View Articleஇந்து மாயாபஜார் சிறுவர் பகுதியில் வெளியான கதை!
இந்து பத்திரிக்கை புதன் கிழமை தோறும் மாயாபஜார் என்ற பெயரில் சிறுவர்களுக்கான இணைப்பு வெளியிடுகிறது. கடந்த வாரத்தில் அதில் எனது சிறுவர்கதை ஒன்று பிரசுரமானது. வெளியிட்ட இந்து குழுமத்தினருக்கும் பாராட்டிய...
View Article