↧
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 64
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 64வணக்கம் அன்பர்களே! சென்றவாரம் வினா எழுத்துக்களின் இலக்கணம் குறித்து படித்தோம். இந்த வாரம் இலக்கணம் சம்பந்தப்பட்டிருப்பினும் ஒரு சுவையான கால மாற்றம் ஒரு சொல்லின்...
View Articleதளிர் லிமரிக் கவிதைகள்! பகுதி 2
தளிர் லிமரிக் கவிதைகள்! லிமரைக்கூ ஆங்கிலத்தில் ‘லிமரிக்’ என்பது ஒரு கவிதை வடிவம். 5அடிகளில் அமையும் இந்தக் கவிதை வடிவம் முக்கியமாகவேடிக்கை, வினோதம், நகைச்சுவை முதலியஉணர்வோடு இயங்கக் கூடியது.தமிழில்...
View Articleஎழுதபடிக்க தெரியாதவங்க முதல்வரா இருக்கலாமா? மண்ணாங்கட்டியின் கேள்வி?
இன்று காமராஜர் பிறந்தநாள். காமராஜர் எளிமையின் இலக்கணமாக வாழ்ந்தவர் என்பதை அவர் வாழ்க்கை வரலாறுகளை படிக்கும் போதும் பார்க்கும் போதும் அறிந்து பெரும் வியப்பை ஏற்படுத்துகிறது. முதல்வராக இருந்தபோது...
View Articleதமிழகத்தை கலக்கிய வேஷ்டியும் ஓடுகாலிகளும்! கதம்ப சோறு பகுதி 43
கதம்ப சோறு வேட்டி பிரச்சனை! இந்த வாரம் தமிழகத்தை உலுக்கிய தலையாயப் பிரச்சனை வேட்டிப்பிரச்சனை. நீதிபதி ஒருவர் கிரிக்கெட் கிளப்பிற்கு வேட்டி கட்டி சென்றபோது உள்ளே விடவில்லையாம். ஆளாளுக்கு பொங்கி...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 9
ஜோக்ஸ்! 1. அவரு ரயில்வேயில டிடி ஆரா இருக்கலாம்! அதுக்காக இப்படி பண்ணக் கூடாது! அப்படி என்ன செஞ்சாரு! கல்யாணத்துக்கு வந்தவங்க கிட்ட அடையாள அட்டை கேட்டு செக் பண்ணித்தான் உள்ளே...
View Articleஆதி காமாட்சியின் அற்புத ஊஞ்சல் தரிசனம்!
காஞ்சி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது காமாட்சி அம்பிகைதான். இப்போது இருக்கும் காமாட்சி அம்பிகை கோயில் தவிர ஆதி காமாட்சி அம்பிகை கோயிலும் காஞ்சியில் உள்ளது தெரியுமா? தொண்டை மண்டலத்தே கோயில்கள்...
View Articleயார் ஏழை? பாப்பா மலர்!
யார் ஏழை? பாப்பா மலர்!விஜய நகரம் என்ற நாட்டை விமலாதித்தன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். அவனுக்கு பெரிய சக்ரவர்த்தியாக வேண்டும் என்ற எண்ணம் உண்டு. சதா சர்வ காலமும் அதே சிந்தனைதான். எப்பொழுதும் அண்டை...
View Articleஉங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 65
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 65வணக்கம் வாசக அன்பர்களே! கால மாறுதலுக்கு ஏற்ப சொல்லின் பொருள் மாறுபட்டு, உயர்ந்தது தாழ்வதும் தாழ்ந்தது உயர்வதையும் பொதுப்பெயர் சிறப்புப்பெயர் ஆனதையும் சென்ற வாரம்...
View Articleதளிர் சென்ரியு கவிதைகள்! பகுதி 6
தளிர் சென்ரியு கவிதைகள்! பகுதி 6நாலு முழ வேட்டியில்நர்த்தனமாடுது!தமிழன் பண்பாடு!வேட்டிக்கு மறுவாழ்வுகொடுத்ததுகிரிக்கெட் கிளப்மணலில் உருவானது மலை!மலையில் மறைந்து போனதுமழை!குடியை வளர்த்துகுடியை...
View Article“கிழிந்த நோட்டு”
“கிழிந்த நோட்டு”அந்தக் காலைப்பொழுதில் பிதுங்கி வழிந்த மாநகரப் பேருந்தில் அலுவலகத்திற்கு செல்லும் துர்பாக்கிய சாலிகளில் நானும் ஒருவன்.பிதுங்கி வழியும் அந்த பேருந்தில் படிக்கட்டில் தொற்றி உள்ளே...
View Articleகட்ஜுவின் குற்றச்சாட்டும்! சொஜ்ஜி கேக்கும்! கதம்ப சோறு! பகுதி 45
கதம்ப சோறு பகுதி 45கட்ஜூ கிளப்பிய பிரச்சனை!பிரஸ் கவுன்சில் தலைவரும் முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு கிளப்பிய விவகாரம் மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையில் இரண்டு நாட்களாக புயலைக் கிளப்பி...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 9
ஜோக்ஸ்!1. அந்த வக்கீல் ஏன் டார்ச் லைட்ட அடிச்சு சட்ட புத்தகத்தை படிக்கிறாரு?சட்டம் ஓர் இருட்டறைன்னு யாரோ சொன்னாங்களாம்!2. மன்னர் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்று சொல்கிறாரே எதை?எதிரி...
View Articleபிதுர் தோஷம் போக்கும் செதலப்பதி முக்தீஸ்வரர்
பிதுர் தோஷம் போக்கும் செதலப்பதி முக்தீஸ்வரர்ஆன்றோர்கள் பலர் அவதரித்த ஞானபூமியாம் பாரதத்தில் ஆலயங்கள் பலவுண்டு.ஒவ்வோர் ஆலயமும் ஓர் சிறப்பு உண்டு. அத்தகைய சிறப்புக்களை அறிந்து அதற்கேற்ப வழிபாடு செய்வதால்...
View Articleவானம் இடிந்து விழுகிறதே…! பாப்பா மலர்!
வானம் இடிந்து விழுகிறதே…! பாப்பா மலர்!அந்த அழகான ஆற்றங்கரையோரம் உயரமாய் தென்னைமரங்கள் வளர்ந்திருந்தன. அதில் பறவைகளும் அணில்களும் கூட்டமாய் வசித்து வந்தன. தென்னை மரத்தில் இருந்து விழும் பூக்களையும் சிறு...
View Articleஉங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 66
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 66வணக்கம் நண்பர்களே! கடந்த பகுதிகளில் காலமாற்றத்தில் பொருட்களின் பெயர்கள் எப்படி மாறுகின்றன என்று பார்த்தோம். இந்த வாரம் கொஞ்சம் இலக்கணத்தினுள் சென்று பார்க்க...
View Articleதளிர் சென்ரியு கவிதைகள் 7
தளிர் சென்ரியு கவிதைகள் 7 1. மண்ணை அள்ளினார்கள் வாயில் விழுந்தது மண்! 2. வற்றிய குளங்களில் புதைந்தது விவசாயம்! 3. விஷம் என்றெழுதி விற்பனை! விலைபோகும் இளைஞர்கள்! 4. ஊரெல்லாம் ஒரே...
View Articleவாரமலர் இதழில் என்னுடைய ஜோக்!
வாரமலர் இதழில் என்னுடைய ஜோக்!வணக்கம் அன்பர்களே! வலைப்பூவிலும் முகநூலிலும் என்னதான் எழுதினாலும் அச்சு ஊடகத்தில் வார மாத இதழ்களில் நம் படைப்புக்கள் அச்சேறினால் அளவிட முடியாத மகிழ்ச்சிதான். அந்த மகிழ்ச்சி...
View Articleதன் குற்றம்
தன் குற்றம்“ என்ன மாமி! சவுக்கியமா? இப்பல்லாம் நம்ம ஆத்து பக்கம் வர மாட்டேங்கிறீங்க?” என்ற குரலைக் கேட்டு முருகர் சன்னதியில் கொடிமரத்தில் சேவித்துக் கொண்டிருந்த வசந்தா மாமி நிமிர்ந்தாள். “யாருடாப்பா...
View Articleமரபணு மாற்ற பயிர்களின் விளை நிலமாகும் இந்தியா! கதம்ப சோறு! பகுதி 46
கதம்ப சோறு பகுதி 46தொடரும் ஆளில்லா ரயில்வேகேட் மரணங்கள்! தெலுங்கானா மாநிலத்தில் ஆளில்லா ரயில்வே கேட்டை பள்ளி வேன் கடந்தபோது ரயில் மோதி 18 பள்ளிக்குழந்தைகள் பலியான செய்தி வேதனை தந்தது. விபத்து...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 11
ஜோக்ஸ்!1. என் மனைவி இதுவரைக்கும் வாயைத்திறந்து அது வேணும் இது வேணும்னு கேட்டதில்லை!அவ்வளவு நல்ல குணமா?நீ வேற அவளே வாங்கிட்டு என்கிட்ட பில்லை மட்டும் காட்டுவா!2. போர்க்களத்தில் இறங்கிவிட்டால்...
View Article