↧
“விதி நீட்சி”
(மொழிபெயர்ப்புக் கதை) ஆங்கிலத்தில் எழுதியவர் ஏ.ஜி. கார்டினர்.தமிழில் எனது மோசமான மொழிபெயர்ப்புக்கு மன்னிக்கவும்.அது ஒரு கடுமையான குளிர்கால இரவு. இங்கிலாந்தில் இதுபோன்ற குளிர்கால இரவுகள் சகஜம். அந்த...
View Articleசுஷ்மாவின் மனிதாபிமானமும் ஓட்டைக்காசும்! கதம்பசோறு பகுதி 61
கதம்பசோறு பகுதி 61ஏறக்குறைய ஒரு மாதங்கள் ஆகிவிட்டது இந்த பகுதி எழுதி, இதற்குள் நிறைய மாற்றங்கள் நிகழ்வுகள், வலைதளத்தில் தொடர்ந்து எழுதுவதில் எனக்கும் சில சிக்கல்கள், இதையெல்லாம் மீறி எழுத வேண்டும் என்ற...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 38
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 381. தலைவர் ஊழல் வழக்குல மாட்டிக்கிட்டப்ப வருத்தப்படறேன்! வெட்கப்படறேன்னு! சொன்னாராமே திருந்திட்டாரா?நீ வேற! எல்லோரும் கோடிக்கணக்குல ஊழல்பண்ணி மாட்டிக்கிட்டாங்க நாம...
View Articleமந்திர பொம்மை! பாப்பா மலர்!
மந்திரபொம்மை!சோலைவனம் என்ற அழகிய கிராமத்தில் ரவி என்னும் இளைஞன் ஒருவன் வசித்து வந்தான். சிறுவயதிலேயே தாய் தந்தையரை இழந்த அவன் மிகுந்த உழைப்பாளி. அருகில் உள்ள வயல்களில் வேலை செய்து அந்த வருமானத்தைக்...
View Articleபிச்சைக்காரனுக்கு எதற்கு விழா? தித்திக்கும் தமிழ்! பகுதி 11
பிச்சைக்காரனுக்கு எதற்கு விழா? தித்திக்கும் தமிழ்! பகுதி 11நாட்டில் பிச்சைக்காரர்கள் தொல்லை அதிகமாகிவிட்டது. முன்பெல்லாம் ஐயா சாமி தருமம் போடுங்க என்று கேட்பார்கள். போடும்வரை விடமாட்டார்கள். பஸ்...
View Articleசுகமான வாழ்வளிக்கும் சுக்கிரவாரப் பிரதோஷம்!
பிரதோஷம் என்றால் என்ன? ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறை திரயோதசி திதி, தேய் பிறை திரயோதசி திதிகளில் மாலை 4.30 மணி முதல் 6..00 மணி வரை சிவவழிபாடு மேற்கொள்ள உகந்த நாளாகும். இந்த நேரத்தில் சிவன்...
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்! மொழி மறந்து விழி பேசியது! காதல்!குழந்தையோடுவிளையாடுகையில் குழந்தையாகிறதுமனசு!துள்ளி துள்ளி வந்துதள்ளி தள்ளி போகிறதுகடல் அலைகள்!விழுந்தும்அடிபடவில்லை!அருவி!புதைந்த...
View Articleபாடம்! சிறுகதை!
பாடம் டிகிரி முடித்து வேலைக்கு அலைந்த்து அலைந்து கால்கள் கூட தேய்ந்து விட்டது ஆனால் வேலைதான் கிடைத்தபாடில்லை. வேலைக்குச் செல்பவர்களை கண்டு பொறாமைப்படத்தான் முடிந்ததே தவிர வேலைக்கு போக வாய்ப்பு...
View Articleதோனி விலக வேண்டுமா? கதம்ப சோறு! பகுதி 62
கதம்ப சோறு! பகுதி 62மேகியைத் தொடர்ந்து காம்ப்ளான்! மேகிநூடுல்ஸில் தீங்கு விளைவிக்கும் பொருள் இருக்கிறது என்று தடைசெய்யப்பட்டது விற்பனைக்கு வைத்திருந்த பாக்கெட்டுகள் அழிக்கப்பட்டது. இத்தனை நாள்...
View Articleதித்திக்கும் தமிழ்! பகுதி 9 பணியாரம் தோசை தெரியுமா?
தித்திக்கும் தமிழ்! பகுதி 9தொழில்நுட்பம் வளர்கையில் அது வளர்ச்சிக்கு பயன்படுவதைவிட அழிவுக்கு அதிகம் பயன்படுவது வேதனை. ஒரு காலத்தில் தகவல்தொடர்பு என்பது மிகவும் கஷ்டம் ஆகும். ஓரிடத்தில் இருந்து மற்றொர்...
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 39
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 391. உங்க பெண்ணோட கவுரவம் மூழ்கிப் போயிரப்போவுது மாமா வந்து காப்பாத்துங்கன்னு மாப்பிள்ளை சொன்ன போது புரியலை போனப்புறம்தான் புரிஞ்சிது! என்ன ஆச்சு?பொண்ணோட நகை...
View Articleராணியின் முத்துமாலை! பாப்பா மலர்!
ராணியின் முத்துமாலை! பாப்பா மலர்!அலங்காபுரி என்ற நாட்டின் ராணி நகைமுத்து. பெயருக்கேற்றார்போல நகைகள் அணிவதில் அளவற்ற ஆசை கொண்டவளாக இருந்தாள். உச்சி முதல் உள்ளங்கால் வரை ஆபரணங்களாக பொன், வெள்ளி,...
View Articleவிநாயகர் தியாகி ஆனது எப்படி? தித்திக்கும் தமிழ்! பகுதி 12
விநாயகர் தியாகி ஆனது எப்படி? தித்திக்கும் தமிழ்! பகுதி 12இன்று யாராவது ஒரு பத்து ரூபாய் கொடுத்துவிட்டால் போதும் வள்ளல் என்றும் கொடையாளர் என்றும் பாரி என்றும் பலவிதமாக துதி பாடுகின்றனர். அன்றும்...
View Articleதளிர் ஹைக்கூ கவிதைகள்!
1.இறங்கிவராவிட்டால்ஏறிவிடுகிறது விலைவாசி!மழை!2.சவலையான பூமி!பெய்ய வில்லை!மழை!3.குளிரெடுத்த மேகத்தால்குளிர்ந்துபோனது பூமி!மழை!4.விதைத்தவன் சும்மா இருக்கஅறுவடை செய்தது பூமி!மழை!5.கடல்நீரை...
View Articleஇந்திக்காரன் எடுத்த வாந்தி!
சென்ற சனிக்கிழமையன்று சென்னைக்கு பிரயாணம் செய்யும் பாக்கியம் வாய்த்தது எனக்கு. திருமணமாகி பத்துவருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த தங்கை ஆண் மகவை வெள்ளியன்று பெற்றெடுத்ததால் மாமா ஆனேன். மருமகனைப்...
View Articleகட்டாய ஹெல்மெட்டும் பாரதியின் தமிழ்பற்றும்! கதம்ப சோறு பகுதி 63
கதம்ப சோறு பகுதி 63.கட்டாய ஹெல்மெட்! உயர்நீதிமன்றத்தின் புண்ணியத்தினால் இன்றுமுதல் இருசக்கரவாகனத்தில் செல்லும் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும் என்பது உறுதியாக்கப் பட்டுள்ளது....
View Articleகொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 40
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 401. மாமூல் வாழ்க்கை பாதிச்சிருச்சுன்னு சோகமா சொல்லிட்டுப் போறாரே இன்ஸ்பெக்டர் ஊருல ஏதாவது கலவரமா?நீங்க வேற… வழக்கமா கலெக்ஷன் ஆகிற மாமூல் ரொம்பவும் குறைஞ்சு...
View Articleஇனியவை நாற்பது! இன்று எனது பிறந்த நாள்!
இனியவை நாற்பது! இன்று எனது பிறந்த நாள்!தளிர் வாசக அன்பர்களே மீண்டும் ஓர் சுயபுராணந்தேன்! கோச்சுக்காதீங்க! இன்று எனது பிறந்தநாள் நாற்பதை நிறைவு செய்கின்றேன். 3-7-75ல் ஓர் நள்ளிரவில் என் அம்மாவை மிகவும்...
View Articleகளை! பாப்பா மலர்!
களை!பள்ளியிலிருந்து வீடு திரும்பிய அவினாஷ் புத்தகப்பையை தூக்கி எறிந்தான். என்ன அவினாஷ்...! இவ்வளவு கோபமா வறே? என்ன விஷயம்? காபியை கொடுத்தபடி தாய் கேட்டாள்.காபியை குடித்து முடித்த அவினாஷ் “அம்மா...
View Articleதித்திக்கும் தமிழ்! பகுதி 13 வேகமில்லா குதிரை!
அன்பார்ந்த நண்பர்களே! நாம் எங்காவது அவசரமாக பேருந்தில் பயணித்துக் கொண்டிருப்போம். வண்டி நகராது. அப்படியே முக்கி முனகிச் செல்லும் வழியெங்கும் நெரிசலில் வண்டிச் சிக்கிக் கொள்ளும். நம் எண்ண ஓட்டம்...
View Article